பெண் : விடியல் தேடும் விண்மீன் பெண்ணே… அலைகள் கண்டு பயமும் ஏனோ… எதிர்நீச்சலாய் எழுந்து நின்றால்… ஆழிக்கடலும் காலின் கீழே…
—BGM—
பெண் : நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல… வாடி வாசல் தாண்டி… நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல… வாடி வாசல் தாண்டி… நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல… வாடி வாசல் தாண்டி…
—BGM—
பெண் : நீ மங்கையை பிறந்திடவே… ஒரு மாதவம் செய்தாயோ… கோடி கனவுகள் ஓடிப் பிடித்திட பிறந்தாயோ…
பெண் : பருவம் மாறிய பின்னாலே… மாலை சூடிய பெண்ணானாய்… உன் கனவுகள் கலைந்தது கானல் நீர் போலே…
பெண் : நீ சமையல் கட்டை தாண்டி… ஒரு சாதனை தேரில் ஏறி… இந்த உலகை ஆள பெண்ணே ஓடி வா…
பெண் : நீ ஆற்றல்… நீ அறிவு… தடையெல்லாம் தாண்டி வாகை சூட வா…
பெண் : நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல… வாடி வாசல் தாண்டி…
பெண் : எதிர்நீச்சலே நீ எழுந்து வா… எதிர்நீச்சலே நீ எழுந்து வா… எதிர்நீச்சலே நீ எழுந்து வா… எதிர்நீச்சலே நீ எழுந்து வா…
Notes : Sun TV Ethirneechal Title Song Lyrics in Tamil. This Song from Sun TV Serial (2018). Song Lyrics penned by Balachandran.DD. சன் டிவி எதிர்நீச்சல் டைட்டில்பாடல் வரிகள்.
ஆண் : தள தளன்னு நடந்து வந்தா… கிக்கு ஏறுதே… ஏ… உன்னுடைய அழக பாத்து… மைண்டு மாறுதே…
ஆண் : நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா… நீ தலையில வைக்குற ரோஜா… நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா… நீ தலையில வைக்குற ரோஜா…
Notes : Oru Sattai Oru Balpam Song Lyrics in Tamil. This Song from Kanchana 3 (2019). Song Lyrics penned by Saravedi Saran. ஒரு சட்டை ஒரு பல்பம்பாடல் வரிகள்.
ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே… நீ எனக்கு புடிச்ச சனியே… என் தங்கமே தாயுமானவளே… அடி என்னடி என்னடி கொடியே… என் மண்டைக்குள் வெடிக்கும் வெடியே… என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே…
—BGM—
ஆண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை… நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்… என் ராசாத்தி… என் உசுரு உன்கூட… உன் கண்ணு அசைவில் பாத மாறி போன நானும்… நான் என்ன சொல்ல…
—BGM—
ஆண் : குத்துயிரும் கொல உயிருமா துடிக்குது என் இதயம்… நித்தம் உன்னை தேடுறேன் நான் வாட்ஸ்ஆப்ல… பத்து தரம் யோசிச்சத ஒத்தை வரியில் பேசுவியே… பொசுக்குன்னு கோவிக்கிற என் கேப்ல…
ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே… நீ எனக்கு புடிச்ச சனியே… என் தங்கமே தாயுமானவளே… அடி என்னடி என்னடி கொடியே… மண்டைக்குள் வெடிக்கும் வெடியே… என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே…
ஆண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை… நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்… என் ராசாத்தி… என் உசுரு உன்கூட…
—BGM—
பெண் : வித்தைதான் பேச்சுலதான் வாய் சவடால் அடிக்காத… புத்திகெட்டு போச்சா நான் உன் ஆளுதான்… உன்னை போல எனக்குள்ளும் ஏராளம் ஆசை இருக்கு… ஒன்னாக பொறந்ததால போராடுறேன்…
பெண் : நீ சொன்னது சொன்னது சரதான்… நான் என்னைக்கும் உனக்கு சனிதான்… உன்னை பின்னி தொடரும் கொடி தான் நானு…