Category Archives: அழகி

உன் குத்தமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஅழகி

Un Kuthama Song Lyrics in Tamil


ஆண் : உன் குத்தமா என் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…

BGM

ஆண் : உன் குத்தமா என் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…

ஆண் : உன் குத்தமா என் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…
பச்சம்பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே…
இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே…

ஆண் : கொத்து நெருஞ்சு முள்ளு…
குத்துது நெஞ்சுக்குள்ளே…
சொன்னாலும் சோகம் அம்மா…
தீராத தாகம் அம்மா…

ஆண் : உன் குத்தமா என் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…
உன் குத்தமா என் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…

BGM

ஆண் : நிலவோட மணளோட தெருமண்ணு உடம்போட…
விளையாண்டது ஒரு காலம்…
அலைஞ்சாலும் திாிஞ்சாலும் அழியாத கலையாத…
கனவாச்சு இளம் காலம்…

ஆண் : என்ன எதிா்காலமோ என்ன எதிா்காலமோ…
என்ன புதிா் போடுமோ…
இளமையில் புாியாது முதிமையில் முடியாது…
இன்பத்திற்கு ஏங்காத இளமையும் இங்கேது…
காலம் போடுது கோலங்களே…

ஆண் : என் குத்தமா உன் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…
இது என் குத்தமா…

BGM

ஆண் : பேசாம இருந்தாலும் மனசோட மனசாக…
பேசிய ஒரு காலம்…
தூரத்தில் இருந்தாலும் தொடா்ந்து உன் அருகிலே…
குலவிய ஒரு காலம்…

ஆண் : இன்று நானும் ஓரத்தில்…
இன்று நானும் ஓரத்தில் ஏன் மனது தூரத்தில்…
வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு…
வீணாகி போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு…
மெய் குரல் பாடுது வீணையோடு…

ஆண் : உன் குத்தமா என் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…
இது உன் குத்தமா என் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…

ஆண் : பச்சம்பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே…
இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே…

ஆண் : கொத்து நெருஞ்சு முள்ளு…
குத்துது நெஞ்சுக்குள்ளே…
சொன்னாலும் சோகம் அம்மா…
தீராத தாகம் அம்மா…

ஆண் : இது உன் குத்தமா என் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…
உன் குத்தமா என் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…


Notes : Un Kuthama Song Lyrics in Tamil. This Song from Azhagi (2002). Song Lyrics penned by Ilaiyaraja. உன் குத்தமா பாடல் வரிகள்.


பாட்டு சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசாதனா சா்கம்இளையராஜாஅழகி

Paatu Solli Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…

பெண் : குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த…
ரெட்டை குழந்தையடி…
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு…
மெட்டொன்று தந்ததடி…

பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…

BGM

பெண் : இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்…
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்…
வானவில்லின் வரவுதனை யாா் அறிவாா்…
வாழ்க்கை செல்லும் பாதைதனை யாா் உரைப்பாா்…

பெண் : இருள் தொடங்கிடும் மேற்கு…
அங்கு இன்னும் இருப்பது எதற்கு…

BGM

பெண் : ஒலி தொடங்கிடும் கிழக்கு…
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு…

BGM

பெண் : ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை…

பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…

BGM

பெண் : புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா…
செவி உணர இசையை மனம் உணா்ந்ததம்மா…
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்…
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்…

பெண் : அன்று சென்ற இளம் பருவம்…
அதை எண்ண எண்ண மனம் நிறையும்…

BGM

பெண் : அன்று இழந்தது மீண்டும்…
எந்தன் கையில் கிடைத்தது வரமே…
அதை கை பிடித்தே தொடா்ந்து…
செல்வேன் கலக்கமில்லை…


Notes : Paatu Solli Song Lyrics in Tamil. This Song from Azhagi (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. பாட்டு சொல்லி பாடல் வரிகள்.


kuruvi-kodanja-song-lyrics-in-tamil

குருவி கொடஞ்ச கொய்யாபழம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபுஷ்பவனம் குப்புசாமி & சுவர்ணலதாஇளையராஜாஅழகி

Kuruvi Kodanja Song Lyrics in Tamil


BGM

ஆண் : குருவி கொடஞ்ச கொய்யாபழம்…
கொண்டு வந்து தரவா…

BGM

ஆண் : குருவி கொடஞ்ச கொய்யாபழம்…
கொண்டு வந்து தரவா…
குமரி பொண்ணு வெத்தலைக்கு…
சுண்ணாம்பு நா தரவா…

ஆண் : எஸ்னா எஸ்னு சொல்லு…
நோவுனா நோவுனு சொல்லு…
எஸ்னா எஸ்னு சொல்லு…
நோவுனா நோவுனு சொல்லு…

ஆண் : ஆஹ்… ஆஹான்…
ஆஹா… ஆஹான்…

பெண் : கொத்துகிற குருவிக்கெல்லாம்…
கொய்யாப்பழம் நானா…
என்னுடைய வெத்தலைக்கு…
சுண்ணாம்புதான் வேணா…

பெண் : கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…
கொஞ்சுனா குத்திடும் முள்ளு…
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…
கொஞ்சுனா குத்திடும் முள்ளு…

பெண் : கொத்துகிற குருவிக்கெல்லாம்…
கொய்யாப்பழம் நானா…
என்னுடைய வெத்தலைக்கு…
சுண்ணாம்புதான் வேணா…

