Category Archives: ஆறு

ஆறு

துரோகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்தேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Dhrogam Song Lyrics in Tamil


BGM

குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

ஆண் : கடவுள் தூங்கும் நேரம் பார்த்து…
சாத்தான் ஆடும் ஆட்டம்…
குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

ஆண் : மனிதன் தூங்கும் நேரம் பார்த்து…
பாசம் போடும் வேஷம்…
குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

ஆண் : நீ வாய் திறந்து கேட்டிருந்தால்…
உயிரை கூட கொடுத்திருப்பேன்…
நீ ஒரு பார்வை பார்த்திருந்தால்…
என்னை நானே எரித்திருப்பேன்…

ஆண் : அழித்திடவா என்னை வளர்த்துவிட்டாய்…
நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே…
நகம் என்று நினைத்து நறுக்கிவிட்டாய்…
விரல்கள் எனக்கு வலிக்கிறதே…

குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

ஆண் : கடவுள் தூங்கும் நேரம் பார்த்து…
சாத்தான் ஆடும் ஆட்டம்…
குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

ஆண் : மனிதன் தூங்கும் நேரம் பார்த்து…
பாசம் போடும் வேஷம்…
குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

BGM

ஆண் : தந்தை முகம் பார்த்ததில்லை…
தாயுடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை…
அண்ணன் என நினைத்தவனே…
ஆயுதமானதை அறியவில்லை…

ஆண் : உன் கையாக நான் இருந்தேன்…
நம்பிக்கையை உடைத்துவிட்டாய்…
உன் கண்ணாக நான் இருந்தேன்…
கண்ணீர் துளியை பரிசளித்தாய்…

ஆண் : தாகத்திலே மனம் தவிக்கையிலே…
விஷத்தை கொடுப்பதில் முறையும் இல்லை…
ரத்தம் சொட்டும் ரணங்கள் எல்லாம்…
யுத்த களத்திற்கு புதிது இல்லை…

குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…


Notes : Dhrogam Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. துரோகம் பாடல் வரிகள்.


சோடா பாட்டில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன்தேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Soda Bottle Song Lyrics in Tamil


ஆண் : அஞ்சு கிலோ அரிசி வாங்கி…
பஞ்சு பஞ்சா வேக வச்சி…
குழு : ஜன் ஜன் ஜன் ஜன்…

ஆண் : பானையிலே ஊத்தி அத…
பொதச்சு வச்சோம் மண்ணுக்குள்ள…
குழு : ஜன் ஜன் ஜன் ஜன்…

ஆண் : போதையிலே சுண்ட கஞ்சி…
பொதச்ச இடம் தெரியலியே…
குழு : ஜன் ஜன் ஜன் ஜன்…

ஆண் : ஆஹா ஆஹா…
வடபழனி முருகா அட்ரா மச்சி…

BGM

ஆண் : சோடா பாட்டில் கையில…
சைக்கிள் செயினு பையில…
தொட வரான் பாருடா ஆறுமுகம்…

BGM

ஆண் : வாடா வாடா மாப்புள்ள…
வகுத்திருவேன் கேப்புல…
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்…

BGM

ஆண் : ஹே… வெட்டு குத்து கத்தி கம்பு புடிச்சு பாருடா…
நான் கம்பி எண்ணி கணக்கு பாடம் கத்துகிடேன்டா…
வருஷத்துல எல்லா நாளும் பொறந்த நாளுடா…
நாங்க வெட்டுறது கேக் இல்ல கையு காலுடா…

ஆண் : என் பேரு ஆறுடா…
ஊரு அடையாறுடா…
டீலுன்னு வந்தாக்க டார் டார் டார்…

ஆண் : ஹே… கூவும் நதி ஓரத்துல…
ஹே… குந்திகின்னு கூவிகினோம்…
ஹே… சாயங்கால நேரத்துல…
ஹே… சுண்டகஞ்சி ஊத்திகினோம்…

ஆண் : சோடா பாட்டில் கையில…
சைக்கிள் செயினு பையில…
தொட வரான் பாருடா ஆறுமுகம்…

ஆண் : வாடா வாடா மாப்புள்ள…
வகுத்திருவேன் கேப்புல…
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்…

BGM

ஆண் : ஹே… பள்ளிகூடம் போகும்போது…
அருவாளால பென்சில் சீவுவேன்…
புடிச்ச நிறம் ரத்தமுன்னு…
பிளேடாலதான் நான் கிறுக்கினேன்…

ஆண் : ஹே… அண்டர்வேர் கோடுதெரிய லுங்கி கட்டுவேன்…
நான் நண்ட போல குழிய வெட்டி உள்ள பதுங்குவேன்…
கடலுகட்ட போல நான் சுத்தும் ஆளுடா…
தங்க மெடலுபோல உடம்பு குள்ள காயம் நூறுடா…

ஆண் : மூ ரெண்டு ஆறுடா…
முன்கோப ஆளுடா…
அவன நீ முறைச்சாக்கா டார் டார் டார்…

ஆண் : ஹே… கூவும் நதி ஓரத்துல…
ஹே… குந்திகின்னு கூவிகினோம்…
ஹே… சாயங்கால நேரத்துல…
ஹே… சுண்டகஞ்சி ஊத்திகினோம்…

