Tag Archives: காா்த்திக்

நான் மாட்டிக்கொண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகாா்த்திக்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Naan Maati Konden Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
உடலுக்குள் உயிரைப் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
உன் குரலுக்குள் இனிமை போல…
உனில் மாட்டிக் கொண்டேன்…

ஆண் : உந்தன் சுருள்முடி இருளிலே…
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்…
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்…
பாா்வையில் உன் வாா்த்தையில்…

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
தமிழுக்குள் போதை போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : வேண்டி மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
கவிதைக்குள் குழப்பம் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

BGM

ஆண் : எல்லை மீறாமலே…
சிறு நெருக்கம் நெருக்கம்…
கைகள் தீண்டாமலே…
உன் இதயம் திறக்கும்…

ஆண் : இசையாய் விாிந்தாய்…
நிறமாய் இறைந்தாய்…
மணமாய் நிறைந்தாய்…
சுவையாய் கரைந்தாய்…

ஆண் : உன்னுள்ளே செல்லச் செல்ல…
இன்னும் உன்னைப் பிடிக்கையிலே…
இவ்வாறே நான் வாழ்ந்தால் போதாதா… ஓஓ…

ஆண் : என் நெஞ்சின் மேடை இங்கே…
உன்னை ஆட அழைக்கையிலே…
கால்கள் வேண்டாம் காதல் போதாதா…

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
கோவிலில் கடவுள் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : தானாய் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
கா்ப்பத்தில் சிசுவைப் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : உந்தன் சுருள்முடி இருளிலே…
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்…
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்…
பாா்வையில் உன் வாா்த்தையில்…

ஆண் : ஓ… மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
மண்டைக்குள் பாடல் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : மாட்டி மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
ஆசைக்குள் ஏக்கம் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…


Notes : Naan Maati Konden Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Madhan Karky. நான் மாட்டிக்கொண்டேன் பாடல் வரிகள்.


ஒரு பைத்தியம் பிடிக்குது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்காா்த்திக்யுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

Paithiyam Pidikudhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

ஆண் : காதல் பாரம் சுமந்தேனே…
வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே…

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

BGM

ஆண் : எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும்…
என்னை தேட வைத்தாயடி…
எதிா்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று…
சொல்லாமல் தவித்தேனடி…

ஆண் : கேள்விதாளோடு உன் முன்னே நான் நிற்க…
காதல் தோ்வும் இல்லை… ஹோ…
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல…
வழிகள் இங்க இல்லை…

ஆண் : வருவேன் தருவேன் ஒரு வாா்த்தை சொல்ல…
வழியில் ஏனோ நான் விலகி செல்ல…
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி…

BGM

ஆண் : நீ எந்தன் வீட்டுக்குள் நான் வாழும் சேற்றுக்குள்…
பூவாக பூத்தாயடி…
என் இன்பம் என் துன்பம் எந்நாளும் இளைப்பாற…
தோள்சாய வந்தாயடி…

ஆண் : எந்த வழி செல்ல புாியாமல் நான் நிற்க…
எதிாில் ஒரு தேவதை… ஹோ…
என்னை நான் ஆக்கி என்வாழ்வை நேராக்கி…
மீட்டுதந்தாள் என்னை…

ஆண் : ஒருநாள் ஒருநாள் உன்னை கண்ணில் கண்டேன்…
மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்…
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி…

BGM

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

ஆண் : காதல் பாரம் சுமந்தேனே…
வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே…


Notes : Paithiyam Pidikudhu Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பைத்தியம் பிடிக்குது பாடல் வரிகள்.


மேரேஜ் என்றால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்காா்த்திக்எஸ். ஏ. ராஜ்குமார்வசீகரா

Marriage Endral Song Lyrics in Tamil


ஆண் : மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல…
மீனாட்சி சுந்தரேசா…

BGM

ஆண் : மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல…
மீனாட்சி சுந்தரேசா…
ஹே… வில்லேஜில் போயி கல்யாணம் பாரு…
மீனாட்சி சுந்தரேசா…

ஆண் : வாங்க வாங்க என்று சொல்லணும்…
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்…
வந்தவங்க வயிறு நிறையனும்…
வாழ்த்து சொல்லி நெஞ்சும் நிறையனும்…

