Tag Archives: தர்புகா சிவா

mudhal-nee-mudivum-nee-song-lyrics

முதல் நீ முடிவும் நீ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஶ்ரீராம் & தர்புகா சிவாதர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Mudhal Nee Mudivum Nee Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…

ஆண் : மனதோரம் ஒரு காயம்…
உன்னை எண்ணாத நாள் இல்லையே…
நானாக நானும் இல்லையே…

ஆண் : வழி எங்கும் பல பிம்பம்…
அதில் நான் சாய தோள் இல்லையே…
உன் போல யாரும் இல்லையே…

குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி…
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்…
நீதானடி வானில் மதி…
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்…

ஆண் : பாதி கானகம்…
அதில் காணாமல் போனவன்…
ஒரு பாவை கால் தடம்…
அதை தேடாமல் தேய்ந்தவன்…

ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே…
துணை இல்லா நான் அன்றிலே…
நாளெல்லாம் போகும் ஆனால் நான்…

குழு : உயிர் இல்லாத உடலே…

—BGM—

ஆண் : முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…

—BGM—

ஆண் : தூர தேசத்தில்…
தொலைந்தாயோ கண்மணி…
உனை தேடி கண்டதும்…
என் கண்ணெல்லாம் மின்மினி…

ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்…
உன் மன்னிப்பை கூறுவேன்…
கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்…

குழு : பிழை எல்லாமே கலைவேன்…

—BGM—

ஆண் : முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…

ஆண் : நகராத கடிகாரம்…
அது போல் நானும் நின்றிருந்தேன்…
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா…

ஆண் : அழகான அரிதாரம்…
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்…
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா…

குழு : நீ கேட்கவே என் பாடலை…
உன் ஆசை ராகத்தில் செய்தேன்…
உன் புன்னகை பொன் மின்னலை…
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்…

—BGM—

ஆண் : முதல் நீ… நீ… முடிவும் நீ…

—BGM—


Notes : Mudhal Nee Mudivum Nee Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Thamarai. முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள்.


நீள் கோடுகால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கீர்த்தி & டிமா எல் சையதுபாம்பே ஜெயஸ்ரீ & டிமா எல் சையதுதர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Neel Koadugaal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நீள் கோடுகால்…
நீள் பாய்கிறேன்…
நான் காண்கையில்…
ஏன் தேய்கிறேன்…

பெண் : முகம் இல்லாமல் முதல் இல்லாமல்…
முரண் இல்லாமல் முடிவு இல்லாமல்…
அலைகின்றேன்… தொலைகின்றேன்…
இழுகின்றேன்… வழிக்கின்றேன்…

பெண் : கோடுகால் கோடுகால் கோடி நீரோ…
கிளையாகியே நீங்கியே செல்வேனோ…
விலகி…

—BGM—

பெண் : நீள் கோடுகால்…
நீள் பாய்கிறேன்…
நான் காண்கையில்…
ஏன் தேய்கிறேன்…

—BGM—

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

—BGM—


Notes : Neel Koadugaal Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Keerthi & Dima El Sayed. நீள் கோடுகால் பாடல் வரிகள்.


காற்றிலே நேரம் மெல்ல

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிநகுல் அபயங்கர்தர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Kaatrilae Neram Mella Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காற்றிலே நேரம் மெல்ல பறக்க…
வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க…
வானம் விரியும் நமக்காகவே…
காணா கனவெல்லாம் உருவாக்கவே…

ஆண் : வளர்கிறதே வாழ்வின் பிறை…
மனதினிலே நட்பின் நிறை…
தடுக்கத்திலே என்னை அழை…
வருவேன் பல நடை…

—BGM—

ஆண் : விளையாடி விழுந்தே…
பல பாடம் கூட தழும்பாகும்…
விரைந்தோடி தழுவும்…
உயிர் நட்பாலே காயம் இதமாகும்…

ஆண் : அடி மனதில் இனிக்கிறதே…
நானும் நீயும் இணைந்தாலே…
பிரியும் நம் வழி…
எனினும் அன்பென்றும் நெஞ்சில் குறையாதே…

ஆண் : கனவுகளின் காலத்திலே…
கரம் கொடுத்த நண்பர்களே…
யுகம் கடக்கும் விண்மீன் ஒளி…
நம்மை போல் மின்மினி…

—BGM—

ஆண் : நேற்று போலே இப்போது இல்லை இனி…
காற்றும் ஏனோ திசை மாறுது…
வேகம் முக்கி திக்காது…
தடைகளை உடை வழி தனி…

—BGM—

ஆண் : காற்றிலே நேரம் மெல்ல பறக்க…
வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க…
அரும்பு பகை முடிந்த கதை…
பாதை இங்கே நிறைவாக…
பிரிந்தும் நம் வழி…
தொடரும் அன்பென்றும் நெஞ்சில் அலையாக…

ஆண் : வளர்கிறதே வாழ்வின் பிறை…
மனதினிலே நட்பின் நிறை…
தடுக்கத்திலே என்னை அழை…
வருவேன் பல நடை…

—BGM—


Notes : Kaatrilae Neram Mella Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Kaber Vasuki. காற்றிலே நேரம் மெல்ல பாடல் வரிகள்.