BGM

ஆண் : ஹேஹே… காட்டு புல்லு போல நானும்…
தானாகவே முளைச்சவன்…
குழு : முளைச்சவன்…

ஆண் : ஸ்டேட் பேங்குல அக்கௌன்ட் இல்ல…
டாஸ்மார்குல கடன் வச்சவன்…
குழு : வச்சவன்…

ஆண் : ஆறபத்தி யாருன்னு ஊர கேளுடா…
நான் ஆபத்துல ஊடு கட்டி வாழும் ஆளுடா…
கடலுக்குள்ள கிங்குன்னா சுறாமீனுடா…
இந்த கரையில தான் கிங்குன்னா ஆறு நானுடா…

ஆண் : எல்.ஐ.சி ஹைட்டுடா…
நான் வந்தா வெயிட்டுடா…
ஃபைட்டுன்னு வந்தாக்கா டார் டார் டார்…

ஆண் : ஹே… கூவும் நதி ஓரத்துல…
ஹே… குந்திகின்னு கூவிகினோம்…
ஹே… சாயங்கால நேரத்துல…
ஹே… சுண்டகஞ்சி ஊத்திகினோம்…

ஆண் : சோடா பாட்டில் கையில…
சைக்கிள் செயினு பையில…
தொட வரான் பாருடா ஆறுமுகம்…

ஆண் : வாடா வாடா மாப்புள்ள…
வகுத்திருவேன் கேப்புல…
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்…


Notes : Soda Bottle Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. சோடா பாட்டில் பாடல் வரிகள்.


nenjam-ennum-song-lyrics

நெஞ்சம் எனும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கல்பனா & ஸ்ரீனிவாஸ்தேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Nenjam Ennum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

பெண் : வாழ்க்கை எனும் வானத்திலே…
மனசு எனும் மேகத்திலே…
ஆசை எனும் மழையினிலே…
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே…

ஆண் : நான் தனியாய் தனியாய் இருந்தேனே…
நீ துணையாய் துணையாய் வந்தாயே…
இன்று இதமாய் இதமாய் தொலைந்தேனே…
காதலே…

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

BGM

பெண் : ஹே… காத்துல ஏணி வச்சு…
உன் மூச்சுல இறங்கிடுவேன்…

ஆண் : நெருப்புல வீடு கட்டி…
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்…

பெண் : ஆஹா… பேனா எடுத்தா தானா கைகள்…
உன் பேரத்தான் எழுதியதே…

ஆண் : கோயில பாத்தா தானா கைகள்…
உனக்காகத்தான் கும்பிடுதே…

BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

BGM

ஆண் : பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்…
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு…
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்…
தட் வில் மேக் ஹிம் கிரேசி…
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்…
சோ டேக் இட் ஈசி…

ஆண்: இந்த ரெண்டு பேருக்குள்ளேயும்…
டச்சிங்க் டச்சிங்க்…
அட எனிடைம் எனிவேர்…
கிஸ்ஸிங் கிஸ்ஸிங்…

BGM

பெண் : கண்ணுல கயுரு கட்டி…
உன் உருவத்த புடிச்சிக்குவேன்…

ஆண் : மண்ணுல நான் விழுந்து…
உன் நிழலையும் ஏந்திக்குவேன்…

பெண் : மழை வரும் போது நீ வந்து ஒதுங்க…
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்…

ஆண் : நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்…
வெங்காயத்தை தடை விதிப்பேன்…

BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

ஆண் : பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்…
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு…
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்…
தட் வில் மேக் ஹிம் கிரேசி…
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்…
சோ டேக் இட் ஈசி…


Notes : Nenjam Ennum Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. நெஞ்சம் எனும் பாடல் வரிகள்.


பாக்காத என்ன பாக்காத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுமங்கலி & திப்புதேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Paakatha Enna Paakatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

ஆண் : கொடுத்தத திருப்பி நீ கேட்க…
காதலும் கடனுமில்ல…
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள…
நடப்பது கூத்துமில்ல…

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

BGM

ஆண் : வேணா வேணாணு நான் இருந்தேன்…
நீதானே என்ன இழுத்துவிட்ட…
போடி போடின்னு நான் துரத்த…
வம்புல நீதானே மாட்டிவிட்ட…

ஆண் : நல்லா இருந்த என் மனச…
நாராக கிழிச்சிப்புட்ட…
கறுப்பா இருந்த என் இரவ…
கலரா மாத்திப்புட்ட…

ஆண் : என்னுடன் நடந்த என் நிழல…
தனியா நடக்கவிட்ட…
உள்ள இருந்த என் உசுர…
வெளிய மிதக்கவிட்ட…

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

BGM

பெண் : வேணா வேணாண்ணு நினைக்கலையே…
நானும் உன்ன வெறுக்கலையே…
காணும் காணும்ணு நீ தேட…
காதல் ஒன்னும் தொலையலையே…

பெண் : ஒன்னா இருந்த ஞாபகத்த…
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்…
தனியா இருக்கும் வலிய மட்டும்…
தனியா அனுபவிச்சேன்…

பெண் : பறவையின் சிறகுகள் விரிஞ்சால்தான்…
வானத்தில் அது பறக்கும்…
காத்திருந்தால்தான் இருவருக்கும்…
காதல் அதிகரிக்கும்…

பெண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

பெண் : கொடுத்தத திருப்பி நான் கேட்க…
கடனா கொடுக்கலையே…
உனக்குள்ளதானே நான் இருக்கேன்…
உனக்கது புரியலையே…

BGM


Notes : Paakatha Enna Paakatha Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. பாக்காத என்ன பாக்காத பாடல் வரிகள்.