பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ரூப்குமார் ரத்தோட் | யுவன் ஷங்கர் ராஜா | வாமனன் |
Oru Devathai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது…
மிக அருகினில் இருந்தும் தூரம் இது…
ஆண் : இதயமே… ஓ ஹோ…
இவளிடம்… ஓ ஹோ…
உருகுதே… ஓ ஹோ ஓ ஓ ஓ…
ஆண் : இந்த காதல் நினைவுகள் தாங்காதே…
அது தூங்கும் போதிலும் தூங்காதே…
பார்க்காதே… ஓ ஓ… என்றாலும் ஓ ஓ…
கேட்காதே… ஓ ஹோ ஓ ஓ ஓ…
—BGM—
ஆண் : என்னை என்ன செய்தாய் பெண்ணே…
நேரம் காலம் மறந்தேனே…
கால்கள் இரண்டும் தரையில் இருந்தும்…
வானில் பறக்கிறேன்…
ஆண் : என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்…
வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்…
ஆண் : காதல் என்றால்… ஓ…
பொல்லாதது…
புரிகின்றது… ஓ ஹோ ஓ ஓ ஓ…
—BGM—
ஆண் : ஓ ஓ ஓ… கண்கள் இருக்கும் காரணம் என்ன…
என்னை நானே கேட்டேனே…
உனது அழகை காணத்தானே கண்கள் வாழுதே…
ஆண் : மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்…
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்…
உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள்… ஓ ஓ ஓ ஓ…
ஆண் : இந்தக்காதல் நினைவுகள் தாங்காதே…
அது தூங்கும் போதிலும் தூங்காதே…
—BGM—
ஆண் : ஒரு தேவதைப் பார்க்கும் நேரம் இது…
மிக அருகினில் இருந்தும் தூரம் இது…
Notes : Oru Devathai Song Lyrics in Tamil. This Song from Vaamanan (2009). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு தேவதை பாடல் வரிகள்.