Tag Archives: பிரகாஷ் நிக்கி

கோலிமாரே காங்ஸ்டெரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோகுல்வல்லவன்பிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Golimaare Song Lyrics in Tamil


பெண் : மாமா காஞ்சிப்போன பூமியெல்லாம்…
வற்றாத நதியப்பார்த்து ஆறுதல் அடையும்…
அந்த நதியே காஞ்சிப்போய்ட்டா மாமா…
ஆண் : மாமே…

BGM

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

குழு : அள்ளு அள்ளு அசால்ட்டா அள்ளு…
ஃபுள்ளு ஃபுள்ளு ஊலமூக்கு ஃபுள்ளு…
திமிருது திமிருது எங்க ஊரு திமிருது…
எகுருது எகுருது எங்க ஊரு எகுருது…

குழு : காட்டாத ஸ்டைலு கன்ஃபார்மா புழலு…
அடிங்கடா விசிலு கிழியட்டும் செவுலு…
வாழப்பழம் கேப்புல பலாப்பழம் விற்ப்பானாம்…
வர சொல்லோ போ சொல்லோ இவ்ரு வந்து நொட்டுவாராம்…

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

BGM

ஆண் : எகட்டு வேலையில திகிலக்காட்டிதான்…
பகுல பேத்துட்டான் நம்மாலு…
தாறு மாறுல ஏறுமாறாதான் ஏறுவாடியிலசெட்டிலு…

ஆண் : டோலு கேட்டுல மாசக்காட்டிதான்…
காசக்கட்டல அப்பீட்டு…
ஃபேஷன் ப்ரிட்ஜில பேஸ்வாய்ஸ்ல…

ஆண் : ஆ… அத எப்டிடா என் வாயால சொல்லுவேன்…

ஆண் : லபதிபு லபதிபு நார்த்து மெட்ராசு…
டப்பு டிப்பு னு சைலென்ஸ் ஆச்சு…
கத்திவாக்கதுல செம டிவிஸ்டு…
கைய வெச்சான் நம்ம கெஸ்டு…

ஆண் : ஆம்லெட் வாயில் ஆளுது டேஸ்ட்…
ஆரி போச்சுனா அதுவும் வேஸ்ட்…
அலறி போச்சுடா ஈஸ்ட் வெஸ்ட்…
ஆளு ஏரியா அண்ணன் அண்ணன் அண்ணன் பெஸ்ட்…

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

BGM

ஆண் : ரௌண்டு ரௌண்டா எத்திகின்னு…
சவுண்ட் சவுண்டா பேசிக்கினு…
காண்ட கீண்ட கிளபிக்கின்னு…
உட்ரா உட்ரா டேய்…

ஆண் : கேஸ் கேஸா குடிசிக்கினு…
காசு கேட்டா கலண்டுகின்னு…
ஓட்ரா ஓட்ரா டேய் விடுறா விடுறா…

ஆண் : பாட்டி சுட்ட வடை காக்க தூக்கல…
நேக்கா துக்கிட்டோம் காக்காவ காக்காவ…
எதிரில் நிற்கும் போது எதிரே வராதே…
அண்ணன் ஏரோப்லன் ஓட்டுறாரு ஓட்டுறாரு…

ஆண் : கோலி சோடா கோலி சோடா…
குமரிடாண்டா குமரிடாண்டா…
அடிச்சவன் நம்ம ஆளுடா…
அடங்க மாட்டோம் நாங்கடா…

ஆண் : பாஸ்சு கிளாஸு எல்லோரையும் வெளாசு…
அன்னாரு ஸ்டைலு நின்னாரு…
அண்டர் வார கிழிச்சிடாரு அண்டர் வேர்ல்ட் டான்…
அண்டர் வார் கான் யோ யோ…

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…
ஆண் : ஐ பெங்களூரு…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…
ஆண் : ஐ ஹைதராபாத்…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…
ஆண் : நெக்ஸ்டு மும்பை…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…

ஆண் : கோலிமாறே… கோலிமாறே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அண்டர் வேர்ல்ட் டான்…
அண்டர் வார் கான்… யோ யோ…


Notes : Golimaare Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Gokul. கோலிமாரே காங்ஸ்டெரு பாடல் வரிகள்.


