orumurai-piranthen-song-lyrics-in-tamil

ஒரு முறை பிறந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & சாதனா சர்கம்ஸ்ரீகாந்த் தேவாநெஞ்சிருக்கும் வரை

Orumurai Piranthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…

ஆண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

ஆண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…

ஆண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

BGM

ஆண் : ஓஓ… உந்தன் நெற்றி மீதிலே…
துளி வேர்வை வரலாகுமா…
சின்ன தாக நீயும்தான் முகம் சுளித்தால்…
மனம் தாங்குமா…

ஆண் : உன் கண்ணிலே துளி நீரையும்…
நீ சிந்தவும் விடமாட்டேன்…
உன் நிழலையும் தரை மீதிலே…
நடமாடவும் விடமாட்டேன்…

பெண் : ஒரே உடல் ஒரே உயிர்…
ஒரே மனம்…
நினைக்கையில் இனிக்கிறதே…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

BGM

பெண் : காற்று வீசும் மாலையில்…
கடற் கரையில் நடை போடணும்…
உன் மடிதான் பாய் மரம்…
படகேறி திசை மாறனும்…

பெண் : ஒளி வீசிடும் இரு கண்கள்தான்…
வழி காத்திடும் கலங்கரையா…
கரை சேரவே மனம் இல்லையே…
என தோன்றிதல் அது பிழையா…

ஆண் : நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து…
பூட்டி விட்டு…
சாவியை தொலைத்து விட்டேன்…

பெண் : நீயே என் இதயமடா…
நீயே என் ஜீவனடா…

பெண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்…

பெண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

பெண் : நீயே என் இதயமடா…
நீயே என் ஜீவனடா…

BGM


Notes : Orumurai Piranthen Song Lyrics in Tamil. This Song from Nenjirukkum Varai (2006). Song Lyrics penned by Thamarai. ஒரு முறை பிறந்தேன் பாடல் வரிகள்.