ஏய் மாமா ஒன்னத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஎங்கிட்ட மோதாதே

Hey Mama Unnathan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

BGM

பெண் : என் மார்பிலே நீ சாயணும்…
முந்தானையால் நான் மூடணும்…
தாய் போல நான் தாலாட்டணும்…
கண் மூடியே நீ தூங்கணும்…

பெண் : நான் மட்டும் பாக்கத்தான் நீயும் நீயானே…
நீ மட்டும் பாக்கத்தான் நானும் ஆளானேன்…

பெண் : மாமா உன் கால் பட்ட…
மண்ணெல்லாம் பொன்னாச்சு…
ஒன்னோட நான் வந்தா…
நெஞ்செல்லாம் பூவாச்சே…

பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

BGM

பெண் : தண்ணீரிலே நீராடினால்…
அங்கேயும் நீ போராடுற…
எம் பாட்டுக்கு நான் பாடினால்…
பின்பாட்டு நீ ஏன் பாடுற…

பெண் : கண்ணால பாத்தாலே காயம் உண்டாகும்…
கையால நீ தொட்டா தேகம் என்னாகும்…
காத்தோடு நாத்தாக எம் மேல வீசாதே…
ஆத்தாடி மாராப்ப கையால வாங்காதே…

பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…


Notes : Hey Mama Unnathan Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Pulamaipithan. ஏய் மாமா ஒன்னத்தான் பாடல் வரிகள்.