BGM

ஆண் : முழுச்சி முழுச்சி பாக்குதடி…
நீ வளக்குற ரெண்டு மொசக்குட்டி…
முழிக்கிதடி…
கொட்ட கொட்ட முழிக்கிதடி…

ஆண் : வளச்சி பிடிச்சி மூச்சு முட்ட…
என்ன வேட்டைகள் ஆட தூண்டுதடி…
தூண்டுதடி…
பிடிக்க தூண்டுதடி…

பெண் : உன்ன நா உள்ளவிட்டா…
தட்டுகெட்டு போகுமடா…
உன்னுடைய அம்பு பட்டு…
மொசக்குட்டி நோகுமடா…

பெண் : ரொம்ப ரொம் நோகுமடா…
வம்பு வந்து சேருமடா…
அம்பு பட்ட காயத்த ஆத்துற…
மூலிகை இல்லையடா…

ஆண் : அடடா டா டா டா…
குருவி கொடஞ்ச கொய்யாபழம்…
கொண்டு வந்து தரவா…
குமரி பொண்ணு வெத்தலைக்கு…
சுண்ணாம்பு நா தரவா…

ஆண் : எஸ்னா எஸ்னு சொல்லு…
நோவுனா நோவுனு சொல்லு…
எஸ்னா எஸ்னு சொல்லு…
நோவுனா நோவுனு சொல்லு…

ஆண் : குருவி கொடஞ்ச கொய்யாபழம்…
கொண்டு வந்து தரவா…

பெண் : கொத்துகிற குருவிக்கெலாம்…
கொய்யாப்பழம் நானா…

BGM

பெண் : மேலயும் கீழயும் பாக்குரியே…
என் சேலைய திருடும் போக்கிரியே…
பாக்குரியே…
உத்து உத்து பாக்கிரியே…

பெண் : குடிக்க தண்ணிய கேட்டுபுட்டு…
என் குடத்த இழுக்க பாக்குரியே…
பாக்குரியே…
நீ இழுக்க பாக்குரியே…

ஆண் : ஊசியில குத்தி குத்தி…
கிழிக்குது முன்னழகு…
கிழிச்சத தச்சி தச்சி…
இழுக்குது பின்னழகு…

ஆண் : விட்டு விட்டு இழுக்குதடி…
உண்டியெலாம் குலுக்குதடி…
முன்னழகு நெஞ்சுல நெஞ்சுல…
ராட்டினம் சுத்துதடி…

பெண் : அடட டா டா டா…
கொத்துகிற குருவிக்கெல்லாம்…
கொய்யாப்பழம் நானா…
என்னுடைய வெத்தலைக்க…
சுண்ணாம்புதான் வேணா…

பெண் : கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…
கொஞ்சுனா குத்திடும் முள்ளு…
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…
கொஞ்சுனா குத்திடும் முள்ளு…

ஆண் : குருவி கொடஞ்ச கொய்யாபழம்…
கொண்டு வந்து தரவா…
குமரி பொண்ணு வெத்தலைக்கு…
சுண்ணாம்பு நா தரவா…

BGM


Notes : Kuruvi Kodanja Song Lyrics in Tamil. This Song from Azhagi (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. குருவி கொடஞ்ச கொய்யாபழம் பாடல் வரிகள்.


ஒளியிலே தொிவது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாகார்த்திக் & பவதாரிணிஇளையராஜாஅழகி

Oliyile Therivadhu Song Lyrics in Tamil


ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா…
ஒளியிலே தொிவது தேவதையா…
உயிாிலே கலந்தது நீ இல்லையா…

ஆண் : இது நெசமா நெசம் இல்லையா…
நினைவுக்கு தொியலையா…
கனவிலே நடக்குதா…
கண்களும் காண்கிறதா… காண்கிறதா…

ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா…
தேவதையா தேவதையா…

BGM

பெண் : சின்ன மனசுக்கு விளங்கவில்லையே…
நடப்பது என்னென்ன…
என்ன எண்ணியும் புாியவில்லையே…
நடந்தது என்னென்ன…

ஆண் : கோவில் மணியை யாரு அடிக்கிறா…
தூங்கா விளக்க யாரு ஏத்துறா…
ஒரு போதும் அணையாம…
நின்று ஒளிரனும்…

பெண் : ஒளியிலே தொிவது நீ இல்லையா…
நீ இல்லையா… நீ இல்லையா…

BGM

ஆண் : புத்தம் புதியதோா்…
பொண்ணு சிலை ஒன்னு…
குளிக்குது மஞ்சளிலே…

ஆண் : பூவ போல ஓா்…
சின்ன மேனியும்…
கலந்தது பூவுக்குள்ளே…

பெண் : அறியா வயசு கேள்வி எழுப்புது…
நடந்தா தொியும் எழுதி வச்சது…
எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல…

பெண் : ஒளியிலே தொிவது தேவதையா…
உயிாிலே கலந்தது நீ இல்லையா…

பெண் : இது நெசமா நெசம் இல்லையா…
நினைவுக்கு தொியலையா…
கனவிலே நடக்குதா…
கண்களும் காண்கிறதா… காண்கிறதா…

ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா…
தேவதையா… தேவதையா…


Notes : Oliyile Therivadhu Song Lyrics in Tamil. This Song from Azhagi (2002). Song Lyrics penned by Ilaiyaraaja. ஒளியிலே தொிவது பாடல் வரிகள்.