Category Archives: நெடுஞ்சாலை

இவன் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்மதுஸ்ரீசி. சத்யாநெடுஞ்சாலை

Ivan Yaaro Song Lyrics in Tamil


BGM

பெண் : இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…
இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
இளநீரோ இமையின் நீரோ தெரியவில்லை…

பெண் : கண்களே உண்மையா காக்கைதான் வெண்மையா…
நெஞ்சிலே அன்மையா நெருங்கினாய் நன்மையா…

பெண் : இவன் நீ இவன்தான் யாரோ…
இளநீரோ இவன் என் ஹீரோ…

பெண் : இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…

BGM

பெண் : இவன் யாரோ இவன் யாரோ புரியவில்லை புரியவில்லை…
எதற்காக எதற்காக தெரியவில்லை…

BGM

பெண் : கண் தூங்கும் நேரம் இங்கு அறிந்தவர் யார்…
காதல் வந்த கனத்தை கனிபவர் யார்…
ஐயையோ இது தான் காதலம்மா…
என்றாலே விபத்தாய் நடக்கும்மா…


Notes : Ivan Yaaro Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Mani Amuthavan. இவன் யாரோ பாடல் வரிகள்.


தாமிரபரணியில் நீந்தி வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாசி. சத்யாசி. சத்யாநெடுஞ்சாலை

Thamirabarani Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாமிரபரணியில் நீந்தி வந்த…
என் ஆலம் பூவிலையே…
ஆயிரம் கனவ நீ வெதச்சுப்புட்டு…
கை வீசி போறவளே…

ஆண் : கரட்டு காட்டுக்குள்ள மொளச்ச நெல்ல போல…
மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச…
எதுக்கு குத்த வச்ச மனச பத்த வச்ச…
கொசுவம் போல என்ன பின்ன வச்சு முடியடியே…
பெருகான்முடியே அடியே உருவாஞ்சுருக்கே…

BGM

ஆண் : பத்துப் பனிரெண்டு மணி வர நானும்…
கண்டபடி திரிஞ்சேன்…
பொட்டப்புள்ள இவ பாத்துட்டு போனா…
பொட்டிக்குள்ள அடஞ்சேன்…

BGM

ஆண் : ஒத்தத் துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி…
இஷ்டத்துக்கு கெடந்தேன்…
பொட்டுக்கன்னி இவ சிரிச்சிட்டு போனா…
எட்டு மொற குளிச்சேன்…

ஆண் : மருதானி எல போல என் மனச நசுக்குறே…
அருக்கானி அழகாதான் என் உசுர குடிக்குறே…
ராட்டின தூரிய போல என்ன அடி ஏண்டி உருளவிட்ட…

ஆண் : பொள்ளாச்சி சூட்டு தச்சி கண்காச்சி பாக்கையில…
அன்னாசி பழம் போல என்ன வெட்டி தின்ன அடி…

ஆண் : அடியே கொடுவா நுனியே…
அடியே கருவா ஒளியே…

BGM

ஆண் : சல்லிப் பய இவன் மனசுல நீதான்…
மல்லிச் செடிய வச்ச…
ஓட்டக் காசு என்ன உருப்படியாக்கி…
நெஞ்சுக் குழியில் வச்ச…

ஆண் : அடிப் போடி ஒன்ன பாத்தா ஒரு கிறுக்கு புடிக்குதே…
தல மேல ஒரு மேகம் அட தமுக்கு அடிக்குதே…
கோழிய போல என் உறக்கத்த நீ அட வெரச முழுங்குறியே…

ஆண் : வித்தாரக் கள்ளி ஒன்ன கொத்தாக அள்ளி வந்து…
பொத்தான போட்டுச் சின்ன நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா…
தனியே தனியே… அருவா மினுங்கும் விழியே…

BGM


Notes : Thamirabarani Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Karthik Netha. தாமிரபரணியில் நீந்தி வந்த பாடல் வரிகள்.


Nandooruthu Song Lyrics in Tamil

நண்டூறுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்பழனியம்மாள் & சின்னாசி. சத்யாநெடுஞ்சாலை

Nandooruthu Song Lyrics in Tamil


BGM

பெண் : நண்டூறுது நண்டூறுது…
நரியூறுது நரியூறுது…
என்னானது ஏனானது…
ஏன் ஒரு மாதிரி ஆகுது…

பெண் : காங்குது கதகதக்குது…
கனவோட தினம் குதிக்குது…
வர வர எனக்கு எனக்கு…
பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது…

பெண் : ஏலே ஏலே எங்கிருக்க…
இன்னுமாலே குந்திருக்க…
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்குதானே வந்திருக்க…

பெண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்…

BGM

பெண் : ஆங்குற ஊங்குற ஏங்குற என்னாங்குற…
வாங்குற போங்குற என்னாத்த நீ சொல்ல வர…
ஒவ்வொரு சொல்லது ஆயிரம் சொல்லுதடா…

பெண் : சேங்குற சோங்குற ச்சீங்குற சிணுங்குற…
தாங்குற தோங்குற எதுக்கு நீ தயங்குற…
சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா…

ஆண் : மூடாத வீடு இது…
முந்தான காடு இது…
வாடானு கூப்பிடுது… ஓஓ…

ஆண் : வேரோடு வேகுனது…
எங்கேயோ ஏங்குனது…
இங்கேயே இருக்குதடா… ஓஓ…

பெண் : ஏலே ஏலே எங்கிருக்க…
இன்னுமாலே குந்திருக்க…
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்கு தானே வந்திருக்க…

BGM

ஆண் : காத்துல காத்துல காத்துல காத்துல…

பெண் : காத்துல காத்துல வாசன பறக்குது…
ஏனத ஏனத பூக்களும் பரப்புது…
பூத்தத பூத்தத யாருக்கும் உணர்த்திடத்தான் தான் தான்…

பெண் : காத்தது காத்தது ஆடையில் மறச்சது…
தேவத கணக்குல அழகது இருக்குது…
அது அது எனக்கில்ல உனக்கது உனக்கதுதான்…

ஆண் : ஆடாத ஆட்டம் இது…
ஆடுகிற கூட்டம் இது…
அண்ணனையே சாச்சுபுட்டா… ஓஓ…

ஆண் : கூடாத கூட்டம் இது…
கூத்தாடும் நேரம் இது…
குண்டுகட்டா தூக்குங்கடா… ஓஓ…

BGM

பெண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்…

BGM

ஆண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணு கண் தொறந்தேன்…


Notes : Nandooruthu Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Mani Amuthavan. நண்டூறுது பாடல் வரிகள்.