Tag Archives: என்.ஆர்.ரகுணந்தன்

en-kadhala-song-lyrics

என் காதலா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஸ்ரீநிஷா ஜெயசீலன்என்.ஆர்.ரகுணந்தன்நாட்படு தேறல்

En Kadhala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் (வசனம்) : விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்…
சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்…
உயிர் உழுகும் மலர்கள்…
மனிதன் தரா ஞானம்… மரம் தரும் எனக்கு…

—BGM—

ஆண் (வசனம்) : உண்ண கனி… ஒதுங்க நிழல்…
உடலுக்கு மருந்து… உணர்வுக்கு விருந்து…
அடைய குடில்… அடைக்கு கதவு…
அழகு வேலி… ஆடும் தூண்…
தடவ தைலம்… தாளிக்க எண்ணெய்…

—BGM—

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

பெண் : வயதால் நம் வாழ்வு முறியுமா…
வாய் முத்தம் வயது அறியுமா…
நிலா வெண்ணிலா…
வயதில் மூத்ததில்லையா…
இருந்தும் நிலவு சொல்லி…
இளைய அல்லி மலர்வதில்லையா…

பெண் : என்வாழ்வில் தந்தை இல்லையே…
தந்தைபோல் கணவன் வேண்டுமே… ஆஆ… ஆஆ…

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

—BGM—

பெண் : ஆணும் பெண்ணும் சேர்வது…
ஆசைப் போக்கில் நேர்வது…
காதல் நீதி என்பது…
காலம் தோறும் மாறுது…

பெண் : ஓஓ… வெட்டுக்கிளியின் ரத்தமோ…
வெள்ளையாக உள்ளது…
விதிகள் எழுதும் ஏட்டிலே…
விதிவிலக்கும் உள்ளது…

பெண் : ஆழி ரொம்ப மூத்தது…
ஆறு ரொம்ப இளையது…
ஆறு சென்று சேரும்போது…
யாரு கேள்வி கேட்பது… ஆஆ… ஆஆ…

—BGM—

பெண் : காதல் சிந்தும் மழையிலே…
காலம் தேசம் அழியுதே…
எங்கே சிந்தை அழியுதோ…
காதல் அங்கே மலருதே…

பெண் : ம்ம்… ம்ம்… அறிவழிந்து போனபின்…
வயது வந்து தோன்றுமா…
பொருள் அழிந்து போனபின்…
நிழல் கிடந்து வாழுமா…

பெண் : அறமிருக்கும் வாழ்விலே…
முரணிருக்கும் என்பதால்…
முரணிருக்கும் வாழ்விலும்…
அறமிருக்கும் இல்லையா… ஆஆ… ஆஆ…

—BGM—

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

—BGM—


Notes : En Kadhala Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. என் காதலா பாடல் வரிகள்.


யம்மாடியம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்ஜெகதீஷ் குமார்என்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Yammadiyamma Song Lyrics in Tamil


ஆண் : தா நன்னா னா…
தன தன்னா நன்னா னா…
தா நன்னா னா…
தன தன்னா நன்னா நன்னா நனனே…

ஆண் : தா நன்னா னா…
தன தன்னா நன்னா னா…
தா நன்னா னா…
தன தன்னா நன்னா நன்னா நனனே…

—BGM—

ஆண் : யம்மாடியம்மா சொல்லிட்டாளே சும்மா…
கண்ணாடி போல மனச காட்டிட்டாலே யம்மா…
அம்மாடியம்மா ஆடி போனேன் சும்மா…
என்னோட மூச்சில் காத்தில் கொடுத்துவிட்டேன் உம்மா…

ஆண் : பொல்லாத ஆலமரம் சாச்சிடுச்சே வாழமரம்…
கேக்காம கெடைச்சுடுச்சே உள்ளுக்குள்ள நெனச்ச வரம்…
உன்னால நூறு தரம் சிரிக்கிறேன் நானும் தினம்…
சொல்லாம நுழைஞ்சிடுச்சே எனக்கும் அந்த காதல் ஜொரம்…

ஆண் : அவ கூந்தலுல தூங்கும்…
ஒரு பூவா மாற வேணும்…
அவ கொல்லும் நெனப்பு எனக்கு…
ஒரு நோவா மாற வேணும்…

—BGM—

ஆண் : அவளது பூ வாசம் மனசுல தீ வீசும்…
அட மழை நெனைப்பால கொடுக்குற ஜலதோஷம்…
அடிக்கடி கண் பேசும் அதுதான் சந்தோசம்…
அடியே அன்பால எழுதல இதிகாசம்…

ஆண் : முத்தம் நான் கேட்டு பக்கம் போகையில்…
புருவம் அருவாளா மாறி தொலைக்கும்…
வேணாம் வம்புன்னு தூரம் போகையில்…
உதடு ஹல்வாவ என்னை அழைக்கும்…

