என் ஊரு மதுர பக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. ஜே. யேசுதாஸ்தேவாவாசலில் ஒரு வெண்ணிலா

En Ooru Mathura Pakkam Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

ஆண் : நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…

ஆண் : என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
காத்தோடு போகும் காத்தாடி நான்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

BGM

ஆண் : யாராரோ ஆசைப்பட்டா சேத்துவைக்கும் அன்னக்கிளியே…
உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன்…
ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே…
அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன்…

ஆண் : விதியோடு மோது அடி தங்கச்சி…
குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி…
பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

BGM

ஆண் : எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே…
எண்ணம் போல வாய்க்காதம்மா…
வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும்…

ஆண் : வந்தாரை வரவில் வைப்போம்…
விட்டுப்போனா செலவில் வைப்போம்…
வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்…

ஆண் : பூ பூத்ததெல்லாம் காயாகுதா…
காயானதெல்லாம் கனியாகுதா…
இதுக்காக வாடலாமா அதனால பாடுறேன்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

ஆண் : நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…

ஆண் : என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
காத்தோடு போகும் காத்தாடி நான்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

ஆண் : நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…


Notes : En Ooru Mathura Pakkam Song Lyrics in Tamil. This Song from Vasalil Oru Vennila (1991). Song Lyrics penned by Vaali. என் ஊரு மதுர பக்கம் பாடல் வரிகள்.