பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர்(கள்) | திரைப்படம் |
வைரமுத்து | ஏகான், ஷங்கர் மகாதேவன் & ஷாலினி சிங் | விஷால் & சேகர் | ரா.1 |
Pachai Poove Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பச்சை பூவே பாகம் காட்டு…
இச்சை தேனை என் நாவில் ஊற்று…
—BGM—
ஆண் : துள்ளி செல்லும் போதே…
அள்ளிச் செல்லும் பெண்ணே…
என் பக்கத்தில் வா வா…
பட்டு முத்தம் போடவா…
—BGM—
ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…
ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…
—BGM—
பெண் : தொடாத தீயே உன்னை…
விடாமல் தொட்டு பார்த்தேன்…
தொடவா… ஒஒஒ தொடவா…
பெண் : தொடாமல் தொட்டு பார்த்தால்…
கெடாமல் கெட்டு போவேன்…
கெடவா… ஒஒஒ கெடவா…
ஆண் : உன்னை போல் பெண்ணும் இல்லை…
ஒட்டி கொண்டு வாழ…
என்னை போல் ஆணும் இல்லை…
கட்டிக் கொண்டு ஆழ…
ஆண் : கச்சேரி சூடாகட்டும் சுருதி போட்டு பாட…
நானிருக்க நாணம் என்ன…
—BGM—
ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…
ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…
—BGM—
ஆண் : பச்சை பூவே பாகம் காட்டு…
இச்சை தேனை என் நாவில் ஊற்று…
—BGM—
ஆண் : துள்ளி செல்லும் போதே…
அள்ளிச் செல்லும் பெண்ணே…
என் பக்கத்தில் வா வா…
பட்டு முத்தம் போடவா…
—BGM—
ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…
ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…
ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…
ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…
Notes : Pachai Poove Song Lyrics in Tamil. This Song from Ra.One (2011). Song Lyrics penned by Vairamuthu. பச்சை பூவே பாடல் வரிகள்.