Category Archives: சிக்கு புக்கு

சிக்கு புக்கு – Chikku Bukku (2010)

அடி சாரலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பிரதீப் விஜய் & சுவிபிரவின் மணிசிக்கு புக்கு

Adi Saarale Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடிக்குதே மழை ரெண்டு நெஞ்சோட…
துடிக்குதே அனல் துண்டு பஞ்சோட…

பெண் : தரையிலே கால் தாளம் போட்டிருக்க…
மரங்கொத்தி பறவையாய் மனசை செதிலாக்கும் பார்வை…

ஆண் : உலகமே ஒரு நொடி…
உருண்டு கையோட சேர…

பெண் : நான் வாங்கி வந்த வார்த்தை எல்லாம்…
மழையில் கரைஞ்சோட…

ஆண் : அடி சாரலே… பனி தூரலே… ஏஏஹ்…

பெண் : உன் பார்வையில் தேய்கிறேன்…

ஆண் & பெண் : உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்…
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்…

BGM

ஆண் : அடி சாரலே… பனி தூரலே… ஏஏஹ்…

பெண் : உன் பார்வையில் தேய்கிறேன்…

ஆண் & பெண் : உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்…
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்…

ஆண் : நன நனனா நன நன நானா…


Notes : Adi Saarale Song Lyrics in Tamil. This Song from Chikku Bukku (2010). Song Lyrics penned by Pa. Vijay. அடி சாரலே பாடல் வரிகள்.


தூறல் நின்றாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் & வடலி பிரதர்ஸ்ஹரிஹரன் & லெஸ்லேசிக்கு புக்கு

Thooral Nindralum Song Lyrics in Tamil


ஆண் : உன்னை உன்னிடம் தந்து விட்டேன்…
நீ என்னை என்னிடம் தந்து விடு…
போதும் போதும் எனை போக விடு…

BGM

ஆண் : கண்மணி… எனை போக விடு… ஏஹேஹே…
கண்மணி… ஆஅஹ் ஆஅஹ் ஆஅஹ்…
கண்மணி…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…

ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்…
நீதான் நிற்கிறாய்…
எனது தூக்கத்தை நீதான் வாங்கி…
எங்கே விற்கிறாய்…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…

ஆண் : உயிரே…

BGM

ஆண் : உன்னை கேட்காமல் என்னை கேட்காமல்…
காதல் உண்டானதே…

ஆண் : எனை போக விடு… ஏ…
ஆ… கண்மணி

ஆண் : விழிகள் என்கின்ற வாசல் வழியாக…
காதல் உட் சென்றதே…
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு…
ஒட்டி வைப்பதா…
எனது பொருள் அல்ல நீதான் என்று…
எட்டி வைப்பதா…
விடைகள் இல்லா வினாக்கள்தானடி…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…

ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்…
நீதான் நிற்கிறாய்…
எனது தூக்கத்தை நீதான் வாங்கி…
எங்கே விற்கிறாய்…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…

BGM


Notes : Thooral Nindralum Song Lyrics in Tamil. This Song from Chikku Bukku (2010). Song Lyrics penned by Vaali. தூறல் நின்றாலும் பாடல் வரிகள்.


ஒரு நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன், சந்திராயி பட்டாச்சார்யா & உமா பத்மநாபன்ஹரிஹரன் & லெஸ்லேசிக்கு புக்கு

Oru Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…

பெண் : திருவிழா இந்த நேரத்தில்…
தயக்கம் வரம்புகளை தாண்டு…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…

BGM

பெண் : நான் வாழும் நாள் வரை…
என் வீரம் கைச்சிறை…

ஆண் : கல்யாண நலுங்குதான்…
கண்ணே ஒர் விலங்குதான்…

பெண் : கூடை பூவை பனி…
ஓசை இன்றே தொடும்…

ஆண் : ஓ காவல் மீறி வரும்…
காற்றுக்கேது தடம்…

பெண் : அடடா எனக்கோர் அவஸ்த்தை நீ…

பெண் : திருவிழா இந்த நேரத்தில் தீண்ட…
தயக்கம் வரம்புகளை தாண்டு…

குழு : கால் கொலுசு இசை பாடும்…
கை வளையல்கள் அசைந்தாடும்…
கண் விழியில் ஒரு நாளும்…
காமன் அவன் விடும் பானம்…

குழு : மேளம் தாளம் வேதம் கோஷம் கேட்கும்…
மாலை சூடிடும் வைபோகம்…
சொந்தம் பந்தம் பேரன் பேத்தி யாரும்…
வாழ்த்து பாடிடும் கல்யாணம்…

BGM

ஆண் : ஓ தென்காசி தூறல் போல்…
என் கண்ணீர் வேர்கிறாய்…

பெண் : பூ வைத்த பூவைக்குள்…
தீ வைத்து பார்க்கிறாய்…

ஆண் : கண்ணில் நூறு கனா… ஆ…
நெஞ்சில் நூறு வினா…

பெண் : காதல் யாரை விடும்… ம்ம்…
தேதி பார்த்தா தொடும்…

ஆண் : வலிக்கும் காதல் வலியது…

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்து முடியவில்லை தீண்ட…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…


Notes : Oru Nila Song Lyrics in Tamil. This Song from Chikku Bukku (2010). Song Lyrics penned by Vaali. ஒரு நிலா பாடல் வரிகள்.