ஆண் : அவ கூந்தலுல தூங்கும்…
ஒரு பூவா மாற வேணும்…
அவ கொல்லும் நெனப்பு எனக்கு…
ஒரு நோவா மாற வேணும்…

—BGM—

ஆண் : வெறப்பு குறையாமா இருந்தேன் பல நாளா…
உன்னை நான் பார்த்து விழுந்தேன் தலைகீழா…
எதுக்கு பொறந்தேன்னு நெனைப்பேன் சில நேரம்…
என்னை நீ பார்த்த எனக்கு அது போதும்…

ஆண் : உள்ளங்கால சுத்த வைக்கிறா…
உச்சம் தலைக்குள் ஏறி நிக்கிறா…
தன்னந்தனியா பேச வக்கிறா…
என்னை கண்ண தொறந்தே தூங்க வக்கிறா…

ஆண் : அவ கூந்தலுல தூங்கும்…
ஒரு பூவா மாற வேணும்…
அவ கொல்லும் நெனப்பு எனக்கு…
ஒரு நோவா மாற வேணும்…

—BGM—


Notes : Yammadiyamma Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Mohan Raj. யம்மாடியம்மா பாடல் வரிகள்.


ஆலங்காலங்குருவி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மணியமுதன்வந்தனா ஸ்ரீனிவாசன் & லிஜேஷ்குமார்என்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Alangalankuruvi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

ஆண் : கொட்ட கொட்ட பாக்குறியே…
கொண்டையத்தான் ஆட்டுறியே…
கிட்ட கிட்ட வந்து நீயும்…
என்ன கொல்லுறியே…

பெண் : நிக்க வச்சு பாக்குறியே…
நீயும் என்ன கேக்குறியே…
கண்ணாலதான் ஜாட காட்டி…
என்ன கொல்லுறியே…

ஆண் : காத்த விட யாக்கை…
எடை குறைஞ்சி போச்சி…
நேத்து விட வாழ்க்கை…
இப்ப இனிப்பா ஆச்சி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

—BGM—

ஆண் : உன் கூட பேசுறேன்…
உன்ன பத்தி பேசுறேன்…
வேறேதும் தெரியல…
இப்ப ஒன்னும் புரியல…

பெண் : உன் கூட நடக்குறேன்…
உன்ன சுத்தி நடக்குறேன்…
வேறேதும் தோனல…
இப்ப நானும் நான் இல்ல…

ஆண் : எத்தனை எத்தனை நட்சத்திரம்…
எண்ணிதானே பாக்கனுமே…
கற்பனை கற்பனை செஞ்சதெல்லாம்…
வாழ்ந்த காட்டுன்னுமே…

பெண் : அழகா படைச்சி கொடுத்தேன் உயிரே…
அதுதான் வரமும் கொடுக்கும் உறவே…

ஆண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

—BGM—

ஆண் : எந்த பக்கம் தொட்டாலும்…
கற்கண்டு இனிக்குமே…
அது போல உன் நெனப்பு…
நெஞ்சுக்குள்ள இருக்குமே…

பெண் : என்ன நீ சொன்னாலும்…
கேக்கனும்னு தோணுமே…
என்ன சொல்ல இந்த பந்தம்…
ஆயிசுக்கும் வேணுமே…

ஆண் : நெஞ்சுல நெஞ்சுல உள்ளதெல்லாம்…
கண்ணுல கண்ணுளல நான் படிப்பேன்…
என்னிடம் வந்து நீ கேட்கும் முன்னே…
அது கையுல நான் கொடுப்பேன்…

பெண் : நெசமா வாழ்க்கை அழகா இருக்கு…
நிழலா இருப்பேன் இனி நான் உனக்கு…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

ஆண் : கொட்ட கொட்ட பாக்குறியே…
கொண்டையத்தான் ஆட்டுறியே…

பெண் : கண்ணாலதான் ஜாட காட்டி…
என்ன கொல்லுறியே…

ஆண் : காத்த விட யாக்கை…
எடை குறைஞ்சி போச்சி…
நேத்து விட வாழ்க்கை…
இப்ப இனிப்பா ஆச்சி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…

ஆண் : உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…


Notes : Alangalankuruvi Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Maniamudhan. ஆலங்காலங்குருவி பாடல் வரிகள்.


