aagayam-thee-pidicha-song-lyrics

ஆகாயம் தீப்பிடிச்சா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்மெட்ராஸ்

Aagayam Thee Pidicha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

BGM

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : சோளக் காட்டு பொம்மைக்கொரு…
சொந்தம் யாருமில்ல…
கைய விட்டுக் காதல் போன…
கையில் ரேக இல்ல… ஏ…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

BGM

ஆண் : வாடகைக்கு காதல் வாங்கி…
வாழவில்ல யாரும்…
என்ன மட்டும் வாழச் சொல்லாதே…
உடம்புக்குள்ள உசிர விட்டுப் போகச்…
சொல்லு நீதான்…
உன்ன விட்டு போகச் சொல்லாதே…
காணுகின்ற காட்சி எல்லாம்…
உந்தன் பூ முகம்…
அதில் எந்தன் ஞாபகம்…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள…
ஒன்னா வந்துச் சேரு…

BGM

ஆண் : காதலுக்கு கண்கள் இல்லை…
கால்கள் உண்டு தானே…
சொல்லாமலே ஓடிப் போனாளே…
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம்…
வேறு வேறு நாடு…
உன்னுடையே கூடு நானடி…
அண்ணாந்து பார்க்கின்றக்…
கொக்கு நானடி…
அந்த விண்மீன் நீயடி…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள…
இப்போ கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : சோளக் காட்டு பொம்மைக்கொரு…
சொந்தம் யாருமில்ல…
கைய விட்டுக் காதல் போன…
கையில் ரேக இல்ல…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ..
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

BGM


Notes : Aagayam Thee Pidicha Song Lyrics in Tamil. This Song from Madras (2014). Song Lyrics penned by Kabilan. ஆகாயம் தீப்பிடிச்சா பாடல் வரிகள்.