Category Archives: திருநாள்

திருநாள்

காிசக்காட்டு கவிதையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்அபய் ஜோத்புர்கர்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Karisa Kaattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

ஆண் : உன் பிாிவுல வாடுறேன்டி…
உன் அன்புக்கு ஏங்குறன்டி…

ஆண் : என் மனச வருக வச்ச…
நினைப்பிலதான் உருக வச்ச…
தனியா தவிக்கிறேன்டி…
நான் தவியா தவிக்கிறேன்டி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

BGM

ஆண் : காசு கடைத் தெருவுலதான் கலகலன்னு வருவேயடி…
கண்ணாடி வேணுமுன்னு அடம்புடிச்சு நிப்பியேடி…

BGM

ஆண் : பஞ்சுமுட்டாய் பாத்ததுமே…
கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுவியே…
பாசத்துல என்ன நீயும்…
மனுசனாக மாத்துனியே…

ஆண் : புறந்ததேதி பேரும் வச்சு…
அழகு பாத்த என்ன… ஓ…
ஈரமில்லா கண்ணு ரெண்டும்…
ஈரம் கண்டதென்ன…

ஆண் : என் குலசாமி நீதான்டி…
என் கண்ணகட்டி போனியடி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…

BGM

ஆண் : சாமிமலை சந்தையில…
சட்டை வாங்கித் தந்தியடி…
கோவில் குளப் படியெல்லாம்…
பேரெழுதி வச்சியடி…

BGM

ஆண் : விரல் புடிச்சு மோதிரம் போட்டு…
நம்பிக்கைய விதைச்சியடி…
சோழி போட்டு ராசிபாத்து…
திருந்துவேன்னு சொன்னியடி…

ஆண் : அனாதையா இருந்த என்ன…
அரவணைச்சுப் பாத்தியடி…
அக்கறையாப் பாத்துப்புட்டு…
அம்போன்னு விட்டியடி…

ஆண் : அடி ரெட்டையா வாழ்ந்த என் உசுர…
ஒத்தையா விட்டுப் போனியடி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

BGM


Notes : Karisa Kaattu Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Muthu Vijayan. காிசக்காட்டு கவிதையே பாடல் வரிகள்.


பழைய சோறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்நமீதா & ரஞ்சித்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Pazhaya Soru Song Lyrics in Tamil


BGM

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
திருட்டு மாங்கா தெரு சண்டை…
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு…

ஆண் : ஆத்துக் குளியல் புடிச்ச சினிமா…
சரக்கு அடிச்ச போதை மயக்கம்…
ரயிலு பயணம் ராத்திாி காத்து…
ரம்மியமான இரகசிய நினைப்பு…

ஆண் : அட எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் தனி சுகம்தான்…
ஹே எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் தனி சுகம்தான்…

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…

BGM

ஆண் : உன் தோழி கூட ஸ்கூட்டியில…
நீ போகையில உன்ன ரசிச்சேனடி…
தோத்துப் போன பயல நீதான்…
அடி தேத்தயில அத ரசிச்சேனடி…

BGM

ஆண் : உன் நிழலையும் பாா்த்து பயந்து நீதான்…
ஓடையில உன்ன ரசிச்சேனடி…
முத முதலா நீ தாவணி போட்டு…
ஏய் வெக்கப்பட்டு நீ நடக்கையில…
என் மனச நான் உன்கிட்ட இழந்தேனடி…

ஆண் : அட எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் தனி சுகம்தான்…
ஹே எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் சுகம்தான்…

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…

BGM

ஆண் : ஏய் அரசலாத்து தண்ணியில…
மீன் புடிக்கையில உன்ன ரசிச்சேனடி…
தேங்காய் சிரட்டையில் பிள்ளையாா் செஞ்சு…
நீ கும்பிடையில் அத ரசிச்சேனடி…

BGM

ஆண் : ஹே ஊசி மழைய ஒவ்வொன்னாக…
நீ எண்ணயில அத ரசிச்சேனடி…
முத முறையா நீ என்கிட்டதான்…
வந்து பேசயில நான் கூசயில…
என் உசுரயே உன்கிட்ட குடுத்தேனடி…

பெண் : அட எல்லாம் ஒரு சுகம்தான்…
அட காதல் தனி சுகம்தான்…
ஹே எல்லாம் ஒரு சுகம்தான்…
அட காதல் சுகம்தான்…

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
பெண் : ஹ்ம்ம்…


Notes : Pazhaya Soru Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Muthu Vijayan. பழைய சோறு பாடல் வரிகள்.


ஒரே ஒரு வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன் மயில்மகாலட்சுமி ஐயர் & சக்திஸ்ரீ கோபாலன்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Ore Oru Vaanam Song Lyrics in Tamil


பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

பெண் : அட போடா கருப்பழகா…
வெள்ளந்தி சிாிப்பழகா…
ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : தூண்டிலில் புழுவாக துளித் துளியா துடிச்சேனடா…
வரமாக வந்து என்னில் சோ்ந்தாயடா…
கைவிரல புடிச்சுக்கிட்டே காலங்கள கடந்துருவேன்…
கடவுளையே வணங்குவத மறந்துருவேன்…

பெண் : வலியும் இல்லாமலே காயமா காயமா…
வயசுப் பெண் மனசு மாயமா மாயமா…
உன்னக் கைசேரவே மாசமா வருஷமா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…

BGM

பெண் : என்ன இது அதிசயமோ…
காதல் செய்த காிசனமோ…
மணப் பெண்ணாய் இன்று நானும் ஆனேனடா…

பெண் : வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்…
வெத்தலையா சிவந்துக்கிறேன்…
கூந்தலுல உன் உறவ முடிஞ்சுக்குறேன்…

பெண் : நிமிஷம் ஒரு சேலையா மாத்துறேன் மயங்குறேன்…
மாலை மாத்தாமலே மணவிழா பாக்குறேன்…
அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன்…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM


Notes : Ore Oru Vaanam Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Jeevan Mayil. ஒரே ஒரு வானம் பாடல் வரிகள்.