Category Archives: இளமை ஊஞ்சலாடுகிறது

இளமை ஊஞ்சலாடுகிறது – Ilamai Oonjal Aadukirathu (1978)

தண்ணி கருத்துருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Thanni Karuthiruchu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… முத்து முத்தா மொட்டு விட்ட வாச முள்ள…
அட தொட்டு புட்டா தோஷமில்ல வாடி புள்ள…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் உறங்கிருச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…

BGM

ஆண் : மெதுவா போடுது தூறல்…
அடி மேலே தெளிக்குது சாரல்…
மெதுவா போடுது தூறல்…
அடி மேலே தெளிக்குது சாரல்…

ஆண் : உடம்போ எனக்கு சூடா இருக்கு…

ஆண் : சில்லுன்னுதான் நெஞ்சம்…
நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்…
மாதத்துக்கா பஞ்சம்…
நீ மல்லிய பூ மஞ்சம்…

ஆண் : ரகசிய உறவிருக்கு நமக்கு…

ஆண் : யே… கிட்ட கிட்ட வந்து கட்டிக்கடி…
அட்டைய போல் சட்டுனு தான் ஒட்டிக்கடி…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…

BGM

ஆண் : தருசா கெடக்குது பூமி…
அட இதுக்கா படைச்சான் சாமி…
தருசா கெடக்குது பூமி…
அட இதுக்கா படைச்சான் சாமி…

ஆண் : நான் தான் மேகம்…
உனக்கேன் தாகம்…
கொள்ளுதடி தாபம்…
நான் கொஞ்சுவதா பாவம்…
மிஞ்சுதடி மோகம்…
ஹே அஞ்சுதடி தேகம்…

ஆண் : வாலிப வயசிருக்கு நமக்கு…

ஆண் : ஹே… கொத்து கொத்தா காச்சிருக்கும்…
தென்னங்கொல்லே…
கொஞ்சி நின்னா குத்தமில்ல வாடி புள்ள…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…

BGM

ஆண் : லேசா தொடத்தான் மயக்கம்…
ஏன் ரோசாப்பூவே உனக்கும்…
அதுவா அடங்கும் அணைச்சா இளகும்…

ஆண் : கண்டதனால் பித்தம்…
நான் கொண்டதுதான் மிச்சம்…
தந்திடவா முத்தம்…
அடி வந்திடுமா சத்தம்…

ஆண் : துடிக்கிற துடிப்பெதுக்கு அதுக்கு…

ஆண் : யே… காதும் காதும் வச்சது போல் வாடி புள்ள…
கண்ணும் கண்ணும் பேசுறப்போ பாஷை இல்ல…

ஆண் : தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் உறங்கிருச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…
ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…
ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…


Notes : Thanni Karuthiruchu Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. தண்ணி கருத்துருச்சு பாடல் வரிகள்.


கிண்ணத்தில் தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Kinnathil Thean Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

ஆண் : எண்ணத்தில் போதை வர…
எங்கெங்கோ நீந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM

பெண் : நானும் ஓர் திராட்சை ரசம்…
நாயகன் உந்தன் வசம்…
நானும் ஓர் திராட்சை ரசம்…
நாயகன் உந்தன் வசம்…

பெண் : தென்றல் போல் மன்றம் வரும்…
தேவி நான் பூவின் இனம்…
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்…
கொண்டு போ அந்தப்புரம்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…
உள்ளத்தில் பூங்கவிதை…
வெள்ளம் போல் ஓடி வரும்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…

BGM

ஆண் : ஆனிப்பொன் கட்டில் உண்டு…
கட்டில் மேல் மெத்தை உண்டு…
ஆனிப்பொன் கட்டில் உண்டு…
கட்டில் மேல் மெத்தை உண்டு…

ஆண் : மெத்தை மேல் வித்தை உண்டு…
வித்தைக்கோர் தத்தை உண்டு…
தத்தைக்கோர் முத்தம் உண்டு…
முத்தங்கள் நித்தம் உண்டு…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM

பெண் : யாழிசை தன்னில் வரும்…
ஏழிசை எந்தன் மொழி…
யாழிசை தன்னில் வரும்…
ஏழிசை எந்தன் மொழி…

ஆண் : விண்ணிலே வட்டமிடும்…
வெண்ணிலா உந்தன் விழி…

பெண் : பள்ளியில் காலை வரை…
பேசிடும் காதல் கதை…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
கைகளில் ஏந்துகிறேன்…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM


Notes : Kinnathil Thean Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. கிண்ணத்தில் தேன் பாடல் வரிகள்.


