Category Archives: குட்டிப் புலி

Thaattiyare Thaattiyare Song Lyrics in Tamil

தாட்டியரே தாட்டியரே

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்கோல்டு தேவராஜ்ஜிப்ரான்குட்டிப் புலி

Thaattiyare Thaattiyare Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…

ஆண் : இவன் களத்து மேட்டில்…
காத்த போல திரிஞ்ச பையன்…
இவன் புழுதி காட்டில்…
புத்தர் போல வளர்ந்த பையன்…

ஆண் : ஊரு முழுக்க தொனதொனக்கும்…
இவன் அலப்பரையே…
ஆனா இவன் திமிர மூடி வைக்க…
ஏது பப்பரயே…

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…

ஆண் : நெரிஞ்சு முள்ளு ஒடம்ப பூரா முள்ளிருக்கும்…
இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் தெம்பிருக்கும்…
இவன போல ஊருக்குள்ள யாரும் இல்லையே…
இவன் கூட வரும் நிழலு கூட கோழை இல்லையே…

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…

ஆண் : கண்ணீர் விட்டு பாசம் செல்லி…
பழக்கம் இல்லையே…
இவன் பாசத்துல பாறை கூட…
கரையும் புள்ள…

ஆண் : இவன் வம்பு கதை ஊரு வாயில்…
ஓஞ்சது இல்லையே…
இவன் ரகலையதான் எண்ணி சொல்ல…
நம்பரும் பத்தலயே…

BGM

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…


Notes : Thaattiyare Thaattiyare Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by Mohanraj. தாட்டியரே தாட்டியரே பாடல் வரிகள்.


காத்து காத்து வீசுது

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோல்டு தேவராஜ்ஜிப்ரான்குட்டிப் புலி

Kaathu Kaathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்து காத்து வீசுது…
பொண்ணு காத்து வீசுது…
பாத்து பாத்து வீசுது…
என்ன பாத்து வீசுது…

ஆண் : இவ எந்த ஊருகாரியோ…
இந்த மின்னு மின்னுறா…
கரண்ட் இல்லா ஊருக்கு…
கரண்ட் உண்டு பண்ணுறா…

ஆண் : தோ தோ பாக்குறா…
பத்த வைக்க பாக்குறா…
தோ தோ நிக்குறா…
நெஞ்ச தூக்கி நிக்குறா…

ஆண் : தோ தோ தோ பூக்குறா…
போகும் போதே பூக்குறா…
தோ தோ தோ வாங்குறா…
எங்க மூச்ச வாங்குறா…

ஆண் : காத்து காத்து வீசுது…
பொண்ணு காத்து வீசுது…
பாத்து பாத்து வீசுது…
என்ன பாத்து வீசுது…

BGM

ஆண் : முன்னாள பாத்தா அவ கேரளத்து வள்ளிதான்…
பின்னால பாத்தா அவ கன்னடத்து கன்னிதான்…
இடுப்பு மட்டும் ஆந்தரா கழுத்து நம்ம ஊருடா…
தென்னகத்து வீதியில் திராவிடத்து செல்வி போறாளே…
போறாளே போறாளே கோவில் தேர் போல…

ஆண் : தோ தோ பாக்குறா…
பத்த வைக்க பாக்குறா…
தோ தோ நிக்குறா…
நெஞ்ச தூக்கி நிக்குறா…

ஆண் : தோ தோ தோ பூக்குறா…
போகும்போதே பூக்குறா…
தோ தோ தோ வாங்குறா…
எங்க மூச்ச வாங்குறா…

ஆண் : காத்து காத்து வீசுது…
பொண்ணு காத்து வீசுது…
பாத்து பாத்து வீசுது…
என்ன பாத்து வீசுது…

BGM

ஆண் : கண்ணாடி பொண்ணு…
அட கண்ணு ரெண்டும் கூசுது…
காள மாட்டு கன்னு ஒன்னு…
வால தூக்கி பார்க்குது…

ஆண் : கண்ணாடி பொண்ணு…
அட கண்ணு ரெண்டும் கூசுது…
காள மாட்டு கன்னு ஒன்னு…
வால தூக்கி பார்க்குது…

ஆண் : டீ குடிக்கும் ஆளுக்கு…
ஷாக் அடிச்சு நிக்குது…
ஐஸ் கட்டி போலவே…
வயசு சுத்தி வந்து போறாளே…
போறாளே போறாளே ஆவின் பால்போலே…

ஆண் : தோ தோ பாக்குறா…
பத்த வைக்க பாக்குறா…
தோ தோ நிக்குறா…
நெஞ்ச தூக்கி நிக்குறா…

ஆண் : தோ தோ தோ பூக்குறா…
போகும்போதே பூக்குறா…
தோ தோ தோ வாங்குறா…
எங்க மூச்ச வாங்குறா…

ஆண் : காத்து காத்து வீசுது…
பொண்ணு காத்து வீசுது…
பாத்து பாத்து வீசுது…
என்ன பாத்து வீசுது…

ஆண் : இவ எந்த ஊருகாரியோ…
இந்த மின்னு மின்னுறா…
கரண்ட் இல்லா ஊருக்கு…
கரண்ட் ஒன்னு பண்ணுறா…

ஆண் : தோ தோ பாக்குறா…
பத்த வைக்க பாக்குறா…
தோ தோ நிக்குறா…
நெஞ்ச தூக்கி நிக்குறா…

ஆண் : தோ தோ தோ பூக்குறா…
போகும்போதே பூக்குறா…
தோ தோ தோ வாங்குறா…
எங்க மூச்ச வாங்குறா… ஆஆ…

ஆண் : காத்து காத்து வீசுது…
பொண்ணு காத்து வீசுது…


Notes : Kaathu Kaathu Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by Vairamuthu. காத்து காத்து வீசுது பாடல் வரிகள்.


