Category Archives: அன்பே ஆருயிரே

வருகிறாய் தொடுகிறாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Varugiraai Song Lyrics in Tamil


ஆண் : போ போ…

BGM

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…

ஆண் : போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

பெண் : வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…
வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…

பெண் : நீ போ போ என்கிறாய்…
ஆனால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ போ…

BGM

ஆண் : வர வர வரத்தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிற…
காதல் கடன்காரி…
அடி உலகில்எவளும் உனைப்போல் இல்லையே…
அழகிய கொலைகாரி…

பெண் : குளிர் நிலவினில் நெருப்பாய் நினைக்கிற வெறுப்பாய்…
நீ ஒரு அசடில்லடா…
அட உனக்கு ஒரு உயில்தான் எழுதிய மயில்தான்…
நீ இதை அனுபவிடா…

ஆண் : அய்யோ அம்மா நீ பொல்லாத ராட்சசி…
ஏன்டி என் கற்போடு தோணுகிறாய்…
நானா உனை வாவென்று கூறினேன்…
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்…

பெண் : உயிர் விடச்சொன்னால் உயிர் விடுகின்றேன்…
உனை விடச்சொன்னால் உனை விட மாட்டேன்…
இறுதி வரைக்கும் இருப்பவன் என்று…
உறுதியை தந்து உதருவதென்ன…

ஆண் : ஓ… தவித்து போதும் தனிமையில் என்னை…
இருக்கவிடு என்னை இருக்கவிடு…
இருக்கவிடு அன்பே இருக்கவிடு…

BGM

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

BGM

ஆண் : விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு…
தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்…
அடி இதயக்கதவை இறுக்கி அணைத்தேன்…
எதிர் காத்தை கொளுத்துகிறாய்…

பெண் : நம்ம கடற்கரை மணலில் மடியினில் கிடந்த…
நாட்களை மறந்தாச்சா…
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு…
காத்துல பறந்தாச்சா…

ஆண் : ஏதோ ஏதோ நான் கேட்டேனோ பேசினேன்…
தூண்டில் நீ போட்டாய் நான்மாட்டினேன்…
இன்று நான் விடுதலை அடைந்தவன்…
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்…

பெண் : தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்…
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே…
கடலென்ற நினைப்பு கலக்கின்ற நடிப்பு…
உனையன்றி இங்கே உறுதுணை இல்லையே…

ஆண் : ஓ… காதல் செய்தேன்நான் காதல் செய்தேன்…
மறக்கவிடு உன்னை மறக்கவிடு…
மறக்கவிடு அன்பே மறந்துவிடு…
மறக்கவிடு…

BGM

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலேசுடுகிறாய்…

ஆண் : போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

பெண் : வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…
வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…

பெண் : நீ போ போ என்கிறாய்…
ஆனால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ போ…


Notes : Varugiraai Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. வருகிறாய் தொடுகிறாய் பாடல் வரிகள்.


அன்பே ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Anbe Aaruyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆ ஆ… ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…

BGM

ஆண் : நாம் இருவரும் சேரும் சமயம்…
நம் கைகளிலே வரும் இமயம்…
நாம் கண்டதும் எதுவும் அமையும்…
இது அன்பால் இணைந்த இதயம்…
இது அன்பால் இணைந்த இதயம்…

ஆண் : நாம் இருவரும் சேரும் சமயம்…
நம் கைகளிலே வரும் இமயம்…
நாம் கண்டதும் எதுவும் அமையும்…
இது அன்பால் இணைந்த இதயம்…
இது அன்பால் இணைந்த இதயம்…

ஆண் : என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே அன்பே ஆருயிரே…

BGM

ஆண் : ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…

BGM

ஆண் : கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நான்தான் கைகுட்டை…
அண்ணா தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆடவும் செய்வேன்…

