Category Archives: ஒரு ஊருல ரெண்டு ராஜா

ஓடும் ரயிலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅபய் ஜோத்புர்கர்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Odum Rayilai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…

ஆண் : உன் அழகினை அறிவதும் என்ன…
என் அடிமனம் கரைவதும் என்ன…
உனது செயல் பார்த்தே அசந்தேனே…
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே…

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…

BGM

ஆண் : தேனி உன்னை ஈசல் என்று…
எண்ணி கொண்டு நானிருந்தேன்
தேவதை நீ என்ற உண்மை…
சற்று முன்புதான் அறிந்தேன்…

ஆண் : குட்டை ஒன்று உன்னாலே…
கங்கை ஆனதே…
என்னை மன்னிப்பாயா…
இல்லை தண்டிப்பாயா…

ஆண் : கொஞ்சம் தவறாக உன்னை நினைத்தேனே…
திருநீரை சாம்பல் பறித்தேனே…

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…

BGM

ஆண் : கண்ணிமைக்கும் நேரத்துக்குள்…
ஏனோ என்னை காணவில்லை…
கை பிடித்து கூட்டி சென்று வானவில்லை…
ஒற்றை பார்வையாலே எல்லாம் மாறுதே…

ஆண் : மக்கு பயலானேன் முக்தி அடைந்தேனே…
தருதலைதானே தலை நிமிர்ந்தேனே…
விலைவாசி போல உயர்ந்தேனே…

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…

ஆண் : உன் அழகினை அறிவதும் என்ன…
என் அடிமனம் கரைவதும் என்ன…
உனது செயல் பார்த்தே அசந்தேனே…
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே…

BGM


Notes : Odum Rayilai Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. ஓடும் ரயிலை பாடல் வரிகள்.


சுந்தரி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Sundari Pennae Song Lyrics in Tamil


BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

பெண் : வெக்கத்தில் வந்து அவன் பேரை…
சொல்லடி மெதுவா…
சட்டென்று தொட்ட அவனோடு…
எண்ணம் என் கனவா…

பெண் : சின்ன சிரிப்பில் உன்னை பறித்த…
மன்னன் அவனும் எவனோ…
கொள்ளை அடித்த அந்த திருடன்…
மின்னல் அதனின் மகனோ…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

BGM

பெண் : எப்படி இருந்தேன்…
என்று உன்னை அறிந்தேன்…
உன் விழி அழகின் விழுந்த உடன்…
எதை பேசினான்…

பெண் : எப்படி சிரித்தான்…
எத்தனை கொடுத்தான்…
தன்னிலை மறந்த பிறகு…
அவன் எதற்கு ஏங்கினான்…

பெண் : எந்த இடத்தில் உன்னை அவனும்…
கண்டபிறகு தொலைத்தான்…

பெண் : எந்த நொடியில் உன்னை நெருங்கி…
கட்டி பிடிக்க முனைந்தான்…
எதை சொல்லி அவன் உன்னை களவாடினான்…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

BGM

பெண் : எத்தனை விதமாய் உன்னயும் புகழ்ந்தான்…
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே…
உன்னயும் ஒருவன் வென்றிட பிறந்தான்…
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே…

பெண் : இந்த பிறவி கொண்ட பயனை…
அன்பில் விளங்கிவிடடி…
எல்லா அறையில் என்னை கடந்து…
செல்ல அவனை திருடி…
அடயாளம் உனக்கென்றும் அவன்தானடி…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

பெண் : வெக்கத்தில் வந்து அவன் பேரை…
சொல்லடி மெதுவா…
சட்டென்று தொட்ட அவ்னோடு…
எண்ணம் என் கனவா…

பெண் : சின்ன சிரிப்பில் உன்னை பறித்த…
மன்னன் அவனும் எவனோ…
கொள்ளை அடித்த அந்த திருடன்…
மின்னல் அதனின் மகனோ…

BGM


Notes : Sundari Pennae Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. சுந்தரி பெண்ணே பாடல் வரிகள்.


