Category Archives: தாலாட்டு

எனக்கென ஒருவரும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்இளையராஜாஇளையராஜாதாலாட்டு

Enakena Oruvarum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…

BGM

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

ஆண் : பூமிதான்டா நம்ம தாயி…
வீதிதான்டா நம்ம வீடு…
இது போதும் போதும் கண்ணே நீ தூங்கு…

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

BGM

ஆண் : பாற மேல மஞ்சள் நாத்த யாரு நட்டு வச்சது…
பாவம் இந்த பச்ச மண்ணு என்ன தப்பு செஞ்சது…
தொட்டில் போட்டு ஆட்டும் கையே விட்டு விட்டு போவதா…
தொண்டை கெட்ட அன்னக்குஞ்சு கத்தி கத்தி சாவதா…

ஆண் : அடி அம்மா அடி அம்மா…
நீ பேசும் தெய்வமா…
இது பாவம் பெரும் பாவம்…
இத தெய்வம் செய்யுமா…
இது நியாயம்தானா நீயே சொல்லம்மா…

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

பெண் : பூமி எங்கும் நம்ம வீடு…
கண்ணில் என்ன நீரின் கோடு…
இனி நாளை காலம் என்றும் நம்மோடு…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

BGM

பெண் : பள்ளமுள்ள பூமி எல்லாம் ஆத்து வெள்ளம் பாயுது…
பாசமுள்ள கண்ணில் எல்லாம் அன்னை முகம் தோணுது…
ஆறு காய்ஞ்சி போன பின்னும் பூமி இங்கு வாழுது…
அன்பு காய்ஞ்சி போயிருந்தா வாழ்க்கை என்னஆவது…

பெண் : அனுதாபம் அபிமானம் அது இன்னும் சாகலே…
அது போல ஒரு தெய்வம் அத யாரும் பார்க்கலே…
நல்ல காலம் வந்து சேரும் வாடாதே…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

பெண் : பூமி எங்கும் நம்ம வீடு…
கண்ணில் என்ன நீரின் கோடு…
இனி நாளை காலம் என்றும் நம்மோடு…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…


Notes : Enakena Oruvarum Song Lyrics in Tamil. This Song from Thalattu (1993). Song Lyrics penned by Pulamaipiththan. எனக்கென ஒருவரும் பாடல் வரிகள்.


methuva-thanthi-adichane-song-lyrics-in-tamil

மெதுவா தந்தி அடிச்சானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோ & மின்மினிஇளையராஜாதாலாட்டு

Methuva Thanthi Adichane Song Lyrics in Tamil


BGM

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

ஆண் : கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

பெண் : தாங்காது அய்யா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி…

ஆண் : மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

ஆண் : தாங்காது அம்மா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்கம் எங்கே காமி…

பெண்: மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…

BGM

ஆண் : மஞ்சள் நாத்து நான்…
கட்டுப் பாக்கவா…
கொஞ்சம் ஆசையா…
தொட்டுப் பாக்கவா…
பாவாடையில் எதுக்கு சதுராட்டம்…

BGM

பெண் : காதல் சூட்டிலே மாமன் ஏங்குற…
சேலைக் காத்துல மூச்சு வாங்குற…
மாராப்புல விசிறி விசுறோணும்…

ஆண் : நீயே சொன்னாக்கா மாட்டேன்னா சொல்வேன்…
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்…

பெண் : மூடும் முந்தானைப் பந்தல் இது…
ஆடு பந்தாடு அள்ளிக் கொடு…

ஆண் : மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

ஆண் : தாங்காது அம்மா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்கம் எங்கே காமி…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…

BGM

பெண் : கிட்ட கிட்டவா…
தேனை சொட்டவா…
அள்ளிக் கட்டவா…
மேளம் கொட்டவா…
சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும்…

BGM

ஆண் : கன்னிப் பொண்ணிது…
ரொம்பச் சின்னது…
நெஞ்சை பின்னுது…
வெட்கம் தின்னுது…
போதாதடி எனக்கு இன்னும் வேணும்…

பெண் : போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்…
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்…

ஆண் : ரோசா பூவுக்கு மாராப்பென்ன…
கண்ணே உன்னோட வீராப்பென்ன…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

ஆண் : கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…
என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு…

பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி…

ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…


Notes : Methuva Thanthi Adichane Song Lyrics in Tamil. This Song from Thalattu (1993). Song Lyrics penned by Pulamaipiththan. மெதுவா தந்தி அடிச்சானே பாடல் வரிகள்.