பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | தீ | சந்தோஷ் நாராயணன் | குலு குலு |
Anbarey Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இன்பங்கள் ஆயிரம் ஆயிரம்…
தொட்டில் ஆகுது மானுடம்…
தித்திப்பாகுது ஆழ்மனம்…
திட்டம் இல்லா ஒரு காரணம்…
பெண் : நாளை தூக்கி தேனில் தோய்த்ததார்…
நாழி மீது கோலம் யார்…
பாலை மீது பாலை வார்த்ததார்…
நீள வானின் பாலம் யார்…
பெண் : பூவைத்தான் நிலாவில் இறைத்தான்…
தடாக கீற்றில் நீந்தி போனேன்…
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்…
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்…
பெண் : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே…
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே…
அன்பரே பேருந்திலே பாட்டிவரே…
அன்பரே சன்னல் வழி காற்றிவரே…
பெண் : ஏலோ ஏலேலோ… ஏலோ ஏலேலோ…
பெண் : என்றுமில்லா ஒரு ஏக்கமோ…
கனவில் வரும் தூக்கமோ…
இயல்பாய் ஒரு தாக்கமோ…
உன்னதமாய் உயிர் தேக்கமோ…
பெண் : அண்டை வீட்டு தேநீர் வாசமோ…
ஆறு போன்ற நேசமோ…
பக்கம் நின்றும் தூர தேசமோ…
பாதி பூவின் பாசமோ…
பெண் : பூவைத்தான் நிலாவில் இறைத்தான்…
தடாக கீற்றில் நீந்தி போனேன்…
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்…
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்…
பெண் : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே…
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே…
அன்பரே பேருந்திலே பாட்டிவரே…
அன்பரே சன்னல் வழி காற்றிவரே…
பெண் : பத்தவச்சானே பிம்பத்த தொட்டு…
முத்தமிட்டு போக நெனச்சானே…
எந்த திருப்பம் நிகழும் போது நிகழ்ந்தானோ…
பெண் : சொல்லாம அவன் உள்ள வந்த வேகம் போல…
ரெண்டு பங்கா போவான்…
அவ கைதொடல கண் குலுக்கி போவானே…
பெண் : தொடரும் நாரணா…
தொலைய துடிப்பானா…
நதியில் தெரிவானா…
நொடியில் மறைவானா…
பெண் : கதையை தொடர்வானா…
கண் மாயம் செய்த மானா…
சில நிமிட ஆலம்பனா…
நிதம் தெய்கின்ற நினைவா…
பெண் : நினைவாழிக்குள் அலையா…
இதுவாவது நிஜமா…
என் கனவா நம் சந்திப்புக்குள்…
நெஞ்சம் செய்யும் நாடகங்களா…
அதில் திரை விழுமா…
பெண் : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே…
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே…
அன்பரே பேருந்திலே பாட்டிவரே…
அன்பரே சன்னல் வழி காற்றிவரே…
பெண் : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே…
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே…’
அன்பரே பேருந்திலே பாட்டிவரே…
அன்பரே சன்னல் வழி காற்றிவரே…
Notes : Anbarey Song Lyrics in Tamil. This Song from Gulu Gulu (2022). Song Lyrics penned by Vivek. அன்பரே பாடல் வரிகள்.