Category Archives: பொன்னுமணி

பொன்னுமணி – Ponnumani (1993)

அன்ப சுமந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபொன்னுமணி

Anba Sumanthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
என்னை தவிக்க விடலாமா…

BGM

ஆண் : வான் மழையில் தான் நனைந்தால்…
பால் நிலவும் கரைந்திடுமா…
தீயினிலே நீயிருந்தால் நிலவொளிதான்…
சுகம் தருமா…

ஆண் : மரக்கிளையில் ஒரு குருவி கூடுக்கட்டி வாழ்ந்ததே…

BGM

ஆண் : அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்ததே…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
என்னை தவிக்க விடலாமா…

BGM

ஆண் : நீ அரைச்ச சந்தனமே…
வாசனைதான் மாறலையே…
நேசமென்னும் கோட்டையிலே…
காவல் இன்னும் தீரலையே…

ஆண் : பேசாமல் போனதென்ன பாச புறா விண்ணிலே…

BGM

ஆண் : வீசாமல் வீசும் இங்கே பாசப்புயல் மண்ணிலே…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
என்னை தவிக்க விடலாமா…

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…


Notes : Anba Sumanthu Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. அன்ப சுமந்து பாடல் வரிகள்.


சிந்து நதி செம்மீனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபொன்னுமணி

Sindhu Nathi Semeene Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

ஆண் : தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…
தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…

ஆண் : கதை பேசும் கண்ணோடு…
கலங்காதே பெண் மானே…
துணை நானே பொன் மானே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

BGM

ஆண் : காக்கை சிறகிலே தீண்டி…
கதைகள் நூறு கூறவா…
பாசம் வைத்த பால் நிலாவை…
கையில் நானும் ஏந்தவா…

ஆண் : மாமன் தொட்ட பூந்தேரே…
மனதில் நீயும் ஏங்காதே…
ஏக்கத்தோடு நீ போனால்…
ஏழை நெஞ்சு தாங்காதே…

ஆண் : நீயும் வாழத்தானே நானும் வாழ்கிறேனே…
வீசும் தென்றலே…
பேசு தென்றலே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

BGM

ஆண் : வாழை நாரிலே தாலி போட்ட காலம் வேறம்மா…
சாமி சாட்சியாக நானும் தந்த வாக்கு மாறுமா…

ஆண் : நாணத்தோடு பூச்சூடி…
நாளும் எந்தன் பேர் பாடி…
ஆடி பாடும் காத்தாடி…
மறந்ததென்ன ஆத்தாடி…

ஆண் : தேடி தேடித்தானே நானும் வாழ்கிறேனே…
வீசும் தென்றலே…
பேசு தென்றலே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

ஆண் : தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…
தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…

ஆண் : கதை பேசும் கண்ணோடு…
கலங்காதே பெண் மானே…
துணை நானே பொன் மானே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…


Notes : Sindhu Nathi Semeene Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. சிந்து நதி செம்மீனே பாடல் வரிகள்.


ஆத்து மேட்டுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபொன்னுமணி

Aathu Mettula Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

பெண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…
கட்டி வச்ச கட்ட வந்து…
இச்சி இச்சி கிஸ் ஆச்சி…

பெண் : அட ஆத்து மேட்டுல…

ஆண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

BGM

ஆண் : வெட்டி கதையில வேகம் கொறையல…
வீண் பேச்சி ஏன் மானே…
தட்டி கேட்டுக்க கிட்ட ஆளில்ல…
நீ ஒன்னு தா மானே…

BGM

பெண் : கட்டாந்தரையில கட்டில் இருக்குது…
காத்தாட வா மாமா…
கட்டி புடிச்சிக்கோ வட்டம் அடிச்சிக்கோ…
கேப்பாரு யார் மாமா…

ஆண் : வெத்தலைய போட்டு போட்டு…
முத்த கரை நீ போட…

பெண் : நித்தம் அத பாத்து பாத்து…
பித்ததுல நீ ஆட…

ஆண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…

பெண் : கட்டி வச்ச கட்ட வந்து…
இச்சி இச்சி கிஸ் ஆச்சி…

பெண் : அட ஆத்து மேட்டுல…

ஆண் : ஹே ஹோய்… ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

BGM

பெண் : காட்டு குயிலொன்னு கானம் படிக்குது…
கேட்டோடி வா மாமா…
ஏட்டில் இருக்கிற பாடம் புடிக்கல…
நீ பேச வா மாமா…

BGM

ஆண் : மாமன் வெரப்புல மீசை முறுக்குனா…
தாங்காது உன் தேகம்…
ஏதோ கணக்குல நானும் தவிக்கிறேன்…
ஏன் இன்னும் சந்தேகம்…

பெண் : வெட்கம் என்ன விட்டு விட்டு…
ரொம்ப தூரம் போகாதா…

ஆண் : பச்சரிசி அச்சு வெள்ளம்…
ரெண்டும் ஒன்னு சேராதா…

பெண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…

ஆண் : கட்டி வச்ச கட்ட வந்து…
இச்சி இச்சி கிஸ் ஆச்சி…

ஆண் : ஆத்து மேட்டுல…

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

ஆண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…
கட்டி வச்ச கட்ட வந்து…
ஹ்ம்ம் ம்ம் கிஸ் ஆச்சி…

ஆண் : அட ஆத்து மேட்டுல… ஹோய்…

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

ஆண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…


Notes : Aathu Mettula Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. ஆத்து மேட்டுல பாடல் வரிகள்.


நெஞ்சுக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபொன்னுமணி

Nenjukkule Innarendru Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

BGM

பெண் : ஏக்க பட்டு பட்டு நான் இளைத்தேனே…
ஆண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா…

பெண் : ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே…
ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஹோய்…

ஆண் : தூக்கம் கெட்டு கெட்டு…
துடிக்கும் முல்லை மொட்டு…
தேக்கு மர தேகம் தொட்டு…
தேடி வந்து தாளம் தட்டு…

பெண் : என் தாளம் மாறாதைய்யா…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் சிந்தாமணி…

பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

பெண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் சிந்தாமணி…

பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

BGM

ஆண் : காஞ்சிபட்டு ஒன்னு நான் கொடுப்பேனே…
பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓ ஹோய் ஹோய்…

ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே…
பெண் : ஹாஹாஹா ஹாஹா ஹாஹா… ஆஆ ஆஆ…

பெண் : மாமன் உன்னை கண்டு…
ஏங்கும் மல்லி சண்டு…
தோளில் என்னை அள்ளிக்கொண்டு…
தூங்க வைப்பாய் அன்பே என்று…

ஆண் : என் கண்ணில் நீ தானம்மா…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
பெண் : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
பெண் : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…

ஆண் : உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…

பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…


Notes : Nenjukkule Innarendru Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. நெஞ்சுக்குள்ளே பாடல் வரிகள்.