Category Archives: ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன் – Aayirathil Oruvan (2010)

தாய் தின்ற மண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்து & வெட்டூரி சுந்தரராம மூர்த்திவிஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் & ஸ்ரீ கிருஷ்ணாஜி. வி. பிரகாஷ் குமார்ஆயிரத்தில் ஒருவன் (2010)

Thaai Thindra Mannae Song Lyrics in Tamil


பெண் : ஸ்ரீகாரிச்சின மஞ்சி பங்காரு உயயலாலோன…
மரி பங்காரு உயயலாலோனா… ஆஅஆ…

BGM

பெண் : பாடுவீரோ தேவரே பரணி கலம்பகம்…
உலா ஏதேனும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயர்…
அச்சம்மாவது அறிவீரோ…

ஆண் : நெல்லாடிய நிலம் எங்கே…
சொல் ஆடிய அவை எங்கே…
வில் ஆடிய களம் எங்கே…
கல் ஆடிய சிலை எங்கே…
தாய்த் தின்ற மண்ணே…
தாய்த் தின்ற மண்ணே…

பெண் : சேடேரே சாமின்றுடே…
திவ்ய சூடாமணி சந்த்ருடே…
பகதானின்டிலோ சேரனேம்… ம்ம்ம்…
பகதானின்டிலோ சேரனேம்… ம்ம்ம்…

பெண் : தா தின் கா திக்கு தக்க…
தா திற நென தா ஜிக்கு தக்க தா…

BGM

ஆண் : கயல் விளையாடும் வயல் வெளித் தேடி…
காய்ந்து கழிந்தனக் கண்கள்…
காவிரி மலரின் கடி மனம் தேடி…
கருகி முடிந்தது நாசி…

ஆண் : சிலை வடி மேவும் உளி ஒலி தேடி…
திருகி விழுந்தன செவிகள்…
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி…
ஒட்டி உலர்ந்தது நாவும்… ம்ம்…

ஆண் : புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்…
எலிக் கறி கொறிப்பதுவோ… ஓஓ…
காற்றை குடிக்கும் தாவரம் ஆகி…
காலம் கழிப்பதுவோ… ஓஓ…

ஆண் : மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை…
மன்னன் ஆளுவதோ… ஓ…
மன்னன் ஆளுவதோ… ஹோ ஓஓஓஓ…

BGM

பெண் : செழி நேனே து சாஹிந்துனே…
பல வானிந்து வரனிந்துனே…

ஆண் : ஸ்ரிங்காரம் சிலிகே நயகாரம் ஒலிகே…
ரௌத்திறிய குன்னிய அந்தியா ரோலைய…
ஹோலையகின்சிக மலிபுலகின்ச்சக…

ஆண் : நீ முஹம பரமசுகம்…
தாசோகம் ராச்சரிகம்…

பெண் : சோயகமா அதிமாயகமா…
ப்ர்யாயமனே தொக பாயசமா…

பெண் : நா சரசம் அப்சரசம்…
நாலதனம் ரச பரிதம்…

ஆண் : அன்தேனுதே செளினோடுகு…
பந்தமாமே சங்கெதுக்கு…

பெண் : மல்லெல தோமனு உடு புலித்தே…
நின்ல தோயாத தடபுலிகே…

ஆண் : விரஹகபு வளபுழு வரசித்திரி…
விரிஷற முனவள விசிறிகிலே…

ஆண் : பாஹு பஹாராளி நாவி இல ராலி…
பெண் : சாஹம் சரா ராஜா ஓ ஓ தல போஜா…

பெண் : சும சேர முழு சேர இதவிடி பெண்சார…
அதரமு வதரமு மதுரமுர…
புருவமுமு மருவமு ஜகனமு தவனமு…
சரிகள மகசிரி பலமுலுற…

ஆண் & பெண் : விஜளித்த கமகித ரசயுத்த கேதியுத்த…
மதமாமு மொதலிய…
தனுவனு வனுவுல கலக்காத தகிலின…
ஒருபிடி வளபுல கதனமு தளபட…

ஆண் : வயாரி மயூரி மையாளி…
நீ முஹம பரமசுகம்தாசோகம் ராச்சரிகம்…


Notes : Thaai Thindra Mannae Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Vairamuthu & Veturi Sundararama Murthy. தாய் தின்ற மண்ணே பாடல் வரிகள்.