புதிதாய் புதிதாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கீர்த்திஜொனிடா காந்திதர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Pudhidhaai Pudhidhaai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏன் இது போலே என் நேற்றும் இல்லை…
ஏன் எனைப்போலே இங்கு நானும் இல்லை…
ஒரு வேளை மனதை இன்றே திறந்தேன் தானா…
ஒருவேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா…
ஒருவேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா…
நான் நான் இதுவா இதுவா…

பெண் : நான்போகும் திசையில்…
நான் கேட்ட இசையும்…
உன்னோடு நடந்தால்…
புதிதாய்… புதிதாய்…

பெண் : கானாத கனவாய்…
சுமை கொல்லாத உறவாய்…
உன்னோடு இருந்தால்…
உலகே புதிதாய்…

—BGM—

பெண் : ஓஓ… பொல்லாத அலையோ என் காலை இழுக்க…
வா என்று நீயோ என் கையை இழுக்க…
பூமி கீழ் இழுக்க…
வானம் என்னை மேல் இழுக்க…
பாவம் நான் அழுவேன்…
என்ன வேணும்…

பெண் : ஹோ… ஓஓஹோ… ஹோ… ஓஓஹோ…
ஹோ… ஓஓஹோ… ஹோ… ஓஓஹோ…

—BGM—

பெண் : தூய்மை செய்யாத பாடல்…
தூரல் போல் வீழும் காதல்…
தோழியாய் உந்தன் தோள்கள்…
தூக்கம் தூரமென…

பெண் : நாடே உன் பாடல் கேட்க்கும்…
நாளும் தூரத்தில் இல்லை…
நாளை என்றென்று வாசி…
நான் மட்டும் கேட்க்க…

பெண் : இந்த காலம் உன் தாளம்…
இல்லாமல் வாசி…
முதல் ரசிகை நான்தானே…
எனக்காக வாசி…

பெண் : வேறேது உனதாய்…
இதில் எல்லாமே அழகாய்…
உன்னாலே இதனால்…
அழகாய்… அழகாய்…

பெண் : நீளுகின்ற திருவாய்…
என் காலோடு வருவாய்…
உன்னாலே என் உயிரே…
புதிதாய்… புதிதாய்…

—BGM—

பெண் : ஏன் இது போலே என் நேற்றும் இல்லை…
ஏன் எனைபோலே இங்கு நானும் இல்லை…
ஒரு வேளை மனதை இன்றே தெரிந்தேன் தானா…
ஒருவேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா…
ஒருவேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா…
நான் நான் இதுவா இதுவா…

பெண் : நான்போகும் திசையில்…
நான் கேட்ட இசையும்…
உன்னோடு நடந்தால்…
புதிதாய் புதிதாய்…

பெண் : கானாத கனவாய்…
சுமை கொல்லாத உறவாய்…
உன்னோடு இருந்தால்…
உலகே புதிதாய்…

—BGM—


Notes : Pudhidhaai Pudhidhaai Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Keerthi. புதிதாய் புதிதாய் பாடல் வரிகள்.


மறுவார்த்தை பேசாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஶ்ரீராம்தர்புகா சிவாஎன்னை நோக்கி பாயும் தோட்டா

Maruvaarthai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…

ஆண் : மயில் தோகை போலே…
விரல் உன்னை வருடும்…
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்…

ஆண் : விழி நீரும் வீணாக…
இமைத்தாண்ட கூடாதென…
துளியாக நான் சேர்த்தேன்…
கடலாக கண்ணானதே…

ஆண் : மறந்தாலும் நான் உன்னை…
நினைக்காத நாள் இல்லையே…
பிரிந்தாலும் என் அன்பு…
ஒருபோதும் பொய் இல்லையே…

BGM

ஆண் : விடியாத காலைகள்…
முடியாத மாலைகளில்…
வடியாத வேர்வை துளிகள்…
பிரியாத போர்வை நொடிகள்…

ஆண் : மணி காட்டும் கடிகாரம்…
தரும் வாடை அறிந்தோம்…
உடைமாற்றும் இடைவேளை…
அதன் பின்பே உணர்ந்தோம்…

ஆண் : மறவாதே மனம்…
மடிந்தாலும் வரும்…
முதல் நீ… முடிவும் நீ…
அலர் நீ… அகிலம் நீ…

BGM

ஆண் : தொலைதூரம் சென்றாலும்…
தொடு வானம் என்றாலும்…
நீ விழியோரம் தானே மறைந்தாய்…
உயிரோடு முன்பே கலந்தாய்…

ஆண் : இதழ் எனும் மலர் கொண்டு…
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…

ஆண் : பிடிவாதம் பிடி…
சினம் தீரும் அடி…
இழந்தோம் எழில்கோலம்…
இனிமேல் மழைக்காலம்…

BGM

ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…

ஆண் : மயில் தோகை போலே…
விரல் உன்னை வருடும்…
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்…

ஆண் : விழி நீரும் வீணாக…
இமைத்தாண்ட கூடாதென…
துளியாக நான் சேர்த்தேன்…
கடலாக கண்ணானதே…

ஆண் : மறந்தாலும் நான் உன்னை…
நினைக்காத நாள் இல்லையே…
பிரிந்தாலும் என் அன்பு…
ஒருபோதும் பொய் இல்லையே…
ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…

BGM

ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…


Notes : Maruvaarthai Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Thamarai. மறுவார்த்தை பேசாதே பாடல் வரிகள்.