குக்குரு குக்குரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்லட்சுமி மேனன் & சத்யன்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Kukkuru Kukkuru Song Lyrics in Tamil


பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

பெண் : ஆத்தாடி யம்மாடி என் பையில் பூத்த பொண்ணு…
என் பின்னாடி முன்னாடி எத்தன எத்தன கண்ணு…
அங்காடி பொன்னாலே சுத்துற ஆம்பள எண்ணு…
ஒரு அஞ்சாறு மாசம் தான் போறவன் பார்வை தின்னு…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

பெண் : சூழ்பேட்டை மன்னாரு குதிரையில் குதிரையில் வந்தான்…
அவ சொத்து எல்லாம் தந்ததே வாசலில் வாசலில் நின்னா…
செங்கோட்டை மாப்பிள்ளை அருகினில் அருகினில் வந்தான்…
என் மாராப்பில் சாஞ்சேதான் பேச்சின்றி மூச்சின்றி போனா…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

ஆண் : பாத்துக்கடி என்ன தூத்துக்குடி மன்னன்…
கேள்வி பட்டு வாரேன் கெட்டதயும் தாரேன்…
சிற்பியில் இருந்த முத்து அடி நீதான் என் சொத்து…
வா வா வா வா சொன்னத செய்வேன் நானு…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

பெண் : கண்ணோர கங்கானி முப்பது பன்ணைய தந்தான்…
அந்த என்னூறு பங்காளி நாப்பது பண்ணைய தந்தான்…
யாரென்ன தந்தாலும் தப்பது தப்பது வேணாம்…
நான் கை காட்டும் கண்ணா நீ இன்னிக்கும் என்னைக்கும் வேணும்…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

பெண் : குக்ருரு குக்ருரு குக்ருரு குக்ருரு குர்ரார குர்ரா…
குக்ருரு குக்ருரு குக்ருரு குக்குரு குர்ரார குர்ரா…


Notes : Kukkuru Kukkuru Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Eknaath. குக்குரு குக்குரு பாடல் வரிகள்.


mazhakaatha-nee-song-lyrics-in-tamil

மழ காத்தா நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண், வந்தனா சீனிவாசன் & மரியா ரோய் வின்சென்ட்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Mazhakaatha Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

ஆண் : நீ சொல்லுற சொல்லுலதானே…
கடுன் கத்திரி வெயில் நானே…
ரொம்ப குளிக்கிறேன்…

பெண் : நீ செய்யுற அன்புல தானே…
பனி கொட்டுற பங்குனி நானே…
பச்ச நெருப்பானேன்…
வெறுப்பானேன் சிவப்பானேன்…

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

BGM

ஆண் : மனசு சொல்லுறத ஒடம்பு கேக்க…
மறந்து போயுடுதே உன்ன நான் பாக்க…

பெண் : மூச்சு காத்த உனக்குள் புகுந்து…
காலம் பூரா இருப்பேன் சேர்ந்து…

ஆண் : அள்ளி கொடுத்திட அன்பு இருக்கையில்…
ஒலகே புதுசாச்சு…
இன்னும் எதுக்கு நீ வம்பு வளக்குற தொடவா…

பெண் : நா எனையே உனக்கே தரவா…

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

BGM

பெண் : அழக புத்தகமா பொழுதும் வாசி…
கடைசி பக்கம் வர முழுசா நேசி…

ஆண் : பாவி நீதான் எதயோ பேசி…
கேள்வி கேட்டா சரியா யோசி…

பெண் : வந்தா வழியில செல்லும் வரையில…
பயணம் முடியாது…
நம்பி நடந்திட உன்ன நெழலில தொடருவேன்…

ஆண் : நீ இருந்தா பெருசா வருவ…
மழ காத்தா…

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

ஆண் : நீ சொல்லுற சொல்லுலதானே…
கடுன் கத்திரி வெயில் நானே…
ரொம்ப குளிக்கிறேன்…

பெண் : நீ செய்யுற அன்புலதானே…
பனி கொட்டுற பங்குனி நானே…
பச்ச நெருப்பானேன்…
வெறுப்பானேன் சிவப்பானேன்…

ஆண் & பெண் : மழ காத்தா…


Notes : Mazhakaatha Nee Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. மழ காத்தா நீ பாடல் வரிகள்.