அதோ அந்த நதியோரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஏழை ஜாதி

Adho Antha Nadhiyoram Song Lyrics in Tamil


பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

குழு : அவன் வருகின்ற நேரம்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : தூது செல்லடி தோழி வான்மதி…
மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி…
சேதி சொல்லடி தேனின் நாயகி…
தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி…

பெண் : அணை போட்ட போதும் நிலை மாறிடாது…
அலை போல மோதும் மனம் தாங்கிடாது…
நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே…
நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது…

குழு : அவன் வர வேண்டும்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : கூடல் என்பது கூடி வந்தது…
தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது…
தேகம் என்பது கோவில் போன்றது…
யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது…

பெண் : சுகம் மாலை சூடும்…
தினம் ராகம் பாடும்…
சுவை நாளும் கூடும்…
துயர் யாவும் ஓடும்…

பெண் : காதல் என்ற தேகமே…
ஆளுகின்ற யோகமே…
கலைக் கோயில் தீபம் ஏற்று…
பாடிப் போற்று ஆசை ஊற்று…

குழு : கரம் தொடும் போது…
சுக வரம் தரும் மாது…
இரு கரம் தொடும் போது…
சுக வரம் தரும் பூமாது…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

குழு : அவன் வர வேண்டும்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…


Notes : Adho Antha Nadhiyoram Song Lyrics in Tamil. This Song from Ezhai Jaathi (1993). Song Lyrics penned by Vaali. அதோ அந்த நதியோரம் பாடல் வரிகள்.