Category Archives: பாண்டித்துரை

பாண்டித்துரை – Paandi Durai (1992)

கானக் கருங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாபாண்டித்துரை

Kaana Karunkuyil Song Lyrics in Tamil


BGM

பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே… ஏ…

ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…

BGM

பெண் : தேனும் பாலும் வேம்பாப் போச்சு…
உன்னைப் பாத்த நாளு…

ஆண் : தூர நின்னேன் நீதான் என்னை…
தூண்டில் போட்ட ஆளு…

ஆண் : மாடி வீட்டு மானா கூரை வீட்டில் வாழும்…
பெண் : வீடு வாசல் யாவும் நீதான் எந்த நாளும்…

ஆண் : மானங்காக்கும் சேலை போலே… ஹே…
பெண் : மாமன் வந்து கூடும் நாளே வெட்கம் ஏறும் மேலே…

ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே… ஏ…

பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…

BGM

ஆண் : சோளக் கதிரு ஒண்ணு சோளக்கட்டி ஆடும்…
பெண் : நீலக்குருவி வந்து மால கட்டிப் போடும்…

பெண் : மாமன் மனசுக்குள்ளே மொட்டு விட்டேன் நான்தான்…
ஆண் : வாழ வயசுப்புள்ள வார்த்தையெல்லாம் தேன்தான்…

பெண் : பாசம் பந்தம் எங்கே போகும்…

ஆண் : போனால் தீயாய் தேகம் வேகும்…
தீராதம்மா மோகம்…

பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…

ஆண் : முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே…

ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
பெண் : கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…


Notes : Kaana Karunkuyil Song Lyrics in Tamil. This Song from Pandithurai (1992). Song Lyrics penned by Vaali. கானக் கருங்குயிலே பாடல் வரிகள்.


என்ன மறந்த பொழுதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.எஸ். சித்ரா & மனோஇளையராஜாபாண்டித்துரை

Enna Marantha Song Lyrics in Tamil


பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…

BGM

பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…

பெண் : கண்ணு உறங்கும் பொழுதும்…
உன் எண்ணம் உறங்கவில்லையே…
என் ராஜாதி ராஜன் இருந்தா…
நான் வேறேதும் கேக்கவில்லையே…
என் மாமா என் பக்கம் இருந்தா…
இனி வேறேதும் தேவை இல்லையே…

பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…

BGM

பெண் : உன் மேல ஆச வச்சு…
உள்ளுக்குள்ள பாசம் வச்சு…
ஆளான அன்னக்கிளி நான்…

பெண் : பூ மால கோத்து வச்சு…
போட ஒரு வேள வச்சு…
போடாம காத்திருக்கேன் நான்…

பெண் : வேண்டாத சாமி இல்ல…
வேற வழி தோணவில்ல…
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்…

பெண் : போடாத வேலி ஒண்ணு…
போட்டு வச்ச நேரம் ஒண்ணு…
பாடாத சோகம் ஒண்ணு…
பாடி வரும் பொண்ணு ஒண்ணு…

பெண் : என் ராகம் கேட்கவில்லையா…
மாமா இன்று ஏதாச்சும் வார்த்த சொல்லய்யா…

பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…

BGM

பெண் : பொன்னான கூண்டுக்குள்ள…
பூட்டி வச்ச பச்சக் கிளி…
கண்ணீரு விட்டுக் கலங்கும்… ம்ம்ம்…

பெண் : கண்ணான மாமன் எண்ணம்…
காட்டாறு போல வந்து…
எப்போதும் தொட்டு இழுக்கும்… ம்ம்ம்…

பெண் : உன்ன எண்ணி நித்தம் நித்தம்…
ஓடுதையா பாட்டுச் சத்தம்…
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்…

பெண் : ஒத்தையில பூங்கொலுசு தத்தளிச்சு தாளம் தட்ட…
மெத்தையில செண்பகப்பூ பாட்டுக்குள்ள சோகம் தட்ட…
பாடாம பாடும் குயில் நான்…
மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்…

ஆண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…
என் ராசாத்தி பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவை இல்லையே…

பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…


Notes : Enna Marantha Song Lyrics in Tamil. This Song from Pandithurai (1992). Song Lyrics penned by Gangai Amaren. என்ன மறந்த பொழுதும் பாடல் வரிகள்.