கொடியவனின் கதைய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஸ்ரீராம், எம்.எல்.ஆர். கார்த்திகேயன் & மாலதி லக்ஷ்மன்தமன் எஸ்காஞ்சனா

Kodiavanin Kathaya Song Lyrics in Tamil


குழு : கொடியவனின் கதைய முடிக்க…
கொரவலையத் தேடிக் கடிக்க…
நாரு நாரா ஒடம்ப கிழிக்க…
நடுத்தெருவில் செதற அடிக்க…

குழு : புழுவப்போல நசுக்கி எரிய…
புழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க…
துண்டுத் துண்டா நறுக்கி எடுக்க…
சந்திக்கே அதிர்ச்சிக் கொடுக்க…
சகல வித வதைகள் புரியவே…

பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க…
விளையாட வர்றா காஞ்சனா…

குழு : கோவை பழத்த போல கண்ணு…
கோவத்துல செவக்கும் செவக்கும்…

பெண் : ஹேய் வெட்டிய மரம் போல…
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…

குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்…
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…

பெண் : கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன…
கிழிச்செறியப் போறா…
கதற கதற கதற உந்தன்…
கத முடிக்கப் போறா…
ஹே வந்துட்டா வந்துட்டா வந்துட்டா…
வந்துட்டா வந்துட்டா டா…

பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா…
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா…
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா…
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…

பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க…
விளையாட வர்றா காஞ்சனா…

குழு : கோவை பழத்த போல கண்ணு…
கோவத்துல செவக்கும் செவக்கும்…

பெண் : ஹேய் வெட்டிய மரம் போல…
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…

குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்…
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…

BGM

பெண் & ஆண் : கபால மாலைகள் கழுத்தில் உருல…
கண்களைப் பார்த்தாலே எவனும் மெறல…
ஆகால வேலையில் வேட்டைக்கு வர்றாளே…
அதிரி புதிரி ஆச்சி…

பெண் & ஆண் : அப்பளம் போலவே எதிரி நொறுங்க…
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற…
எப்பவும் எங்கவும் காணாத ராட்சசி…
எதிரினில் வந்தாச்சே…

பெண் & ஆண் : கொம்பேரி மூக்கனும் கோதும நாகனும்…
கண்ணாடி விரிய புட்டியும்…
சாரப்பாம்பும் சுருட்டப்பாம்பும்…
வெள்ளிப்கோல் வரையநாகனும்…

பெண் & ஆண் : பவளப் பாம்பும் மண்ணுலிப் பாம்பும்…
பசும் சாம்பல் தண்ணிப் பாம்பும்…
குடி விரியனும் கட்டு விரியனும் கூடி சீரவே…

பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா…
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா…
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா…
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…

பெண் : உயிர் எடுப்பேன்…
கத முடிப்பேன்…
உயிர் எடுப்பேன் கத முடிப்பேன்…
கருவருப்பேன் நான்…

BGM

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…
உம்பலா உம்பலா ஹே…
ஹோ ஹோ ஹோ ஹே ஹே…
உம்பலா உம்பலா ஹே…

பெண் & ஆண் : கண்ணுல நெறுப்புப் பொறிப் பறக்குது…
கைகளும் கால்களும் துடித் துடிக்குது…
பற்க்களும் பசியில் நர நரங்குது…
கொல்லுற நேரம் வந்தாச்சே…

பெண் & ஆண் : வானமும் பூமியும் நடு நடுங்குது…
வங்கக்கடல் போல காத்து உறுமுது…
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்…
செதச்சிட வந்தாச்சே…

பெண் & ஆண் : சித்திரை வெய்யிலும் கலங்கிப் போகும்…
செவக்கும் இவ கண்ணப் பார்த்து…
அத்தனை திசையும் அதிர்ந்துப் போகும்…
அடடா இவ வேகம் பார்த்து…

பெண் & ஆண் : குதிரை நடுங்கி ஓட ஓட…
உடலை இவ கிழிக்கப் போறா…
உதவ வேணாம் பயங்கரத்த…
காட்டப் போறா…

பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா…
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா…
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா…
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…

பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க…
விளையாட வர்றா காஞ்சனா…

குழு : கோவை பழத்த போல கண்ணு…
கோவத்துல செவக்கும் செவக்கும்…

பெண் : ஹேய் வெட்டிய மரம் போல…
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…

குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்…
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…

பெண் & ஆண் : எடுத்த சபதம் முடிக்கும் வரைக்கும்…
இமைகள் ஏது உறக்கம் உறக்கம்…
அடிக்கும் அடியில் மலையும் பறக்கும்…
குருதி நதியில் பூமி சிவக்கும்

பெண் & ஆண் : அத்தனை எழும்பும் நொறுங்கும் நொறுங்கும்…
பதறும் ஓசை அகிலம் திரும்பும்…
மோதிய கோடரி முனைகள் ஒடையும்…
ஒட்டிய உடல்கள் முழுதும் செதறும்…

பெண் & ஆண் : கட்டிய கயிறு அறுந்து உதிரும்…
கனவு காணும் வதைகளில் நடக்கும்…


Notes : Kodiavanin Kathaya Song Lyrics in Tamil. This Song from Kanchana – Muni 2 (2011). Song Lyrics penned by Viveka. கொடியவனின் கதைய பாடல் வரிகள்.