unnai-paartha-naal-song-lyrics

உன்னை பார்த்த நாள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகளத்தில் சந்திப்போம்

Unnai Paartha Naal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னை பார்த்த நாள்…
உன்னை பார்த்த நாள்…
எந்தன் வாழ்விலே…
நான் என்னை பார்த்த நாள்…

ஆண் : என் ஜன்னலோர ஈர சாரலாய்…
நின்று சிந்தி சென்றாய்…
என்ன நானும் செய்வதோ…
கொஞ்சி பேசி கொல்கிறாய்…

ஆண் : நீ யாரடி யாரடி சோபியா…
நீ பைன் மர பூக்களின் செல்பியா…
நீ மானசீக மாபியா…
நீ கொஞ்சம் காதல் சொல்வியா…

ஆண் : நீ யாரடி யாரடி சோபியா…
நீ பைன் மர பூக்களின் செல்பியா…
நீ மானசீக மாபியா…
நீ கொஞ்சம் காதல் சொல்வியா…

—BGM—

ஆண் : இனிப்பு சாலையில் எறும்பு போல் நடக்கிறேன்…
சிரிப்பு கூடையில் பந்து போல் உருள்கிறேன்…
நீ பஞ்சு பூக்களால் பின்னிய பிறவியா…
விழி மூடி கொண்டுதான் போக நான் துறவியா…

ஆண் : உன் வீட்டை தாண்டி போகும் நேரத்தில்…
மேலும் மூச்சு வாங்கும்…
உன் கைகள் செய்கை செய்யும் போதெல்லாம்…
கால்கள் மேகம் தாண்டுதே…

ஆண் : என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்…
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்…
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்…
என் வீட்டுக்காக பூத்தவள்…

ஆண் : என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்…
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்…
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்…
என் வீட்டுக்காக பூத்தவள்…

—BGM—


Notes : Unnai Paartha Naal Song Lyrics in Tamil. This Song from Kalathil Santhippom (2021). Song Lyrics penned by Pa Vijay. உன்னை பார்த்த நாள் பாடல் வரிகள்.