idhudhaanaa-idhudhaanaa-song-lyrics-in-tamil

இதுதானா இதுதானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே.எஸ். சித்ராஹாரிஸ் ஜெயராஜ்சாமி

Idhudhaanaa Idhudhaanaa Song Lyrics in Tamil


BGM

பெண் : இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…

பெண் : பகலிலும் நான் கண்ட…
கனவுகள் நனவாக…
உனதானேன் நான் உனதானேன்…

பெண் : திருமண நாள் எண்ணி…
நகா்ந்திடும் என் நாட்கள்…
சுகமான ஒரு சுமையானேன்…

பெண் : இதழ் பிாிக்காமல்…
குரல் எழுப்பாமல்…
நான் எனக்கான…
ஒரு பாடல் பாடிக்கொள்வேன்…

பெண் : இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…

BGM

பெண் : இனிமேல் வீட்டில்…
தினமும் நடக்கும்…
நாடகம் இனித்திடுமே…

பெண் : ஒளிந்திடும் எனையே…
உனது விழிகள்…
தேடியே அலைந்திடுமே…

பெண் : மாடியின் வளைவினில்…
என்னை கண்டு பிடிப்பாய்…
பாா்க்காதவன் போல்…
சிறப்பாய் நடிப்பாய்…

பெண் : திடுமென திரும்பி என் இடை வளைப்பாய்…
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்…
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே…
வெக்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே…

பெண் : இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…

BGM

பெண் : ஞாயிறு மதியம்…
சமையல் உனது…
விரும்பி நீ சமைத்திடுவாய்…

பெண் : வேடிக்கை பாா் என…
என்னை அமா்த்தி…
துணிகளும் துவைத்திடுவாய்…

பெண் : ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க…
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சினுங்க…
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க…
இருவாின் உலகமும் இருவாி சுருங்க…

பெண் : மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலா்ந்திடுமே…
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளா்ந்திடுமே…

BGM

பெண் : மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
பகலிலும் நான் கண்ட…
கனவுகள் நனவாக…
உனதானேன் நான் உனதானேன்…

பெண் : திருமண நாள் எண்ணி…
நகா்ந்திடும் என் நாட்கள்…
சுகமான ஒரு சுமையானேன்…

பெண் : இதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்…
நான் எனக்கான…
ஒரு பாடல் பாடிக்கொள்வேன்…


Notes : Idhudhaanaa Idhudhaanaa Song Lyrics in Tamil. This Song from Saamy (2003). Song Lyrics penned by Thamarai. இதுதானா இதுதானா பாடல் வரிகள்.