கடவுளே கடவுளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பலாஷ் சென்டி. இமான்கச்சேரி ஆரம்பம்

Kadavule Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

ஆண் : அர்ச்சனைப்பூக்கள் எல்லாம்…
உன் முகம் மேல் தூவ…
பூத்திடும் நாள் முதலாய்…
காத்துக்கொண்டே இருக்கும்…

ஆண் : ஆலய மணி ஓசை…
உந்தன் செவி நுழைய…
யார் வந்து அடித்தாலும்…
ஜோராய் தலை ஆட்டும்…

ஆண் : நான் இன்று காண்பதெல்லாம்…
பொய் இல்லை மெய்தானம்மா…
தட்சணை தருவதற்கே…
உயிரைத் தந்தாயம்மா…

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

BGM

ஆண் : கண்ணை பார்த்ததும் வேகமாய்…
மின்னல் அடித்தது நெஞ்சிலே…
தோளில் சிறகுகள் இன்றியே…
தேகம் பறக்குது விண்ணிலே…

ஆண் : இந்த புது உயிரே நீ தந்ததாய்…
என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுதே…
ஓர் எருதாய் எருதாய் அலைந்து வந்தேன்…
உன் இமையின் அழைப்பால் கரையில் வந்தேன்…
உன் விரலில் என் மனசும் மோதிரமாகியதே…

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

BGM

ஆண் : ஓஹோ… மண்ணை முதல் முறை பார்த்திட…
தாயின் கருவறை சொன்னது…
என்னை முதல் முறை பார்த்திட…
உந்தன் கரு விழி சொன்னது…

ஆண் : மலை உயரத்திலே நதி தோன்றுமே…
அது சேரும் இடம் கடல் ஆகுமே…
இது உயிரும் உயிரும் பேசும் மொழி…
இதை விடவும் சிறந்தது எந்த மொழி…

ஆண் : என் உயிரை உன் பாதத்தில்…
காணிக்கை ஆக்குகிறேன்…

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

ஆண் : அர்ச்சனைப்பூக்கள் எல்லாம்…
உன் முகம் மேல் தூவ…
பூத்திடும் நாள் முதலாய்…
காத்துக்கொண்டே இருக்கும்…

ஆண் : ஆலய மணி ஓசை…
உந்தன் செவி நுழைய…
யார் வந்து அடித்தாலும்…
ஜோராய் தலை ஆட்டும்…

ஆண் : நான் இன்று காண்பதெல்லாம்…
பொய் இல்லை மெய்தானம்மா…
தட்சணை தருவதற்கே…
உயிரைத் தந்தாயம்மா…

BGM


Notes : Kadavule Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. கடவுளே கடவுளே பாடல் வரிகள்.