ஆண் : புன்னகை என்னும் பொன்னகையைத்தான்…
போகும் பெண் வீட்டில் வைப்பேன்…
குழு : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…
ஆண் : உங்கள் மகிழ்ச்சியை பாட்டில் வைப்பேன்…
குழு : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…

ஆண் : விட்டெரிந்த பந்து போலே…
குழு : உள்ளம் துள்ளட்டும்…
ஆண் : பொத்திப் பொத்தி வைத்த பறிக்கவும் இல்லை…
பழக்கமுமில்லை மனமொரு திறந்தா புத்தகம் தான்…
நல்ல மனம் தான் வெல்லும் தினம்தான்…

ஆண் : என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே அன்பே ஆருயிரே…

BGM

ஆண் : ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…

ஆண் : அந்த சந்திரனும் ஒரு நண்பன்…
அந்த சூரியனும் ஒரு நண்பன்…
இவை யாவும் படைத்த ஒருவன்…
இவை யாவும் படைத்த ஒருவன்…
அந்த இறைவன் எனக்கு நண்பன்…
குழு : அந்த இறைவன் எனக்கு நண்பன்…
ஆண் : அந்த இறைவன் எனக்கு நண்பன்…

ஆண் : என் அன்பே…
குழு : ஆருயிரே…
ஆண் : என் அன்பே ஆருயிர் நீயே…
குழு : என் அன்பே…
ஆண் : ஆருயிரே…
குழு : என் அன்பே ஆருயிர் நீயே…

ஆண் : என் அன்பே ஆருயிரே…
குழு : என் அன்பே ஆருயிர் நீயே…
ஆண் : என் அன்பே ஆருயிரே…
என் அன்பே அன்பே ஆருயிரே…

BGM

ஆண் : ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…

BGM

குழு : நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…


Notes : Anbe Aaruyire Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. அன்பே ஆருயிரே பாடல் வரிகள்.


mayiliragae-song-lyrics

மயிலிறகே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநரேஷ் ஐயர் & மதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Mayiliragae Song Lyrics in Tamil


BGM

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…

ஆண் : மயிலிறகே மயிலிறகே…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

பெண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீதானே மெய் எழுத்து…
நான் போடும் கைஎழுத்து… அன்பே…

பெண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…

ஆண் : மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

BGM

பெண் : மதுரை பதியை மறந்து…
உன் மடியினில் பாய்ந்தது வைகை…
மெதுவா மெதுவா மெதுவா…
இந்த வைகையில் வைத்திடு கை…

ஆண் : பொதிகை மலையை பிரிந்து…
என் பார்வையில் நீந்துது தென்றல்…
அதை நான் அதை நான் பிடித்து…
மெல்ல அடைத்தேன் மனசிறையில்…

பெண் : ஓர் இலக்கியம்…
நம் காதல்…

ஆண் : வான் உள்ள வரை…
வாழும் பாடல்…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவாய் மழை நிலவாய்…
விழியில் எல்லாம் உன் உலா…

ஆண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீ தானே மெய் எழுத்து…
நான் போடும் கை எழுத்து… அன்பே…

ஆண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

BGM

பெண் : தமிழா தமிழா தமிழா…
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா…
அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய்…
கவி ஆற்றிட நீ வருவாய்…

ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்…
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்…
உனக்கும் எனக்கும் விருப்பம்…
அந்த மூன்றாம் பால் அல்லவா…

பெண் : பால் விளக்கங்கள்…
நீ கூறு…

ஆண் : ஊர் உறங்கட்டும்…
உரைப்பேன் கேளு…

ஆண் : மயிலிறகே மயிலிறகே…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

பெண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீதானே மெய் எழுத்து…
நான் போடும் கை எழுத்து… அன்பே…

பெண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…

ஆண் : வருடுகிறாய் மெல்ல…

பெண் : வருடுகிறாய் மெல்ல…

ஆண் : வருடுகிறாய் மெல்ல…

பெண் : வருடுகிறாய் மெல்ல…


Notes : Mayiliragae Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. மயிலிறகே பாடல் வரிகள்.