Category Archives: தேவ்

Eangadi Ne Pona Song Lyrics in Tamil

எங்கடி நீ போன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்எஸ். பி. பாலசுப்ரமணியம்ஹாரிஸ் ஜெயராஜ்தேவ்

Eangadi Ne Pona Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…
என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…

ஆண் : தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே…
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே…

ஆண் : என்ன விட்டு… ஆஆஹா… ஆஆஆ…
உன்னை விட்டு… ஆஆஹா… ஆஆஆ…

ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…

BGM

ஆண் : அந்த வானம் பார்த்தது உன்னாலே…
நான் பார்த்த வானவில் எங்கே…
அடி நேரில் வந்து நீ நின்னாலே…
என் எண்ணம் வண்ணமாகும்…

ஆண் : பெரும் பாவம் என்பது யார் என்றால்…
பல காலம் காலமாய் காதல்…
இது ஆணும் பெண்ணுக்கும் என்றென்றும்
ஒரு மூன்றாம் உலகம் மோதல்…

ஆண் : நான் என்ன தப்பு செஞ்சேன் புள்ள…
உன் காதல் விட்டு என்ன கொல்ல…
நீ உன்ன தாண்டி வாடி மெல்ல…
எனக்கு என்றும் உன்மேல் கோவம் இல்ல…

ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…
என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…

BGM

ஆண் : என் வத்திகுச்சியின் தல மேலே…
நீ காதல் தீயை வைத்தையே…
அதில் வெந்து போனது நான்தானே…
என் காதல் இல்ல கண்ணே…

ஆண் : எனை தேதி போல நீ கிழித்தாலும்…
தினம் வாழ்த்தும் வாசகம் நானே…
என் வாரம் ஏழு நாள் உன்னாலே…
ஒரு வருஷம் ஆச்சு டார்லிங்…

ஆண் : என் காதல் பத்தி என்ன சொல்ல…
அது காதில் ஒன்னும் கேப்பதில்ல…
நான் மண்ணுக்குள்ள போகும் முன்னே…
என் காதல் நீதான் சொல்லு பெண்ணே…

ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…

ஆண் : தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே…
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே…

ஆண் : என்ன விட்டு… ஆஅஹா… ஆஅ…
என்ன விட்டு… ஓஓ ஓஓ…
என்ன விட்டு… ஹ்ம்ம்… ம்ம்ம்…
எங்கடி நீ போன… எங்கடி நீ போன…
என்ன விட்டு…

BGM


Notes : Eangadi Ne Pona Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Kabilan. எங்கடி நீ போன பாடல் வரிகள்.


அணங்கே சினுங்கலாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, கிரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி & சரண்யா கோபிநாத்ஹாரிஸ் ஜெயராஜ்தேவ்

Anangae Sinungalama Song Lyrics in Tamil


BGM

ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இதுதான் தருணம் தனியே வரணும்…

BGM

ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…

BGM

ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…

குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

ஆண் : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

பெண் : பகல் எல்லாம் பைத்தியமாய் உன்னை எண்ணி ஏங்கி…
ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே…
ஓ… வெண்ணிலாவை அள்ளி வீசி வெளிச்சங்கள் ஆக்கி…
சிரிப்பது இயற்கையின் சதிதானே…

பெண் : அறை எங்கும் உந்தன் உடைகள்…
சுவர் எங்கும் உன் படங்கள்…
நடந்தாலும் உந்தன் தடங்கல்…
பொல்லாத நினைவுகள்…

ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இது தான் தருணம் தனியே வரணும்…

ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…

BGM

பெண் : உன்னை நான் எதற்கு பார்த்தேன்…
விழுங்கும் விழியை சாடுகிறேன்…
அடடா அழகா விழிகள் கழுகா…

BGM

பெண் : நொடியும் பிரியமாட்டேன்…
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்…
இதயம் எனது உதிரம் உனது…

BGM

ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…

{ குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

குழு : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா… } * (2)

BGM


Notes : Anangae Sinungalama Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Thamarai. அணங்கே சினுங்கலாமா பாடல் வரிகள்.