Theeratha Vilaiyattu Song Lyrics in Tamil

தீராத விளையாட்டு பிள்ளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஆண்ட்ரியா ஜெரெமையா, தன்வி ஷா, கே.ஜி. ரஞ்சித் & வினிதாயுவன் ஷங்கர் ராஜாதீராத விளையாட்டுப்பிள்ளை

Theeratha Vilaiyattu Song Lyrics in Tamil


BGM

பெண் : தீராத விளையாட்டு பிள்ளை…
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு கிள்ளை…
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை…
உன்போல அம்மம்மா பிலேபாயே இல்லை…

பெண் : ஒரு பார்வை வீசி…
விழி வார்த்தை பேசி…
தெருவோர பூவையும் நேசிப்பவன்…

பெண் : இசைபாடும் லவ் போ்ட்…
இடை என்னும் கீ போர்டு…
இடைவெளி இல்லாமல் வாசிப்பவன்…

பெண் : மை வைத்து மை வைத்து மயிலை…
கை வைத்து கை வைத்து பிடிப்பான்…
கை வைத்து கை வைத்து பிடித்து…
பொய் வைக்கும் பொய் வைக்கும் பொல்லாதவன்…

குழு : ஒரு கன்னம் சம்பக்னே…
ஒரு கன்னம் கிரேப் ஒயின்…
என சொல்லி பூமுத்தம் கேட்கின்றவன்…

BGM

பெண் : ஓ… மன்மதா நீ திண்பதா…
நானென்ன ஒரு கோப்பை தேன் என்பதா…

பெண் : பூ என்கிறாய்…
பொன் என்கிறாய்…
பொய்யான வசனங்கள் ஏன் சொல்கிறாய்…

BGM

பெண் : வா கண்ணா வா…
நாம் முன்னு பின்னும் ஜன்னல் வைத்த…
மாளிகை காற்றைப் போல வா…

ஆண் : காற்றை போல் மாறுவேன்…
தீண்டாத இடம் பார்த்து நான் தீண்டுவேன்…

பெண் : மை வைத்து மை வைத்து மயிலை…
கை வைத்து கை வைத்து பிடிப்பான்…
கை வைத்து கை வைத்து பிடித்து…
பொய் வைக்கும் பொய் வைக்கும் பொல்லாதவன்… ஓஹோ…

BGM

பெண் : நீ நட்டது வேர் விட்டதே…
நீ இன்றி யார் இங்கு நீர் விட்டதே…

பெண் : மாலையில் நீ செங்கரும்பு வில் எடுத்து…
ஆடுகிறாய் காயம் உட்பக்கம்…

ஆண் : காதலோ போர்க்களம்…
காயங்கள் ஆனாலும் நியாயங்களே…

பெண் : தீராத விளையாட்டு பிள்ளை…
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு கிள்ளை…

பெண் : ஓயாமல் கொடுப்பாயே தொல்லை…
உன்போல அம்மம்மா பிலேபாயே இல்லை…

பெண் : ஒரு பார்வை வீசி…
விழி வார்த்தை பேசி…
தெருவோர பூவையும் நேசிப்பவன்…

பெண் : ஓ… இசைபாடும் லவ் போ்ட்…
இடை என்னும் கீ போர்டு…
இடைவெளி இல்லாமல் வாசிப்பவன்…

BGM

பெண் : மை வைத்து மை வைத்து மயிலை…
கை வைத்து கை வைத்து பிடிப்பான்…
கை வைத்து கை வைத்து பிடித்து…
பொய் வைக்கும் பொய் வைக்கும் பொல்லாதவன்… ஓஹோ…


Notes : Theeratha Vilaiyattu Song Lyrics in Tamil. This Song from Theeratha Vilayattu Pillai (2010). Song Lyrics penned by Vaali. தீராத விளையாட்டு பிள்ளை பாடல் வரிகள்.