Category Archives: சந்திரலேகா

சந்திரலேகா – Chandralekha (1995)

அரும்பும் தளிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & கீதாஇளையராஜாசந்திரலேகா

Arumbum Thalire Song Lyrics in Tamil


BGM

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே…

BGM

ஆண் : இனிமையான பொன் மாலை வேளை…
வலை ஒசை தூது வந்ததே…
இளைய ராணி வரும் நேரம் என்று…
இனிப்பான சேதி சொன்னதே…

பெண் : பூ மாலை நீ சூடவே…
பாவையாய் மண்ணில் தோன்றினேன்…

ஆண் : என் ஜீவன் நீயாகவே…
எனதெல்லை நானும் தாண்டினேன்…

பெண் : வானும் பூமி வாழும் காலம்…
நானும் நீயும் வாழலாம்…

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

BGM

பெண் : தலைவனாக நீ வேண்டும் என்று…
திருக்கோயில் தீபம் ஏற்றினேன்…
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி…
குழல் மீது பூவை சூட்டினேன்…

ஆண் : தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்…
தேடி வாடினேன்…

பெண் : நான் சூடும் நூலாடையாய்…
உனைத்தானே நாளும் சூடினேன்…

ஆண் : ராஜ ராஜன் கூடும்போது…
ராஜ யோகம் வாய்த்தது…

பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

பெண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே… ஏ…


Notes : Arumbum Thalire Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அரும்பும் தளிரே பாடல் வரிகள்.


அல்லாஹ் உன் ஆணைப்படி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.உன்னிகிருஷ்ணன் & ப்ரீத்தி உத்தம்சிங்இளையராஜாசந்திரலேகா

Allah Un Song Lyrics in Tamil


BGM

குழு : ஓம்ம்ம்… ஓம்ம்ம்…

BGM

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

BGM

பெண் : காதலுக்கு உண்டு கல்யாண ராசி…
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி…

ஆண் : வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்…
ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்…

பெண் : நீ நீங்கி இருந்தால் சோலைவனம்…
பாலை ஆகும் எனக்கு…

ஆண் : நீ கூட நடந்தால் வேறு ஒரு…
சொர்க்கம் இங்கே எதற்கு…

பெண் : உன்னை நான் என்னை நீ…
காணும் போது கண்கள் கல்யாண பண்பாடுமே…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…

பெண் : தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

BGM

ஆண் : பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக…
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக…

பெண் : மாலையுடன் திருமாங்கல்யம் சூடி…
கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி…

ஆண் : கேள் காது குளிர காதல் எனும்…
கீதை நாளும் படிப்பேன்…

பெண் : நான் காலம் முழுதும் கண்ணன் தொடும்…
ராதை போல இருப்பேன்…

ஆண் : அம்மம்மா கண்ணம்மா…
ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா…

பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

பெண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…


Notes : Allah Un Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அல்லாஹ் உன் ஆணைப்படி பாடல் வரிகள்.