Category Archives: ரா.1

Pachai Poove Song Lyrics in Tamil

பச்சை பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வைரமுத்துஏகான், ஷங்கர் மகாதேவன் & ஷாலினி சிங்விஷால் & சேகர்ரா.1

Pachai Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சை பூவே பாகம் காட்டு…
இச்சை தேனை என் நாவில் ஊற்று…

BGM

ஆண் : துள்ளி செல்லும் போதே…
அள்ளிச் செல்லும் பெண்ணே…
என் பக்கத்தில் வா வா…
பட்டு முத்தம் போடவா…

BGM

ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…

ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…

BGM

பெண் : தொடாத தீயே உன்னை…
விடாமல் தொட்டு பார்த்தேன்…
தொடவா… ஒஒஒ தொடவா…

பெண் : தொடாமல் தொட்டு பார்த்தால்…
கெடாமல் கெட்டு போவேன்…
கெடவா… ஒஒஒ கெடவா…

ஆண் : உன்னை போல் பெண்ணும் இல்லை…
ஒட்டி கொண்டு வாழ…
என்னை போல் ஆணும் இல்லை…
கட்டிக் கொண்டு ஆழ…

ஆண் : கச்சேரி சூடாகட்டும் சுருதி போட்டு பாட…
நானிருக்க நாணம் என்ன…

BGM

ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…

ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…

BGM

ஆண் : பச்சை பூவே பாகம் காட்டு…
இச்சை தேனை என் நாவில் ஊற்று…

BGM

ஆண் : துள்ளி செல்லும் போதே…
அள்ளிச் செல்லும் பெண்ணே…
என் பக்கத்தில் வா வா…
பட்டு முத்தம் போடவா…

BGM

ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…

ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…

ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…

ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…


Notes : Pachai Poove Song Lyrics in Tamil. This Song from Ra.One (2011). Song Lyrics penned by Vairamuthu. பச்சை பூவே பாடல் வரிகள்.


என் உயிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வைரமுத்துசின்மயிவிஷால் & சேகர்ரா.1

En Uyir Song Lyrics in Tamil


BGM

பெண் : என் உயிர் என்னை விட்டு பிரிந்த பின்னே…
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ… ஒ…
கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ…

பெண் : நீ என் உடலுக்குள் உயிரல்லவா…
ஒரே உயிர் நாமல்லவோ…
உடல் வாழவே… ஓ…
உயிர் போகுமோ…

பெண் : இருதயம் தூளான பிறகு…
இடிகளை தாங்காது பட்டுப்பூச்சி சிறகு…
இனி எந்தன் வாழ்வே வீணோ வெறுமையோ…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

BGM

பெண் : உன் கண்ணில்தானே நான் பார்த்துக்கொண்டேன்…
கண்ணே போனால் நான் என்ன காண்பேன்…
உன் செவியில்தானே நான் ஒலிகள் கேட்டேன்…
செவியே போனால் யார் பாடல் கேட்பேன்…

பெண் : கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க…
காற்றுக்கு விரல் இல்லை கண்ணீரைத் துடைக்க…
வாழ்வினை இழந்த பின் வாழ்வா… ஓ…
நீ வா…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

BGM

பெண் : நதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை…
எங்கே உடையும் யார் சொல்லக்கூடும்…
இலையோடு வழியும் மழைநீரைப்போல…
உடலோடு ஜீவன் சொல்லாமல் போகும்…

பெண் : உயிரே நான் என்ன ஆவேன்…
உணர்வே இல்லாத கல்லாகி போவேன்…
மரணத்தை வெல்ல வழி இல்லையா…
நீ சொல்…

{ பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன… } *(4)


Notes : En Uyir Song Lyrics in Tamil. This Song from Ra.One (2011). Song Lyrics penned by Vairamuthu. என் உயிர் பாடல் வரிகள்.


சம்மக் சல்லோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வைரமுத்துஏகான், விஷால் டட்லணி & ஹம்சிகா ஐயர்விஷால் & சேகர்ரா.1

Chammak Challo Song Lyrics in Tamil


BGM

ஆண் : கேர்ள் யு ஆர் மை சம்மக் சல்லோ…
வேர் யு கோ ஐ ஆம் கொன்னா பால்லொவ்…
வாட் யு வாண்ட் கேர்ள் ஜஸ்ட் லெட் மீ நொவ்… ஓஓஓ…
யு கேன் பீ மை சம்மக் சல்லோ… ஓஓஓ…

ஆண் : ஷாவ்ட்டி ஐயாம் கோன்னா கெட்ச…
யு க்நொவ் ஐயாம் கோன்னா கெட்ச…
யு நொவ் ஐ ஈவென் லெட்ச…
லெட்ச பீ மை சம்மக் சல்லோ…

ஆண் : நீ என்னை ஏற்று கொண்டால்…
கண்ணில் கொஞ்சம் காட்டு…
நீ மட்டும் இல்லை என்றால்…
நேசிகாது காத்து…

ஆண் : பேசாத வார்த்தை சொல்லி…
பேரின்பத்தை கூட்டு…
வாழத வாழ்க்கை வாழ்வோம் வா…

ஆண் : வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…

BGM

ஆண் : முத்தாட சம்மக் சல்லோ…
முத்தத்தில் சங்கதி அல்லோ…
இது இனி என் உரிமை அல்லோ… ஓஓஓ…
முத்தாட சம்மக் சல்லோ…

ஆண் : ஷார்ட்டி ஐயாம் கோன்னா கெட்ச…
யு க்வ் ஐயாம் கோன்னா கெட்ச…
மே பீ ஐ ஈவென் லெட் யு…
பீ மை சம்மக் சம்மக் சல்லோ…

ஆண் : நீ என்னை ஏற்று கொண்டால்…
கண்ணில் கொஞ்சம் காட்டு…
நீ மட்டும் இல்லை என்றால்…
நேசிகாது காத்து…

ஆண் : பேசாத வார்த்தை சொல்லி…
பேரின்பத்தை கூட்டு…
வாழத வாழ்க்கை வாழ்வோம் வா…

ஆண் : வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…

BGM

பெண் : எப்பொதும் கண் அடிப்ப…
நீ என்ன நாட்டியா…
எல்லாரும் பார்த்திருக்க…
முத்தாட மாட்டியா…

பெண் : பாரத்தில் சாய்ந்திர்க்க…
நான் என்ன பாட்டியா…
உள்ளத்தில் காதலோடு…
ஒட்டிக்க மாட்டியோ…

பெண் : நீ என்னை ஏற்று கொண்டால்…
கண்ணில் கொஞ்சம் காட்டு…
நீ மட்டும் இல்லை என்றால்…
நேசிகாது காத்து…

பெண் : பேசாத வார்த்தை சொல்லி…
பேரின்பத்தை கூட்டு…
வாழத வாழ்க்கை வாழ வா…

ஆண் : வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…

ஆண் : வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…

BGM


Notes : Chammak Challo Song Lyrics in Tamil. This Song from Ra.One (2011). Song Lyrics penned by Vairamuthu. சம்மக் சல்லோ பாடல் வரிகள்.