என்னடி மீனாட்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Ennadi Meenakshi Song Lyrics in Tamil


ஆண் : வார்த்தை தவறிவிட்டாய்…
கண்ணம்மா மார்பு துடிக்குதடி…
பார்த்த இடத்தில் எல்லாம்…
உன்னைபோல் பாவை தெரியுதடி…

BGM

ஆண் : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…

ஆண் : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…

BGM

ஆண் : உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்…
அந்த மனதில் மறைந்திருக்கும் துளி விஷம்…
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்…
அந்த மனதில் மறைந்திருக்கும் துளி விஷம்…

ஆண் : நெஞ்சம் துடித்திடும் நாழி…
நீயோ அடுத்தவன் தோழி…

ஆண் : என்னை மறந்து போவதும் நியாயமோ…
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது…
காலம் செய்துவிட்ட மாயமோ…

ஆண் : ஒருமனம் உருகுது…
ஒரு மனம் விலகுது… ஹே…

ஆண் : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…

BGM

ஆண் : அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை…
அந்த உறவு உனக்கொரு சிறுகதை…
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை…
அந்த உறவு உனக்கொரு சிறுகதை…

ஆண் : கண்ணன் தனிமையிலே பாட…
ராதை தன் வழியே ஓட…

ஆண் : இந்த பிரிவை தாங்குமோ என் மனம்…
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி…
நாளும் மாறுகின்ற உன் மனம்…

ஆண் : எனக்கு இன்று புரிந்தது…
எவன் என்று தெரிந்தது… ஹேய்…

BGM

ஆண் : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…

ஆண் : வார்த்தை தவறிவிட்டாய்…
கண்ணம்மா மார்பு துடிக்குதடி…


Notes : Ennadi Meenakshi Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. என்னடி மீனாட்சி பாடல் வரிகள்.


நீ கேட்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவாணி ஜெயராம்இளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Nee Kettaal Naan Song Lyrics in Tamil


பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…

BGM

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : அன்பே உன்னை ஆராதனை…
செய்கின்றவள் மனது…
பொன் போன்றது பூ போன்றது…
எண்ணங்களோ இனிது…

பெண் : அன்பே உன்னை ஆராதனை…
செய்கின்றவள் மனது…
பொன் போன்றது பூ போன்றது…
எண்ணங்களோ இனிது…

பெண் : தாமரை பூவில் தேன் சிதற…
தாமரை பூவில் தேன் சிதற…
நீ கொஞ்ச கொஞ்ச…
நான் கெஞ்ச கெஞ்ச…
நம் இன்பத்தின் எல்லைகள் கண்ணா…
எங்கோ எங்கோ அம்மம்மா…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : கல்லூரியில் கல்லாததை கண் ஜாடையில் பயில…
பல்லாயிரம் பாடங்களும் சொல்லாமலே புரிய…

பெண் : நீ ஒரு காதல் நூல் நிலையம்…
நீ ஒரு காதல் நூல் நிலையம்…
பொன் மாலை தோறும்…
உன் லீலை காணும்…
என் பெண்மைக்கும் மென்மைக்கும் கண்ணா…
நானும் நீதான் சொந்தமோ…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…


Notes : Nee Kettaal Naan Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. நீ கேட்டால் பாடல் வரிகள்.


ஒரே நாள் உன்னை நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Ore Naal Unainaan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது…
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது…

பெண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது…
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது…

BGM

ஆண் : மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க…
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க…

பெண் : சங்கமங்களில் இடம் பெரும்…
சம்பவங்களில் இதம் இதம்…

ஆண் : பணத்தால் நினைத்தால் இனிப்பதென்ன…

பெண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது…
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது…

BGM

பெண் : நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்…
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்…

ஆண் : கற்பனைகளில் சுகம் சுகம்…
கண்டதென்னவோ நிதம் நிதம்…

பெண் : மழை நீ நிலம் நான் மயக்கம் என்ன…

ஆண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது…
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது…

BGM

ஆண் : பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க…
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க…

பெண் : கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்…
கையிரண்டிலும் ஒரே லயம்…

ஆண் : இரவும் பகலும் இசை முழங்க…

பெண் : ஒரே நாள்…
ஆண் : உன்னை நான்…
பெண் : நிலாவில் பார்த்தது…

ஆண் : உலாவும்…
பெண் : உன் இளமைதான்…
ஆண் & பெண் : ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது… ஆஹாஆ…


Notes : Ore Naal Unainaan Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. ஒரே நாள் உன்னை நான் பாடல் வரிகள்.