Category Archives: பூமணி

பூமணி – Poomani (1996)

தோள் மேல தோள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜா & சுஜாதா மோகன்இளையராஜாபூமணி

Thol Mela Thol Song Lyrics in Tamil


BGM

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

பெண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…

ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

BGM

பெண் : செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா…
சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா…

ஆண் : சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா…
நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா…

பெண் : ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா…
தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா…

ஆண் : நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே…
நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே…

பெண் : துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே…

ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

ஆண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

BGM

ஆண் : பூவுக்கு வாசனை யார் இங்கு தந்தது…
நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது…

பெண் : என் பெண்மை இன்றுதான் பூச்சூடிக் கொண்டது…
என் கோவில் இன்றுதான் தீபங்கள் கண்டது…

ஆண் : உன் நெஞ்சில் வாழவே…
ஒரு ஜென்மம் வாங்கினேன்…
உன் மூச்சில்தான் அடி…
நான் இன்னும் வாழ்கிறேன்…

பெண் : நான் இருந்தேன் வானிலே மேகமாய்…
ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்…

ஆண் : வீழ்ந்ததும் நல்லதே தாகமாய் உள்ளதே…

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…

ஆண் : கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

பெண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
ஆண் : அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
பெண் : ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…

ஆண் : தோள்மேல தோள்மேல…
பூமாலை பூமாலை…

பெண் : கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…


Notes : Thol Mela Thol Song Lyrics in Tamil. This Song from Poomani (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. தோள் மேல தோள் பாடல் வரிகள்.


என் பாட்டு என் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஇளையராஜாஇளையராஜாபூமணி

En Paattu En Paattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

ஆண் : உன் பொழுது போகணும்…
எனக்கோ பொழப்ப பாக்கணும்…
உன்னை பழுது பாக்கணும்…
எனக்குள்ளே அழுது தீக்கணும்…
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

BGM

ஆண் : அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு…
வந்த கிளி இரண்டு…
அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று…
நொந்த கிளி ஒன்று…

ஆண் : காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி…
நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி…
இள மானே தத்தளிக்கும் ஒத்தை கிளி…
தாவுதடி வெட்டுக் கிளி…
நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

ஆண் : உன் பொழுது போகணும்…
எனக்கோ பொழப்ப பாக்கணும்…
உன்னை பழுது பாக்கணும்…
எனக்குள்ளே அழுது தீக்கணும்…
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

BGM

ஆண் : ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன்…
நான் நந்தவனம் போட்டேன்…
அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன்…
நான் நட்டு வைத்து வளர்த்தேன்…

ஆண் : பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி…
பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி…
அடி மானே கையில் உள்ள முத்துச்சரம்…
பத்திரமா வச்சிக்கனும்…
ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்தோடுமே…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

ஆண் : உன் பொழுது போகணும்…
எனக்கோ பொழப்ப பாக்கணும்…
உன்னை பழுது பாக்கணும்…
எனக்குள்ளே அழுது தீக்கணும்…
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…


Notes : En Paattu En Paattu Song Lyrics in Tamil. This Song from Poomani (1996). Song Lyrics penned by Mu. Metha. என் பாட்டு என் பாட்டு பாடல் வரிகள்.