பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஆண்ட்ரியா ஜெரெமையா, தன்வி ஷா, கே.ஜி. ரஞ்சித் & வினிதா | யுவன் ஷங்கர் ராஜா | தீராத விளையாட்டுப்பிள்ளை |
Theeratha Vilaiyattu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தீராத விளையாட்டு பிள்ளை…
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு கிள்ளை…
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை…
உன்போல அம்மம்மா பிலேபாயே இல்லை…
பெண் : ஒரு பார்வை வீசி…
விழி வார்த்தை பேசி…
தெருவோர பூவையும் நேசிப்பவன்…
பெண் : இசைபாடும் லவ் போ்ட்…
இடை என்னும் கீ போர்டு…
இடைவெளி இல்லாமல் வாசிப்பவன்…
பெண் : மை வைத்து மை வைத்து மயிலை…
கை வைத்து கை வைத்து பிடிப்பான்…
கை வைத்து கை வைத்து பிடித்து…
பொய் வைக்கும் பொய் வைக்கும் பொல்லாதவன்…
குழு : ஒரு கன்னம் சம்பக்னே…
ஒரு கன்னம் கிரேப் ஒயின்…
என சொல்லி பூமுத்தம் கேட்கின்றவன்…
—BGM—
பெண் : ஓ… மன்மதா நீ திண்பதா…
நானென்ன ஒரு கோப்பை தேன் என்பதா…
பெண் : பூ என்கிறாய்…
பொன் என்கிறாய்…
பொய்யான வசனங்கள் ஏன் சொல்கிறாய்…
—BGM—
பெண் : வா கண்ணா வா…
நாம் முன்னு பின்னும் ஜன்னல் வைத்த…
மாளிகை காற்றைப் போல வா…
ஆண் : காற்றை போல் மாறுவேன்…
தீண்டாத இடம் பார்த்து நான் தீண்டுவேன்…
பெண் : மை வைத்து மை வைத்து மயிலை…
கை வைத்து கை வைத்து பிடிப்பான்…
கை வைத்து கை வைத்து பிடித்து…
பொய் வைக்கும் பொய் வைக்கும் பொல்லாதவன்… ஓஹோ…
—BGM—
பெண் : நீ நட்டது வேர் விட்டதே…
நீ இன்றி யார் இங்கு நீர் விட்டதே…
பெண் : மாலையில் நீ செங்கரும்பு வில் எடுத்து…
ஆடுகிறாய் காயம் உட்பக்கம்…
ஆண் : காதலோ போர்க்களம்…
காயங்கள் ஆனாலும் நியாயங்களே…
பெண் : தீராத விளையாட்டு பிள்ளை…
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு கிள்ளை…
பெண் : ஓயாமல் கொடுப்பாயே தொல்லை…
உன்போல அம்மம்மா பிலேபாயே இல்லை…
பெண் : ஒரு பார்வை வீசி…
விழி வார்த்தை பேசி…
தெருவோர பூவையும் நேசிப்பவன்…
பெண் : ஓ… இசைபாடும் லவ் போ்ட்…
இடை என்னும் கீ போர்டு…
இடைவெளி இல்லாமல் வாசிப்பவன்…
—BGM—
பெண் : மை வைத்து மை வைத்து மயிலை…
கை வைத்து கை வைத்து பிடிப்பான்…
கை வைத்து கை வைத்து பிடித்து…
பொய் வைக்கும் பொய் வைக்கும் பொல்லாதவன்… ஓஹோ…
Notes : Theeratha Vilaiyattu Song Lyrics in Tamil. This Song from Theeratha Vilayattu Pillai (2010). Song Lyrics penned by Vaali. தீராத விளையாட்டு பிள்ளை பாடல் வரிகள்.