சொல்லாமத்தான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்ஸ்ரீநிஷாஎன்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Sollamathan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம…
என் கண்ணு ரெண்ட ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம…
ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம…
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம…

பெண் : சும்மா சும்மா கண்ணாடிய பாக்க வச்சானே…
பத்து முறை பவுடர் அள்ளி பூச வச்சானே…
வித விதமா வெக்கப்பட கத்து தந்தானே…
ரக ரகமா கனவுலதான் முத்தம் தந்தானே…

பெண் : ஹேய்… பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே…
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே…
ஹேய்… பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே…
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்தவிட்டானே…

—BGM—

பெண் : சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம…
என் கண்ணு ரெண்ட ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம…
ஹே… காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம…
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம…

—BGM—

பெண் : அவன் போட்ட சட்டை இருக்கு…
நான் போட்டு பாக்க ஆசை வந்துச்சு…
என் முந்தானையில் அவன் மொகத்த…
நான் தொட்டு பாக்க போதை வந்துச்சு…

பெண் : கையும் காலும்தான் ரெக்க ஆணுச்சு…
வானம் தாண்டிதான் போக தோனுச்சு…
கையும் காலும்தான் ரெக்க ஆணுச்சு…
வானம் தாண்டிதான் போக தோனுச்சு…

பெண் : அரணா கொடியாட்டம்…
அவன சுத்தி கெடப்பானே…
அரை நொடி பிரிஞ்சாலும்…
நான் பித்து பிடிப்பேனே…

—BGM—

பெண் : அவன் கால் அழக பார்த்து பார்த்துதான்…
வைகை நதிக்கரைய கட்டி வச்சாங்க…
அவன் தோள் அழக பார்த்த பின்னாலே…
வருஷ நாட்டு மலை சின்னதுனாங்க…

பெண் : ஹையோ… பயபுள்ள செக்க செவப்புடா…
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா…
ஹையோ… பயபுள்ள செக்க செவப்புடா…
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா…

பெண் : அழகர் தேராட்டாம்…
அவன் நடையும் இருக்கும்டா…
ஆயுள் முழுக்க நான்…
அவன் நிழல்லா நடப்பேன்டா…

—BGM—


Notes : Sollamathan Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Mohan Raj. சொல்லாமத்தான் பாடல் வரிகள்.


கோதாவுல

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்மஹாலிங்கம்என்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Gothavula Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடிச்சா பொறி கலங்கும்…
மொறச்சா வெறி கெளம்பும்…
சலாம் போட வைக்கும் சண்டியருடா…
கை கால் வெட வெடங்கும்…
உடம்பே நடு நடுங்கும்…
என்னை பார்த்தா நீயும் எட்டி இருடா…

ஆண் : கோதாவுல குதிக்கும் சொரட்டடா…
நான் கால வச்சா…
சூறாவெளி எடுக்கும் புழுதிடா…
ஹே… கோதாவுல குதிக்கும் சொரட்டடா…
நான் கால வச்சா…
சூறாவெளி எடுக்கும் புழுதிடா…

ஆண் : ஆரம்பத்தில் பேசிடுவேன்…
அப்றோமா அதட்டிடுவேன்…
அதையும் அவன் கேக்கலன்னா…
யாருன்னு நான் காட்டிடுவேன்…
கேட்டதா நான் மறந்திடுவேன்…
நல்லத நான் நனைச்சிடுவேன்…
ஊரு வம்ப ஓதிக்கிடுவேன்…
வந்த வம்ப பொளந்திடுவேன்…

ஆண் : கோதாவுல… ஹே… கோதாவுல…
ஹே… கோதாவுல குதிக்கும் சொரட்டடா…
நான் கால வச்சா…
சூறாவெளி எடுக்கும் புழுதிடா…
ஹே… கோதாவுல குதிக்கும் சொரட்டடா…
நான் கால வச்சா…
சூறாவெளி எடுக்கும் புழுதிடா…

—BGM—

ஆண் : ஹே… ஏத்தி கட்டு எறக்கி கட்டு…
ஆட்டத்துல பொளந்து கட்டு…
தோளு ரெண்ட நிமித்திகிட்டு…
ஏ… மாத்தி கட்டு மடிச்சு கட்டு…
ரப்புல நீ ரவுண்டு கட்டு…
கண்ணு ரெண்ட உருட்டிகிட்டு…

ஆண் : ஹே… பம்பரமா சுத்துவோம்…
பட்டையத்தான் கெளப்புவோம்…
பட்டாசத்தான் போட்டுக்கிட்டு…
தில்லா நிப்போம்டா…

ஆண் : நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா…
நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான்…
நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா…
நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான்…

ஆண் : புலி வேஷம் கட்டி ஆடுவோம்…
நாங்க புலி பாலில் டீய போடுவோம்…

ஆண் : ஹே… புலி வேஷம் கட்டி ஆடுவோம்…
நாங்க புலி பாலில் டீய போடுவோம்…
பங்காளி… புலிவேஷம் கட்டி ஆடுவோம்…
நாங்க புலி பாலில் டீய போடுவோம்…

குழு (ஆண்கள்) : ஹே… தன்னானே தானே நன்னானே… அப்படி போடு…
ஹே… தன்னானே தானே நன்னானே…
ஹே… தன்னானே தானே நன்னானே… அப்படி போடு…
ஹே… தன்னானே தானே நன்னானே…


Notes : Gothavula Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Mohan Raj. கோதாவுல பாடல் வரிகள்.