Category Archives: என் உயிர்த் தோழன்

என் உயிர்த் தோழன் – En Uyir Thozhan (1990)

தம்பி நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Thambi Nee Nimindhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான்…
அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல…
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

BGM

ஆண் : கட்சி எல்லாம் உண்மையிலே…
ஏழைக்காக பாடு பட்டா…
ஏழையே இருக்க மாட்டான்டா…

குழு : இந்தியாவில் ஏழையே இருக்க மாட்டான்டா…

ஆண் : தலைவருக்கு நாட்டினிலே…
எத்தனையோ வேலை உண்டு…
ஒன்ன எவன் பாக்கப் போறான்டா…

குழு : அட வெட்டி வேல உன்ன எவன்…
பாக்கப் போறான்டா…

ஆண் : அவன பாத்து இவன பாத்து…
ஒன்ன மறந்துட்ட…
அட வேடிக்கைய பாத்துப் பாத்து…
வீட்ட மறந்துட்ட…

ஆண் : உண்மை சொன்னா அவன மட்டும்…
கண்டுக்கமாட்ட…
அட ஒன்ன ஏய்க்கும் தலைவனெல்லாம்…
தண்டிக்கமாட்ட…
நீதான் தண்டிக்கமாட்ட…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான்…
அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல…
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…
எலும்பும் தோலுமாய் இருக்கும்…
என் உயிர்த் தோழா…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…


Notes : Thambi Nee Nimindhu Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Ilaiyaraaja. தம்பி நீ பாடல் வரிகள்.


மச்சி மன்னாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே. எஸ். சித்ராஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Machi Mannaaru Song Lyrics in Tamil


ஆண் : ஏன் மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

BGM

ஆண் : மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

ஆண் : டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்…
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்…

ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ…
சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…
ஆ… சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : ஏன் மச்சி மன்னாரு…
எம் மன்சுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

BGM

ஆண் : ஷோக்கான குப்பத்துல குயிலுக்கு வூடு…
கேக்காத பாஷையில கூவிப் பாடு…

பெண் : ராசாவே ஒன்ன விட்டு நான் என்ன பாட…
ஆண் : அய்ய…
பெண் : கூசாம கையத் தொட்டு சேந்தாட…

ஆண் : ஏ காவேரி ஆறாட்டம் நீமே நீமே…
ஓடாத கூவம்தான் நா மே…

பெண் : பழசெல்லாம் போயாச்சு ராசா ராசா…
மனசெல்லாம் பூவாச்சு லேசா…

ஆண் : ஏ… ஆசையில அள்ளிக்கினு…
அங்க இங்க கிள்ளிக்கினு…
உள்ளதெல்லாம் சொல்லிக்கினு…
ஒன்ன வச்சு தள்ளிக்கினு…
ஊரெல்லாம் ரௌண்ட் உடுவோம் வாமே…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…
ஆண் : அய்ய…

பெண் : சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

BGM

ஆண் : இன்னா சட பாத்துக்குனியா…
இப்ப என்னான்ற…

BGM

ஆண் : ரீஜென்டா கோட்டு சூட்டு போட்டுக்கினுகீரேன்…
நீ கேட்டா எல்லாத்தையும் வாங்கியாரேன்…

பெண் : சூப்பர் ஸ்டார் படத்துக்குத்தான்…
கூட்டிக்கிட்டு போங்க…
அதுக்காக டிக்கெட்டு ரெண்டு வாங்கியாங்க…

ஆண் : அய்யே கெயக்கால பீச்சாங்கர ஏம்மே ஏம்மே…
கை கோத்து எங் கூட வாம்மே…

பெண் : நீ போகும் எடம் எல்லாம் நான்தான் வாரேன்…
தாங்காது பிரிஞ்சாலே வேறே…

ஆண் : அப்டீங்குற… சாமி கையில் சத்தியமா…
சொல்லிப்புட்டேன் நிச்சயமா…
சிட்டியில நீதான் இங்க…
தர்மனுக்கு சொந்தமம்மே…
சேர சம்மதத்த தாம்மே…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…
ஆண் : அய்ய…

பெண் : சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

ஆண் : டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்…
பெண் : நோவு ஒரு நோவு புரியாம ஏறும்…
ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : ஆ… சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…


Notes : Machi Mannaaru Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. மச்சி மன்னாரு பாடல் வரிகள்.


