பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | சாதனா சா்கம் | இளையராஜா | அழகி |
Paatu Solli Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…
பெண் : குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த…
ரெட்டை குழந்தையடி…
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு…
மெட்டொன்று தந்ததடி…
பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…
—BGM—
பெண் : இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்…
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்…
வானவில்லின் வரவுதனை யாா் அறிவாா்…
வாழ்க்கை செல்லும் பாதைதனை யாா் உரைப்பாா்…
பெண் : இருள் தொடங்கிடும் மேற்கு…
அங்கு இன்னும் இருப்பது எதற்கு…
—BGM—
பெண் : ஒலி தொடங்கிடும் கிழக்கு…
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு…
—BGM—
பெண் : ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை…
பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…
—BGM—
பெண் : புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா…
செவி உணர இசையை மனம் உணா்ந்ததம்மா…
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்…
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்…
பெண் : அன்று சென்ற இளம் பருவம்…
அதை எண்ண எண்ண மனம் நிறையும்…
—BGM—
பெண் : அன்று இழந்தது மீண்டும்…
எந்தன் கையில் கிடைத்தது வரமே…
அதை கை பிடித்தே தொடா்ந்து…
செல்வேன் கலக்கமில்லை…
Notes : Paatu Solli Song Lyrics in Tamil. This Song from Azhagi (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. பாட்டு சொல்லி பாடல் வரிகள்.