senthaamarai-song-lyrics-in-tamil

செந்தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ்டி. இமான்கழுவேத்தி மூர்க்கன்

Senthaamarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…

ஆண் : அர குறையா நீ பேசும் பேச்சில்…
நட உட மாற பறந்தேன்டி…
புதையல பார்த்த ஏழை போல…
வியப்புல கீழ விழுந்தேண்டி…

ஆண் : பாவம் பாத்தா…
காதல் பாட்டா கெளம்புதடி…

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…

ஆண் : அர குறையா நீ பேசும் பேச்சில்…
நட உட மாற பறந்தேன்டி…
புதையல பார்த்த ஏழை போல…
வியப்புல கீழ விழுந்தேண்டி…

ஆண் : பாவம் பாத்தா…
காதல் பாட்டா கெளம்புதடி…

BGM

ஆண் : நெருங்கி நீ இருந்தாலே போதும்…
நிலவுக்கே நெடியேறும் ஏறும்…
நெஞ்சுல எங்கேயோ ஒரு ஊத்து…
சட்டுன்னு பொங்குதே உன பாத்து…

ஆண் : புழுதித் தெரு மேல…
குதிச்ச தவள கூட…
மாறுதே புது ரோசா…
வளவி கொலுசா ஓச…

ஆண் : மனசில் கரகம் ஆட…
ஆகுறேன் அர லூசா…
கண்ணாடி ஊஞ்சலு காதலே…
வந்தே நீ ஆடனும் மேல மேல…

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…

ஆண் : வெளியில நானும் வேசம் போட…
மனசையும் நீ தான் பாம் பாத்த…
ரகசிய சேதி நாளும் பேச…
ஓதுங்கியும் வாரேன் பசி ஆத்த…
மூள வீங்க மூனே வார்த்த வரம்கொடுத்த…

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாகுற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…


Notes : Senthaamarai Song Lyrics in Tamil. This Song from Kazhuvethi Moorkkan (2023). Song Lyrics penned by Yugabharathi. செந்தாமரை பாடல் வரிகள்.