ஓ ஈசா என் ஈசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்ஆண்ட்ரியா ஜெரெமையா & கார்த்திக்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆயிரத்தில் ஒருவன் (2010)

Oh Eesa Song Lyrics in Tamil


BGM

ஆண் : உள்ளே தேடத் தேட…
பெண் : பேபி க்ளோஸ் யுவர் ஐஸ்…
ஆண் : உள்ளம் கொண்டாடுதே…

ஆண் : வில்லாய் அங்கே நீதான்…
பெண் : பேபி கம் டு மீ…
ஆண் : அம்பும் தள்ளாடுதே…

பெண் : டுநைட் இஸ் யுவர்ஸ்…
வி ஆர் இன்டு தி ஸ்டார்ஸ்…
வி ஆர் டான்சிங் வித் தி ஸ்பிரிட்ஸ்…
யூ அண்ட் மீ யூ அண்ட் மீ…

ஆண் : ஓ ஈசா என் ஈசா…
சாம்பல் தின்னும் என் ஈசா…
ஓ ஈசா என் ஈசா…
கலிகாலம் எல்லாம் என் ஈசா…

ஆண் : ஓ ஈசா என் ஈசா…
சிற்ப தலைவா என் ஈசா…
ஓ ஈசா என் ஈசா…
டு தி ரைட் ஆப் பீப்புல் உன் ஈசா…
பெண் : யெஹ் பேபி ஷேக் தி ஹெட்ஸ்…

BGM

பெண் : கம் அண்ட் கெட் சொ க்ளோஸ் டு மீ…
செக் அண்ட் பீல் தி ஹீட் மை பேபி…
க்ரூவ் அண்ட் ஸ்டே ஆல் நைட்…
யூ அண்ட் மீ கோ சோ கிரேசி…
ஆண் : சோ வாட்… சோ வாட்…

BGM

ஆண் : கிவ் வே டு தி லார்டு…
கிவ் வே டு தி லார்டு…
கிவ் வே டு தி லார்டு…
கிவ் வே டு தி லார்டு…

ஆண் : நீ தலைவர் முதல்வர்…
விளையாடும் கலை மகன்…
ஓர் கலைஞர் இளைஞர் எழுத்தாலதான்…

பெண் : ஐ கேன் ஃபீல் இட்…
ஐ கேன் டேஸ்ட் இட்…
ஐ கேன் சீ தட் யூ ரே சோ அஃப்ரெய்ட்…
ஐ ஆம் த ஒன் நௌ தி ஃபன் நௌ…
வென் யூ ஃபீல் அஃப்ரெய்ட்…

ஆண் : நான் போடும் வேஷம் பார்த்து சிரிக்காதே…
என் உள்ளே விஷம் தோண்டி குடிக்காதே…

ஆண் : ஓ ஈசா என் ஈசா…
சாம்பல் தின்னும் என் ஈசா…
ஓ ஈசா என் ஈசா…
கலிகாலம் எல்லாம் என் ஈசா…

ஆண் : ஓ ஈசா என் ஈசா…
சிற்ப தலைவா என் ஈசா…
ஓ ஈசா என் ஈசா…
டு தி ரைட் ஆப் பீப்புல் உன் ஈசா…

BGM

ஆண் : நான் படைப்பேன் உடைப்பேன்…
உன் போலே கோடி செய்வேன்…
நான் எடுப்பேன் கொடுப்பேன் இளைப்பாறதான்…

ஆண் : தாம் தகத்தோம் ததித்தோம்…
திதித்தோம் தித்தோம் தத்தோம்…
தோம் தகத்தோம் திகித்தோம் தகதக தோம்…

ஆண் : ஒரு நாளில் என்னுள் அடங்கும் தூசி…
நீ உன்னை கொன்று என்னை யாசி…

BGM

குழு : கோவிந்தா கோவிந்தா டேக் மி ஹையர் கோவிந்தா…
கோவிந்தா கோவிந்தா பீல் தி பையர் கோவிந்தா…
கோவிந்தா கோவிந்தா டேக் மி க்ளோசர் கோவிந்தா…
கோவிந்தா கோவிந்தா கான்ட் வெயிட் லாங்கெர் கோவிந்தா…

BGM


Notes : Oh Eesa Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Selvaraghavan. ஓ ஈசா என் ஈசா பாடல் வரிகள்.


