Anbarey Song Lyrics in Tamil

அன்பரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தீசந்தோஷ் நாராயணன்குலு குலு

Anbarey Song Lyrics in Tamil


BGM

பெண் : இன்பங்கள் ஆயிரம் ஆயிரம்…
தொட்டில் ஆகுது மானுடம்…
தித்திப்பாகுது ஆழ்மனம்…
திட்டம் இல்லா ஒரு காரணம்…

பெண் : நாளை தூக்கி தேனில் தோய்த்ததார்…
நாழி மீது கோலம் யார்…
பாலை மீது பாலை வார்த்ததார்…
நீள வானின் பாலம் யார்…

பெண் : பூவைத்தான் நிலாவில் இறைத்தான்…
தடாக கீற்றில் நீந்தி போனேன்…
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்…
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்…

பெண் : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே…
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே…
அன்பரே பேருந்திலே பாட்டிவரே…
அன்பரே சன்னல் வழி காற்றிவரே…

பெண் : ஏலோ ஏலேலோ… ஏலோ ஏலேலோ…

பெண் : என்றுமில்லா ஒரு ஏக்கமோ…
கனவில் வரும் தூக்கமோ…
இயல்பாய் ஒரு தாக்கமோ…
உன்னதமாய் உயிர் தேக்கமோ…

பெண் : அண்டை வீட்டு தேநீர் வாசமோ…
ஆறு போன்ற நேசமோ…
பக்கம் நின்றும் தூர தேசமோ…
பாதி பூவின் பாசமோ…

பெண் : பூவைத்தான் நிலாவில் இறைத்தான்…
தடாக கீற்றில் நீந்தி போனேன்…
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்…
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்…

பெண் : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே…
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே…
அன்பரே பேருந்திலே பாட்டிவரே…
அன்பரே சன்னல் வழி காற்றிவரே…

பெண் : பத்தவச்சானே பிம்பத்த தொட்டு…
முத்தமிட்டு போக நெனச்சானே…
எந்த திருப்பம் நிகழும் போது நிகழ்ந்தானோ…

பெண் : சொல்லாம அவன் உள்ள வந்த வேகம் போல…
ரெண்டு பங்கா போவான்…
அவ கைதொடல கண் குலுக்கி போவானே…

பெண் : தொடரும் நாரணா…
தொலைய துடிப்பானா…
நதியில் தெரிவானா…
நொடியில் மறைவானா…

பெண் : கதையை தொடர்வானா…
கண் மாயம் செய்த மானா…
சில நிமிட ஆலம்பனா…
நிதம் தெய்கின்ற நினைவா…

பெண் : நினைவாழிக்குள் அலையா…
இதுவாவது நிஜமா…
என் கனவா நம் சந்திப்புக்குள்…
நெஞ்சம் செய்யும் நாடகங்களா…
அதில் திரை விழுமா…

பெண் : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே…
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே…
அன்பரே பேருந்திலே பாட்டிவரே…
அன்பரே சன்னல் வழி காற்றிவரே…

பெண் : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே…
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே…’
அன்பரே பேருந்திலே பாட்டிவரே…
அன்பரே சன்னல் வழி காற்றிவரே…


Notes : Anbarey Song Lyrics in Tamil. This Song from Gulu Gulu (2022). Song Lyrics penned by Vivek. அன்பரே பாடல் வரிகள்.