அடியே உன் கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்உதித் நாராயண் & சாதனா சர்கம்பிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Adiye Un Kangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

ஆண் : ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க…
ஆராய்ச்சிக்கூடம் போல கண்ணை மாற்றாதே…
வானம் ஒன்றா ரெண்டா நான் யோசிக்க…
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான் தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

BGM

ஆண் : ஆள் கொல்லும் சேனைக்கொண்ட…
ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு…
ஆரம்பித்தாய் யுத்தம் ஒன்றை…
பின்னால் நின்றுத்தாக்காதே…

பெண் : மாவீரா முன்னால் நின்று…
உள்ளம் என்னும் தீவை வென்று…
உன்னை ஆளும் ஆசை உண்டு மாயமாகிப்போகாதே…

ஆண் : மறைவேனா நானே…
நான் தீயைத்தின்று வாழும் பச்சி…
போடி சும்மா வத்திக்குச்சி…

பெண் : விடுவேனா நானே…
நான் கொஞ்சி கொஞ்சி கொல்லும் கட்சி…
கண்ணைக் கொத்தும் சைவப்பச்சி…

ஆண் : ஏய்… வேட்டைக்காரி காதல் காட்டில்…
நாளை மீளும் வேங்கை ஆட்சி…

பெண் : பதுங்காமல் என் மீது பாயும்…
புலி போல ஆகாதே நீயும்…
கிளிப்போல ஆனேனே நானும்…
யாழும் வாலும் மோதாமல் மோதும்…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

BGM

பெண் : நூற்றாண்டு காலம் முன்பு…
முழுகிப்போன கண்டம் ஒன்று…
நீயும் நானும் அங்கே அன்று…
வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே…

ஆண் : ஏகாந்த தீவில் இன்று…
ஏவல் போல ஏஞ்சல் ஒன்று…
ஏதோ செய்து போகும் என்று…
காற்றும் சொல்லக்கேட்டேனே…

பெண் : அமேசான் காடு…
நாம் ரெண்டே ரெண்டு பட்டாம்பூச்சி…
ஆடிப்பார்ப்போம் கண்ணாம்மூச்சி…

பெண் : ஆரோவில் வீடு…
வா தங்கக்கட்டி செங்கல் வச்சி…
தங்கும் ஆசை வந்துடுச்சி…

ஆண் : நீ நீலக்கண்ணால் பாலம் போட்டாய்…
தூக்கம் போயேப்பேச்சு…

பெண் : ஹோ… விலகாமல் உன்னோடு சேர…
இமைக்காமல் உன் தோற்றம் காண…
உயிர்க்கூட உன் கையில் நீங்க…
ஆவல் கொண்டேன் நீ என்னைத்தாங்க…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான் தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…


Notes : Adiye Un Kangal Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Lalithanand. அடியே உன் கண்கள் பாடல் வரிகள்.


malai-mangum-neram-song-lyrics

மாலை மங்கும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைரானினா ரெட்டிபிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Malai Mangum Neram Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

பெண் : பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்…
தீயாய் மாறும் தேகம் தேகம்…
உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்…
வாழ்வின் எல்லை தேடும் தேடும்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

BGM

பெண் : ஒரு வீட்டில் நாம் இருந்து…
ஓர் இலையில் நம் விருந்து…
இரு தூக்கம் ஒரு கனவில்…
மூழ்கி வாழ்க்கை தொடங்கும்…

பெண் : நான் சமையல் செய்திடுவேன்…
நீ வந்து அணைத்திடுவாய்…
என் பசியும் உன் பசியும்…
சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்…

பெண் : நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு…
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்…
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான்…
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

BGM

பெண் : பால் சிந்தும் பௌர்ணமியில்…
நாம் நனைவோம் பனி இரவில்…
நம் மூச்சுக் காய்ச்சலில்…
இந்த பனியும் நடுங்கும்…

பெண் : வீடெங்கும் உன் பொருட்கள்…
அசைந்தாடும் உன் உடைகள்…
தனியாக நான் இல்லை…
என்றே சொல்லி சினுங்கும்…

பெண் : தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே…
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு…
உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்…
வாசல் தூணாய் நானும் ஆனேன்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

BGM


Notes : Malai Mangum Neram Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Thamarai. மாலை மங்கும் நேரம் பாடல் வரிகள்.