Category Archives: ஆடுகளம்

Porkkalam Song Lyrics in Tamil

வாழ்க்கை ஒரு போர்க்களம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதியோகி பிஜி. வி. பிரகாஷ் குமார்ஆடுகளம்

Porkkalam Song Lyrics in Tamil


ஆண் : வாழ்க்கை ஒரு போர்க்களம்…
வேட்டையாடி பார்க்கணும்…
போராடி வெல்லடா…
போட்டி போட்டு கொள்ளடா…

ஆண் : அடக்குதலை முடக்குதலை வேர் அறுப்போம்…
குருதி வலையில் பூரிப்போம்…
பட்டாக் கத்தி பாய்த்திடுங்கள்…
போ போ போ ரணகள நொடிகள்…

ஆண் : எதிலுமே தோல்வி கூடாதடா…
எமனையும் வெற்றி நீ கொள்ளடா…
சாதனயிலே வேதனைகள் முடியும்…
வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்…

ஆண் : வெல்வோமே வீழாமல்…
வெல்வோமே வீழாமல்…

BGM

ஆண் : போராடிவா இது ஆடுகளம் வா…

BGM

ஆண் : கூண்டோடு கருவறுப்பேன்…
போரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன்…
ஏன் எதிரினில் எதிரிகள் பொடிபடவே…
இனி ஏதுமில்லை வழிமுறை அழித்திடவே…

ஆண் : என் வீரம் உன்னை வேரறுத்து கொள்ளி வைக்குமே…
தலைகள் சிதறும்…
இது பகைவனை அறுத்திடும் அறுவடை…
சினத்தால் செருக்கை துடை…

ஆண் : திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே…
பறந்தோடிடும் ஆட்டமே…
அது சரித்திரம் படைத்திடும் கரும்படை…
எழுந்தால் நொறுங்கும் படை…

ஆண் : உயிர் விட்டும் நாம் காப்போம் மானமே…
கைக்கூடிடும் காலமே…

ஆண் : ஆடுகளம்… கைக்கூடிடும் காலமே…
ஆடுகளம்… கைக்கூடிடும் காலமே…
ஆடுகளம்… கைக்கூடிடும் காலமே…
ஆடுகளம்… கைக்கூடிடும் காலமே…

BGM

ஆண் : போராடினால் நாம் வெல்லலாம்…
வான் வீதியில் கால் வைக்கலாம்…
பூலோகமே தேன் சொல்லலாம்…
சாகாமலே நாம் வாழலாம்…

ஆண் : போராடினால் நாம் வெல்லலாம்…
வான் வீதியில் கால் வைக்கலாம்…
பூலோகமே தேன் சொல்லலாம்…
சாகாமலே நாம் வாழலாம்…

ஆண் : தாயவள் முகம் பெருமை அடைந்திடும்…
மனதில் புதிய ஒளி பரவும் கவலை பறந்திடுமே…
வென்றேன் இப்போதே…
விலகிடு நீ இனிமேல் எண்ணத் தோணாது…

ஆண் : ஒரு கையில் கறி சோறு…
மறுகையில் தரமான வீறு…
கரை ஓரம் தனி வீடு…
கதைப் பேசுமே என் ஜோடியோடு…

ஆண் : நான் ஆணையிட வாரிடுமே அடடா…
நடைப்பாதையில் மலர்த்தூவி விடடா…
இணை யார் எனப் புகழ் பாடிடடா…
ஹாஹஹா… கைக்கொள்ளாது காசடா…

ஆண் : வரலாற்றில் வைத்திடுவோம் தடமே…
தயங்காமல் எதையும் தருவோம் நாமே…
அவருடன் என் காதலைப் பாரடா…
என்னை நோக்கிப் பெண் சொந்தம் மீண்டும் மோதுமடா…

ஆண் : போராடினால் நாம் வெல்லலாம்…
வான் வீதியில் கால் வைக்கலாம்…
பூலோகமே தேன் சொல்லலாம்…
சாகாமலே நாம் வாழலாம்…

BGM


Notes : Porkkalam Song Lyrics in Tamil. This Song from Aadukalam (2011). Song Lyrics penned by Yugabharathi. வாழ்க்கை ஒரு போர்க்களம் பாடல் வரிகள்.


ஒத்த சொல்லால

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிவேல்முருகன்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆடுகளம்

Otha Sollaala Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி…
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…

ஆண் : ஏ… பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு…
ஆறொன்னு ஓடுறத பாரு…

ஆண் : அட பட்டாம் பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு…
பட்டாசு போல நா வெடிச்சேன்…
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவதான்…
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா…

BGM

ஆண் : என் பவுடா் டப்பா தீா்ந்து போனது…
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது…
நான் குப்புறத்தான் படுத்து கெடந்தேன்…
என்ன குதிர மேல ஏத்திவிட்டாயே…

ஆண் : ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே…
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே…

BGM

ஆண் : ஹே… ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி…
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…

BGM

ஆண் : ஏ… கட்ட வண்டி கட்டி வந்துதான்…
அவ கண்ணழக பாா்த்து போங்கடா…
அட கட்டு சோறு கட்டி வந்துதான்…
அவ கழுத்தழக பாத்து போங்கடா…

ஆண் : கத்தாழ பழம் சிவப்பு…
முத்தாத இளம் சிரிப்பு…
வத்தாத அவ இடுப்பு…
நா கிறுக்கானேன்…

BGM

ஆண் : ஹே… ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி…
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…

BGM

ஆண் : அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்…
ஒரு நாள் குறிச்சு தட்டு மாத்துவேன்…
ஹே… ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்…
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்…

ஆண் : பொண்ணு கருப்பட்டி…
கண்ணு தீப்பெட்டி…
மென்னு தின்னாலே ஒரு வாட்டி…

BGM

ஆண் : ஹே… ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி…
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…

ஆண் : அட பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு…
ஆறொன்னு ஓடுறத பாரு…

ஆண் : அட பட்டாம் பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு…
பட்டாசு போல நா வெடிச்சேன்…
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவதான்…
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா…


Notes : Otha Sollaala Song Lyrics in Tamil. This Song from Aadukalam (2011). Song Lyrics penned by Yegathasi. ஒத்த சொல்லால பாடல் வரிகள்.


