Nagaraatha Nodiyodu Song Lyrics in Tamil

நகராத நொடியோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாகபில் கபிலன்சாம் சி.எஸ்தி ரோடு

Nagaraatha Nodiyodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நகராத நொடியோடு நான் வாழ்கிறேன்…
இயங்காத சீறகோடு வான் பார்க்கிறேன்…

BGM

ஆண் : ஏனோ ஏனோ கண்ணீரோ…
யாரை நான் கேட்பேன்…
வீணோ வீணோ எல்லாமே…
யாரை நான் நோவேன்…

ஆண் : வாழ்வே என்மேல் ஏன் வன்மம்…
யாரின் கோபம் என் வாழ்கையோ…
காணும் எல்லாம் தீ என்றால்…
எங்கே எங்கே எங்கே என் தீபமோ…

ஆண் : நேர்மையே சாபம் என்றால்…
நானும் எங்க போவதோ…
ஊர் எல்லாம் போ போ என்றால்…
யாரின் தோளில் நான் சாய்வதோ…

BGM

ஆண் : விடியாத இரவோடு நான் வாழ்கிறேன்…
புரியாத உலகோடு போராடினேன்…

BGM

ஆண் : வானில் உண்டு விண்மீன்கள்…
எங்கே என் வாழ்வில்…
போகும் எல்லாம் பேய்தேரில்…
கண்ணீர் என் பூவில்…

BGM

ஆண் : நாள் ஒன்று எல்லோர்க்கும் உண்டு…
என்றால் நான் தேடும் நாள் எங்கே…
நூலில் ஆடும் பொம்மை போல…
ஆடும் என் வாழ்வின் வேர் எங்கே…

ஆண் : பிழையே நீதி…
அதுவே சேதி…
என்றால் இங்கே அறங்கள் ஏனோ…
இனி நான் இனி நான் யாரோ…

BGM

ஆண் : விடியாத இரவோடு நான் வாழ்கிறேன்…
விரியாத சீறகொடு வான் பார்க்கிறேன்…

BGM

ஆண் : வானில் உண்டு விண்மீன்கள்…
எங்கே என் வாழ்வில்…
போகும் எல்லாம் பொய்த்தேரில்…
எங்கே என் கோயில்…

BGM


Notes : Nagaraatha Nodiyodu Song Lyrics in Tamil. This Song from The Road (2023). Song Lyrics penned by Karthik Netha. நகராத நொடியோடு பாடல் வரிகள்.