ஆத்தா உன் சேலை

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. ஏகாதேசிசுந்தர் நாராயண ராவ்ஜிப்ரான்குட்டிப் புலி

Aatha Un Selai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
செத்தாலும் என்ன போத்த வேணும்…

ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

BGM

ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா…
அது அழகு முத்து மாலை…
காயம் பட்ட வெரலுக்கு…
கட்டு போடும் உன் சேலை…

ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை…
அது கண்ணீரில் மணக்கும்…
உன் சேலை கட்டி எறச்சா…
தண்ணி சக்கரையா இனிக்கும்…

ஆண் : என் உசுருகுள்ள சேலை…
அது மயில் இறகா விரியும்…
உன் வெளுத்த சேலை திரி போட்டா…
வெளக்கு நல்லா எரியும்…

ஆண் : உன் சேலைதானே பூஞ்சோலைதானே…
ஆத்தா ஆத்தா ஆத்தா… ஆ…

ஆண் : ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

BGM

ஆண் : அக்கா கட்டி பழக…
நான் ஆடு கட்டி மேய்க்க…
ஓட்டை குடிசை வெயிலுக்கு…
ஒட்டு போட்டு மறைக்க…

ஆண் : என் கண்ணில் ஒரு தூசு பட்டா…
ஒத்தடமும் கொடுக்கும்…
அட கஞ்சி கொண்டு போனா…
சேலை சும்மாடாக இருக்கும்…

ஆண் : நான் தூங்கும்போது கூட…
அது தலையணையா பேசும்…
அட வெக்கை வரும் நேரம்…
ஒரு விசிறி போல வீசும்…

ஆண் : உன் சேலைதானே பூஞ்சோலைதானே…
ஆத்தா ஆத்தா ஆத்தா… ஆ…

ஆண் : ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட

ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…
செத்தாலும் என்ன போத்த வேணும்…

BGM


Notes : Aatha Un Selai Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by K.Ekadesi. ஆத்தா உன் சேலை பாடல் வரிகள்.


அருவாக்காரன்

பாடலாசிரியர்(கள்)பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்து & போனி சக்கரவர்த்திபத்மலதாஜிப்ரான்குட்டிப் புலி

Aruvaakaaran Song Lyrics in Tamil


BGM

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…

பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல…
என் கையில் சிக்கலயே எளையன் காளை…
ஓடும் நீரில் காணும் கரையில்…
கூட வாரேன் நிழல போல…

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…

BGM

பெண் : கிரு கிரு கிருவென வருகுது…
ஒரு கீழ் பார்வ பார்க்கையில்…
விறு விறு விறுவென உருகுது மனம்…
வெரசா நீ போகையில…
போகுதே உயிர் பாதியிலே…
போ போ போகுதே உயிர் பாதியிலே…

பெண் : விடு விடு விடுவென விறு விறு விறுவென…
மெய் காத்து வீசயில…
மடமட மடவென மனம் சரியிது…
ஒரு மாராப்பு ஆசையில…
பூக்கவா உன் சாலையில…

பெண் : தங்கம் நான் என்ன தேய்க்கவா…
தாலியில் கட்டி மேய்க்கவா…
எங்கும் நெஞ்சில் வாங்கி கொள்ள…
வாடா வாடா…

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…

BGM

பெண் : பட படவென புலம்புது பொண்ணு…
பனங்காட்டு மழையாக…
நழுவுது ஒதுங்குது பதுங்குது…
மனம் நரி கண்ட நண்டாக…
ஓடுதே உயிர் நீராக… ஆ…

பெண் : கரு விழி கிறங்குது மயங்குது…
சிறு கண்ணாறு நீராக…
கல கலவென ஒரு சொல் சொல்லு…
யார் பார்க்க போறாக…
தேயுதே உடல் நாராக…
தே தே தேயுதே உடல் நாராக…

பெண் : கோனலாய் மனம் ஆனதே…
நானலாய் அது சாயுதே…
அன்னாக் கயிரில் தாலி கட்ட…
வாடா வாடா…

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…

பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல…
என் கையில் சிக்கலயே எளையன் காளை…
ஓடும் நீரில் காணும் கரையில்…
கூட வாரேன் நிழல போல…

BGM


Notes : Aruvaakaaran Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by Vairamuthu & Bonnie Chakraborty. அருவாக்காரன் பாடல் வரிகள்.