ஆண் : ஒருநாள் கூத்து என்றுதான்…
இந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது…
திருநாள் பத்து என்றுதான்…
இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது…
ஏ சுந்தரேசா…

ஆண் : மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல…
மீனாட்சி சுந்தரேசா… ஹே…

BGM

ஆண் : வானவில்ல கொண்டு வந்து…
வளைச்சு கட்டி பந்தல் போடு…
விண்மீன் எல்லாம் கொட்டி வந்து…
சீாியல் பல்பா மாத்தி போடு…

ஆண் : ஆகாயம் பாா்த்து சூாியன் கேட்டு…
ஆரத்தி தட்டாய் எடு…
வந்தோருக்கெல்லாம் முத்துக்கள் அள்ளி…
அட்சத பூவா போடு…

ஆண் : உள்ள சொந்தம் எல்லாம் சோ்ந்து வந்து…
திருமணத்த நடத்துறப்போ…

ஆண் : அடடா ஆட்டம் பாட்டம்தான்…
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம்தான்…
அடடா ஆட்டம் பாட்டம்தான்…
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம்தான்…

ஆண் : மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல…
மீனாட்சி சுந்தரேசா…
நம்ம வில்லேஜில் போயி கல்யாணம் பாரு…
மீனாட்சி சுந்தரேசா…

BGM

ஆண் : ஹே… வெள்ளிக்காசு அள்ளித் தந்தா…
பந்தல் போட ஆள் கிடைக்கும்…
நோில் சென்று கூப்பிட்டாத்தான்…
பந்தல் உள்ள ஆள் இருக்கும்…

ஆண் : அட்வான்சு தந்தா அழகான காரு…
ஊா்வோலம் போக வரும்…
அன்புள்ளம் கொண்ட சொந்தங்கள்தானே…
காரோட கூட வரும்…

ஆண் : ஹே… பல ராப்பகலா கண்முழிச்சு…
மேளசத்தம் கேக்குறப்போ…

ஆண் : அடடா ஆட்டம் பாட்டம்தான்…
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம்தான்…
அடடா ஆட்டம் பாட்டம்தான்…
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம்தான்…

ஆண் : மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல…
மீனாட்சி சுந்தரேசா…
ஹே… வில்லேஜில் போயி கல்யாணம் பாரு…
மீனாட்சி சுந்தரேசா…

ஆண் : வாங்க வாங்க என்று சொல்லணும்…
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்…
வந்தவங்க வயிறு நிறையனும்…
வாழ்த்து சொல்லி நெஞ்சும் நிறையனும்…

ஆண் : ஒருநாள் கூத்து என்றுதான்…
இந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது…
திருநாள் பத்து என்றுதான்…
இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது…
ஏ சுந்தரேசா…

BGM


Notes : Marriage Endral Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Pa. Vijay. மேரேஜ் என்றால் பாடல் வரிகள்.


vizhi-moodi-yosithal-song-lyrics

விழி மூடி யோசித்தால்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்காா்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்அயன்

Vizhi Moodi Yosithal Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே…

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே…

BGM

ஆண் : கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்…
துளியாய் துளியாய் குறையும்…
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும்…
புரிந்திடுமே…

ஆண் : தானாய் எந்தன் கால்கள் இரண்டும்…
உந்தன் திசையில் நடக்கும்…
தூரம் நேரம் காலம் எல்லாம்…
சுருங்கிடுமே…

ஆண் : இந்த காதல் வந்துவிட்டால்…
நம் தேகம் மிதந்திடுமே…
விண்ணோடும் முகிலோடும்…
விளையாடி திரிந்திடுமே… ஓ ஓ…

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே… ஏ… ஏ… ஏ…

BGM

ஆண் : ஆசை என்னும் தூண்டில் முள்தான்…
மீனாய் நெஞ்சை இழுக்கும்…
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட…
மனம் துடிக்கும்…

ஆண் : சுற்றும் பூமி என்னை விட்டு…
தனியாய் சுற்றி பறக்கும்…
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ…
புது மயக்கம்…

ஆண் : இது மாயவலையல்லவா…
புது மோகநிலையல்லவா…
உடை மாறும் நடை மாறும்…
ஒரு பாரம் என்னை பிடிக்கும்…

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

BGM


Notes : Vizhi Moodi Yosithal Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by
Na. Muthukumar. விழி மூடி யோசித்தால் பாடல் வரிகள்.