ஆண் : தத்திதான் தாவுது தாவுது… உன்னைத்தான் ஏங்குது ஏங்குது…
ஆண் : வா வாசுகி வா வாசுகி… என்னோடு வா… உன் பூவிழி என் தாய்மடி… ஆராரோதான்…
—BGM—
ஆண் : தத்திதான் தாவுது… உன்னைத்தான் ஏங்குது…
ஆண் : ஓர் இரு நாள் உரையாடலிலே… உலகம் உலகம்… இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே… முழுதும் முழுதும்…
ஆண் : வீரனை சூரனை போல் இருக்கும்… மனதும் மனதும்… உன் வீடுள்ள வீதியில் போனாலும்… உதறும் உதறும்…
ஆண் : உன்னைப் பாராமல் வேர் ஏதும் பணி இல்லை… ஆனால் நேராக பார்க்கின்றத் துணிவில்லை… அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை… இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை…
ஆண் : உந்தன் வாசம் நுகரும்… அந்த நொடி பொழுதே… உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே…
ஆண் : வா வாசுகி வா வாசுகி… என்னோடு வா… உன் பூவிழி என் தாய்மடி… ஆராரோதான்…
ஆண் : கிளை ஆகாயம் போனாலும்… வேர் என்றுமே… இந்த மன்னோடுதான் உள்ளது… நான் ஊரெங்கும் சென்றாலும்… எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது…
ஆண் : இந்த தீராத ஆறாத பேராசைக்கு… இன்று நான் என்னப் பேர் வைப்பது… நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்… ஒரு தீ என்னை சூழ்கின்றது…
ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே… இவளே இனிமேல் புவியின் ராணியே… செவ்வந்தியே மதுவந்தியே… நடக்கும் போதே பறக்கும் தேனீயே…
ஆண்: கனியா அமுதா… பசும்பால் கொழுந்தா… நெருப்புத் துகளின்… பல நாள் விழுதா… கலவைப் போல் ஒரு நூறு… தனித் தன்மை குணம் உண்டு… இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு…
—BGM—
ஆண்: செவ்வந்தியே மதுவந்தியே… இவளே இனிமேல் புவியின் ராணியே… செவ்வந்தியே மதுவந்தியே… நடக்கும் போதேப் பறக்கும் தேனீயே…
—BGM—
ஆண்: நீர் வீழ்ச்சியை… வீழ்ச்சி என்று சொல்வது… உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே… இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்… உன் கண்ணிலே அன்பு பூக்குமே…
ஆண் : ஒரு சொல்தான் என்றாழுமே… வானம் போன்றது… எனச் சொல்வாள் தோழி நீயும்… பூக்களின் மது… மரபாச்சி பொம்மைப் போல… நேர்த்தி உன்னது… திருப்பாச்சிப் போலக் கூர்மை… பேச்சில் உள்ளது…
ஆண் : மயில் பீலி போல்… இதமானாளே… வெறும் தாளைப் போல்… மனம் கொண்டாளே… தினம் தினம் கொண்டட்டாமாய்… இவள் ஆக்கினாள்…
ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே… இவளே இனிமேல் புவியின் ராணியே… செவ்வந்தியே மதுவந்தியே… நடக்கும் போதேப் பறக்கும் தேனீயே…
ஆண் : கனியா அமுதா… பசும்பால் கொழுந்தா… நெருப்புத் துகளின்… பல நாள் விழுதா… கலவைப் போல் ஒரு நூறு… தனித் தன்மை குணம் உண்டு… இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு…
—BGM—
ஆண் : செவ்வந்தியே….
Notes : Sevvanthiye Song Lyrics in Tamil. This Song from Seeru (2020). Song Lyrics penned by Parvathy. செவ்வந்தியே மதுவந்தியேபாடல் வரிகள்.