யாத்தே யாத்தே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆடுகளம்

Yathe Yathe Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

ஆண் : மீன் கொத்தியப் போல…
நீ கொத்துற ஆள…

BGM

ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா…
நான் தலைகாலு புாியாம தரை மேல நிற்காம…
தடுமாறிப் போனேனே நானே நானே…

ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… ஓஓ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா…
நான் தலைகாலு புாியாம தரை மேல நிற்காம…
தடுமாறிப் போனேனே நானே நானே…

BGM

ஆண் : புயல் தொட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன்…
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்…
உனைத் தேடியே மனம்சுத்துதே…
ராக்கோழியாய் தினம் கத்துதே…

ஆண் : உயிா் நாடியில் பயிா் செய்கிறாய்…
சிறுப்பாா்வையில் எனை நெய்கிறாய்…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

ஆண் : அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன…
நான் சருகாகிப்போனேனே பார்த்த பின்ன…
நான் தலைகாலுப் புரியாம தரை மேலே நிற்காம…
தடு மாறிப்போனேனே நானே நானே…

ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… ஓஓ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

BGM

ஆண் : அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற…
நுால் ஏதும் இல்லாமலே உசிர ஏன் கோக்குற…
எனை ஏனடி வதம் செய்கிறாய்…
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்…

ஆண் : கடவாயிலே எனைமேய்கிறாய்…
கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… ஓஓ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

ஆண் & பெண் : மீன் கொத்தியப் போல…
நீ கொத்துற ஆள…

ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா…
நான் தலைகாலு புாியாம தரைமேல நிற்காம…
தடுமாறிப் போனேனே நானே நானே…

BGM


Notes : Yathe Yathe Song Lyrics in Tamil. This Song from Aadukalam (2011). Song Lyrics penned by Snehan. யாத்தே யாத்தே பாடல் வரிகள்.


அய்யயோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சரண் & பிரசாந்தினிஜி. வி. பிரகாஷ் குமார்ஆடுகளம்

Ayyayo Song Lyrics in Tamil


பெண் : தனன னானே னானானா…
தன்னனா தனனா தனனா…
தனன னானே னனானா…
தன்னனா தனனா தனனா னானானானா…
தனனானா தனனானா தானானா…

ஆண் : ரா ரா ரா ரர ரா ரா…
ரா ரா ரா ரர ரா…

ஆண் : அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

ஆண் : உன்ன பார்த்த அந்த நிமிஷம்…
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல…
தின்ன சோறும் செரிக்கவே இல்ல…
கொலம்புறேன் நானே…

ஆண் : உன் வாசம் அடிக்கிற காத்து…
என் கூட நடக்கிறதே…
என் சேவல் கூவுற சத்தம்…
உன் பேர கேக்குறதே…

ஆண் : ஓ… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

BGM

ஆண் : உன்னை தொடும் அனல்காத்து…
கடக்கையிலே பூங்காத்து…
குழம்பி தவிக்குதடி என் மனசு…

பெண் : ஹோ… திருவிழா கடைகளைப் போல…
திணறுறேன் நான்தானே…
எதிரில் நீ வரும்போது…
மிரளுறேன் ஏன்தானோ…

ஆண் : கண்சிமிட்டும் தீயே…
என்ன எரிச்சிப்புட்ட நீயே…

பெண் : தரா ரா ரா ரா ரா ரா…
தரா ரா ரா ரா ரா…

பெண் : அய்யயோ நெஞ்சு…

ஆண் : அலையுதடி…

பெண் : ஆகாயம் இப்போ…

ஆண் : வளையுதடி…

பெண் : என் வீட்டில் மின்னல்…

ஆண் : ஒளியுதடி…

பெண் : ஓ… என்மேல நிலா…

ஆண் : பொழியுதடி…

BGM

பெண் : தனன னானே னானானா…
தன்னனா தனனா தனனா…
தனன னானே னனானா…
தன்னனா தனனா தனனா னானானானா…
தனனானா தனனானா தானானா…

ஆண் : மழைச்சாரல் விழும் வேளை…
மண்வாசம் மணம் வீச…
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்…

பெண் : ஹோ… கோடையில அடிக்கிற மழையா…
நீ என்ன நனைச்சாயே…
ஈரத்தில அணைக்கிற சுகத்த…
பார்வையிலே கொடுத்தாயே…

ஆண் : பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன…
ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான்…

ஆண் : ஓ… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

ஆண் : உன்ன பார்த்த அந்த நிமிஷம்…
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல…
தின்ன சோறும் செரிக்கவே இல்ல…
கொலம்புறேன் நானே…

ஆண் : உன் வாசம் அடிக்கிற காத்து…
என் கூட நடக்கிறதே…
என் சேவல் கூவுற சத்தம்…
உன் பேர கேக்குறதே…

ஆண் : ஹே… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…


Notes : Ayyayo Song Lyrics in Tamil. This Song from Aadukalam (2011). Song Lyrics penned by Snehan. அய்யயோ பாடல் வரிகள்.