குயிலுக் குப்பம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே. எஸ். சித்ராஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Kuyilu Kuppam Song Lyrics in Tamil


குழு : ஹே தந்தானா னானானானா…
தானானானா தானானானா தானானானா…
தானானானா தானானானா…
தந்தானா னானானானா…
தானானானா தானானானா தானானானா…
தானானானா தானானானா…

குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…

குழு : மனசுக்குள்ள மாயம் என்ன…
மாயம் செஞ்ச காயம் என்ன…
காயம் உன் கண்ணுபட்டு பல காவியம் ஆனதென்ன…
ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன…

ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…

பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…

ஆண் : மனசுக்குள்ள மாயம் என்ன…
மாயம் செஞ்ச காயம் என்ன…

பெண் : காயம் உன் கண்ணு பட்டு…
பல காவியம் ஆனதென்ன…

ஆண் : ஆயிரம் கம்பரசம் இப்ப…
ஆரம்பம் ஆனதென்ன…

பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…

BGM

பெண் : சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன…
ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன…
சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன…
ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன…

ஆண் : காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம்…
கையோட கொண்டாந்தேன் முல்லப் பூவாரம்…

பெண் : சிட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்திருக்கு தேடி…

ஆண் : இட்டுக் கட்டிப் பாடி…
சொகம் ஏத்தும் பல கோடி…

பெண் : முத்திரை இட்டு நித்திரை கெட்டு
நிக்கிதுங்க வெக்கப்பட்டு

ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…

பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…

BGM

ஆண் : அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு…
சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு…
அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு…
சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு…

பெண் : வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம்…
தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம்…

ஆண் : தொட்டிழுத்துப் பாரு இது சொந்தமுள்ள தேரு…
பெண் : இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு…

ஆண் : மஞ்சளக் கட்டு மாலையக் கட்டு…
மன்மதன தொட்டுக்கிட்டு…

பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…

ஆண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…

பெண் : மனசுக்குள்ள…
குழு : மாயம் என்ன…
பெண் : மாயம் செஞ்ச…
குழு : காயம் என்ன…

ஆண் : காயம் உன் கண்ணு பட்டு…
பல காவியம் ஆனதென்ன…

பெண் : ஆயிரம் கம்பரசம்…
இப்ப ஆரம்பம் ஆனதென்ன…

குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…


Notes : Kuyilu Kuppam Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. குயிலுக் குப்பம் பாடல் வரிகள்.


ஏய் ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாஎன் உயிர்த் தோழன்

Yeraasaathi Song Lyrics in Tamil


குழு : ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி…
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி…

குழு : ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…

குழு : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…

குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…

BGM

ஆண் : கண்கள் இமை மூடும் போதும்…
உனதன்பு எனதன்பைத் தேடும்…
குழு : அடடடா…

ஆண் : மஞ்சம் இரண்டான போதும்…
நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும்…
குழு : அடடடா…

ஆண் : தூர இருந்தும்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…
ஆண் : அருகில் இருப்போம்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…

ஆண் : தனித்து இருந்தும்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…
ஆண் : இணைந்தே இருப்போம்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…

BGM

குழு : ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்…
நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாட…
ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்…
நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாட…

குழு : மின்னும் வெள்ளி மீன்களை மேனி எங்கும் சூடுவேன்…
மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன்…
அங்கம் எங்கும் தங்கம்…
ஹே எங்கும் இன்பம் பொங்கும்…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…

குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…

BGM

ஆண் : பந்தலிட்டு பரிசம் போட்டு…
சொந்தம் கூடி நாள் குறிக்க…

குழு : பந்தலிட்டு பரிசம் போட்டு…
சொந்தம் கூடி நாள் குறிக்க…

ஆண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து…
மங்கல வாத்தியம் மந்திரம் முழங்க…
மஞ்சள் கயிறு மணிக் கழுத்தில்…
ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்…

BGM

குழு : வான்வெளியில் பூ விரித்து…
காண்போம் முதல் இரவு…
தேன் மொழியில் இசைதான் கலந்து…
படிப்போம் இணைந்திருந்து…

குழு : வான்வெளியில் பூ விரித்து…
காண்போம் முதல் இரவு…
தேன் மொழியில் இசைதான் கலந்து…
படிப்போம் இணைந்திருந்து…

குழு : வானும் இந்த பூமியும்…
நானும் தந்தேன் சீதனம்…
கையில் வந்த பூவுடல்…
காதல் மலர்ப் பூ வனம்…

குழு : கண்ணே காதல் பெண்ணே…
காமன் கோயில் வாசல் முன்னே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…

குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…


Notes : Yeraasaathi Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. ஏய் ராசாத்தி பாடல் வரிகள்.