kannan-varum-velai-song-lyrics

கண்ணன் வரும் வேளை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமதுஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Kannan Varum Velai Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

BGM

பெண் : வான்கோழி கொள்ளும் ஆசை…
ஆடி தோற்பது…
தைமாசம் கொள்ளும் ஆசை…
கூடிப் பார்ப்பது…

பெண் : தோ் கால்கள் கொள்ளும் ஆசை…
வீதி சோ்வது…
ஓா் ஈசல் கொள்ளும் ஆசை…
தீயில் வாழ்வது…

பெண் : கூறவா இங்கு எனது ஆசையை…
தோழனே வந்து உளறு வீதியை…
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

BGM

பெண் : பூவாசம் தென்றலோடு சேர வேணுமே…
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே…
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே…
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே…

பெண் : நீண்டநாள் கண்ட கனவு தீரவே…
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே…
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…


Notes : Kannan Varum Velai Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Yugabharathi. கண்ணன் வரும் வேளை பாடல் வரிகள்.