நீ கேட்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவாணி ஜெயராம்இளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Nee Kettaal Naan Song Lyrics in Tamil


பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…

BGM

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : அன்பே உன்னை ஆராதனை…
செய்கின்றவள் மனது…
பொன் போன்றது பூ போன்றது…
எண்ணங்களோ இனிது…

பெண் : அன்பே உன்னை ஆராதனை…
செய்கின்றவள் மனது…
பொன் போன்றது பூ போன்றது…
எண்ணங்களோ இனிது…

பெண் : தாமரை பூவில் தேன் சிதற…
தாமரை பூவில் தேன் சிதற…
நீ கொஞ்ச கொஞ்ச…
நான் கெஞ்ச கெஞ்ச…
நம் இன்பத்தின் எல்லைகள் கண்ணா…
எங்கோ எங்கோ அம்மம்மா…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : கல்லூரியில் கல்லாததை கண் ஜாடையில் பயில…
பல்லாயிரம் பாடங்களும் சொல்லாமலே புரிய…

பெண் : நீ ஒரு காதல் நூல் நிலையம்…
நீ ஒரு காதல் நூல் நிலையம்…
பொன் மாலை தோறும்…
உன் லீலை காணும்…
என் பெண்மைக்கும் மென்மைக்கும் கண்ணா…
நானும் நீதான் சொந்தமோ…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…


Notes : Nee Kettaal Naan Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. நீ கேட்டால் பாடல் வரிகள்.