ஆண் : காளையார் கோயிலுல… காவேரி பெத்தபுள்ள… கபடியோட மூத்தபுள்ள… களத்துல நிக்கயுல…
ஆண் : பெரிய கோயில் மணியடிக்கும்… இவன் பேர கேட்டா இடி இடிக்கும்…
—BGM—
ஆண் : வேங்க வேங்க ஆட்டன்டா… இவன் வேள்பாரி கூட்டன்டா… சோழ சோழ நாட்டாண்டா… இவன் சோட போக மாட்டான்டா…
—BGM—
ஆண் : ஏ… வேங்க வேங்க ஆட்டன்டா… இவன் வேள்பாரி கூட்டன்டா… சோழ சோழ நாட்டாண்டா… இவன் சோட போக மாட்டான்டா…
ஆண் : கோயில் காள இவன்… சண்டு புட்டு சாமி இவன்… கொம்பு சீவி அவன் அம்பாய் பாயுரவன்…
ஆண் : ஊருக்கு முன்னால பேரு… உன்ன எப்போதும் மறக்காது ஊரு… சாரு பேர் சொல்லி கூப்டு… தன்னால கொலவையிடும் நாக்கு…
—BGM—
ஆண் : உன் கபடி பாத்தா… பொண்ணு எல்லாம் கண்ணடிக்கும்… தாலி கெட்ட சொல்லி அவ கழுத்தரிக்கும்… ஓட்டத்தோட போகையில கொட்டடிக்கும்… கொடி நாட்டும் வேளையுல பாட்டெடுக்கும்…
—BGM—
Notes : Kaalaiyar Koyilula Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by A.Sarkunam. காளையார் கோயிலுல பாடல் வரிகள்.
பெண் : என் கூந்தல் பின்னத்தான்… செங்காந்தள் உன்னத்தான்… கொண்டான்னு கேக்குறா இந்தக் கன்னித்தான்…
ஆண் : தலைகாணி பூவுக்கும் கூந்தல் சேரும் யோகந்தான்… தலை சாஞ்சி நீ தூங்கும் நேரந்தான்… அழகா நீ ஆத்துல நீச்சல் போட மீனுந்தான்… உன்ன தொட்டா விண்மீனா மாறுந்தான்…
பெண் : வண்டாராதேயி செண்டாரதேயி… தண்டோரா நேர போட்டு வர வாரா… மத்தாளம் கொட்டும் நேரம் அது கூற போறா…
—BGM—
பெண் : நெருப்பாக பத்திக்க… நினப்பாக தொத்திக்க… எங்கேயும் போகாம என்ன சுத்திக்க…
ஆண் : இனிப்பாக தித்திக்க… இதழோடு ஒட்டிக்க… இனியேதும் பேசாம கண்ண பொத்திக்க…
பெண் : காத்தான்னா வீசுற… கண்டதெல்லாம் பேசுற… ஆசைய அள்ளிதான் பூசுற…
பெண் : சிறுமன்தான் ஓடுற… சில்லுவண்டா பாடுற… உனக்குந்தான் ஏதேதோ ஆகுற…
ஆண் : கீழானல் ஏரி கீழ தள்ளி வந்தாளே முன்ன… ஆத்திகண்ணு மின்ன… அவ கிட்ட தந்ததேன் என்ன… அதிகாரம் பண்ண…
—BGM—
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி… வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே… கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே… சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…