மாலை நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்ஆண்ட்ரியா ஜெரெமையா & ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆயிரத்தில் ஒருவன் (2010)

Maalai Neram Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலை நேரம் மழைத்தூரும் காலம்…
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்…
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே…
சிறு மேகம் போலே மிதக்கிறேன்…

பெண் : ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்…
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே…
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா…
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே…

பெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
கவிதை ஒன்று முடிந்தது…
தேடும் போதே தொலைந்தது அன்பே…

பெண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
இதம் தருமே…

BGM

பெண் : உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம்…
பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்…

பெண் : காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது…
கணவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது…

பெண் : ஒரு காலையில் நீயில்லை…
தேடவும் மனம் வரவில்லை…
பிரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேன் என…

பெண் & ஆண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
கவிதை ஒன்று முடிந்தது…
தேடும் போதே தொலைந்தது அன்பே…

பெண் & ஆண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
பெண் : இதம் தருமே…

BGM

பெண் : ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன…
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன…

பெண் : இரு மனம் சேர்கையில் பிழைகள்…
பொறுத்துக்கொண்டால் என்ன…
இரு திசைப்பறவைகள் இணைந்தே…
விண்ணில் சென்றால் என்ன…

பெண் : என் தேடல்கள் நீ இல்லை…
உன் கனவுகள் நான் இல்லை…
இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன…

BGM

பெண் : மாலை நேரம் மழைத்தூரும் காலம்…
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்…
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே…
சிறு மேகம் போலே மிதக்கிறேன்…

பெண் : ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்…
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே…
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா…
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே…

பெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
ஆண் : ஓய்ந்தது…
பெண் : கவிதை ஒன்று முடிந்தது…
ஆண் : முடிந்தது…

பெண் : தேடும் போதே தொலைந்தது அன்பே…
ஆண் : அன்பே… அன்பே…
பெண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
ஆண் : ஒரு சுகம்…

பெண் : நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
இதம் தருமே… இதம் தருமே…

BGM


Notes : Maalai Neram Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Selvaraghavan. மாலை நேரம் பாடல் வரிகள்.


உன்மேல ஆசைதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்தனுஷ், ஐஸ்வர்யா ஆர் தனுஷ் & ஆண்ட்ரியா ஜெரெமையாஜி. வி. பிரகாஷ் குமார்ஆயிரத்தில் ஒருவன் (2010)

Un Mela Aasadhaan Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்மேல ஆசைதான்…
பெண் : ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி…
போனது போகட்டும் டூ டு மீ பேபி…

ஆண் : இது கனவு தேசம்தான்…
பெண் : நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம்… யெஹ்…
கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி…

ஆண் : காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே…
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே…

BGM

ஆண் : உன்மேல ஆசைதான்…
பெண் : ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி…
போனது போகட்டும் டூ டு மீ பேபி…

ஆண் : இது கனவு தேசம் தான்…
பெண் : நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம்… யெஹ்…
கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி…

BGM

ஆண் : என் எதிரே ரெண்டு பாப்பா…
கை வச்சா என்ன தப்பா…

பெண் : தினுசான கேள்விதான்ப்பா…
துடிப்பான காளையப்பா…

ஆண் : கடலோரம் கப்பலப்பா…
கரை தட்டி நிக்குதப்பா…

பெண் : பெண் தொட்ட மலையும் சாயும்…
நடுசாமம் நிலவும் காயும்…

பெண் : வேஷம் நாணம் தேகம் தேய்தொழிந்து…
தூசி போலே தொலை வீர்ப் பார்…

BGM

ஆண் : தத்தக்கு தா ஹ்ம்ம் தக்க திக்க தா…
தத்தக்கு தா ஹ்ம்ம் தக்க திக்க தா…

பெண் : ஹாஆஅ ஆஅ… ஏய் ஏய் ஏ…
ஆண் : அதே… அதே…

பெண் : மனிதன் ஓட்டை வீடடா…
வாசல் இங்கு நூறடா…
உடலை விட்டு நீங்கடா…
உன்னை உற்று பாருடா…

ஆண் : என் ஆச ரோசா…
பெண் : கட்டிக்கிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா…

ஆண் : நான்தானே ராசா…
பெண் : ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ…

பெண் : ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று…
ஈசல் போலே ஆளை வீர்ப் பார்…

ஆண் : காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே…
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே…

பெண் : டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம்… யெஹ்…
டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம்…
டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம்… யெஹ்…

BGM


Notes : Un Mela Aasadhaan Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Selvaraghavan. உன்மேல ஆசைதான் பாடல் வரிகள்.