Category Archives: புதிய வானம்

புதிய வானம் – Puthiya Vaanam (1988)

மைனா மைனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா & சுனந்தாஹம்சலேகாபுதிய வானம்

Myna Myna Song Lyrics in Tamil


BGM

பெண் : மைனா மைனா நான்தானே…
மல்லுக்கட்ட வரவா வரவா…

பெண் : லைலா லைலா நான்தானே…
மோக முத்தம் தரவா தரவா…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

பெண் : மைனா மைனா நான்தானே…
மல்லுக்கட்ட வரவா வரவா… ஹோய்…

BGM

பெண் : ஏறாத போதை வந்து ஏறுது அய்யா…
ஏழெட்டு நாளா உள்ளுக்குள்ளே ஏங்குது கொய்யா…
தூக்கத்த நீங்க தொட்டுத் தொட்டு தீக்கணும் அய்யா…

பெண் : பூப்போட்ட தாவணிய பாருங்க மாமா…
ஹேய் புருஷன போல வந்து வந்து ஓரசிக்க மாமா…
புகையிலை காம்ப கிள்ளிக் கொள்ள தயங்கிடலாமா…

ஆண் : ஏன்டி புள்ள ஏங்கி அலையுறே ஹோய்…
சும்மா என்ன ஹாங் சுத்தாதடி ஐய…
என்னால் அது ஆகாதடி சொன்னா கேளேன்டி…

பெண் : பெண் ஆச இல்லாத அய்யாவே நீ யாரு…
மெய்யாக நீயும் ஒரு ஆம்பளத்தானா…

பெண் : லைலா லைலா நான்தானே…
மோக முத்தம் தரவா தரவா…

BGM

பெண் : ஒன்னோட அழகக் கண்டா இனிக்குது நாக்கு…
ஆட்டத்த பாத்து நித்தம் நித்தம் ஆசய தீட்டு…
வெத்தலப் பாக்கு போட்டுக்கிட்டு வெக்கத்த போக்கு…

பெண் : தானாக ஆடுதய்யா சந்தனக் காடு…
சங்கதி பேச கிட்ட வந்து சம்மதம் கூறு…
உன்னையும் விட்டா எனக்கொரு மாப்பிள்ள யாரு…

ஆண் : கொங்கு நாட்டு தங்கம் நானடி ஹோஹோய்…
நெஞ்சுக்குள்ள அட குத்தமில்ல ஹோய்…
வேறு பெண்ண தொட்டதில்ல செய்யாத தொல்ல…

பெண் : அப்பாவி போலே நீ வேஷங்கள் போடாதே…
இப்போது என்ன விட்டு எங்கும் ஓடாதே…

பெண் : மைனா மைனா நான்தானே…
மல்லுக்கட்ட வரவா வரவா…

பெண் : லைலா லைலா நான்தானே…
மோக முத்தம் தரவா தரவா…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

ஆண் : அம்மா தாயே ஆள விடுங்க…


Notes : Myna Myna Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaanam (1988). Song Lyrics penned by Muthulingam. மைனா மைனா பாடல் வரிகள்.


ராக்குயிலே கண்ணுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஹம்சலேகாபுதிய வானம்

Raakuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

ஆண் : ஆதரவா என் தோள் தரவா…
கெஞ்சுது கெஞ்சுது தேகம்…
மாசு இல்லா மாமனுக்கு…
சம்மதம் தந்திட வேணும்…
மந்திரம் சொல்லிட வேணும்…

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

BGM

பெண் : சக்கரை பேச்சு பேசி…
உங்க வித்தைய காட்ட வேண்டாம்…
பத்தர மாத்து தங்கம்…
என முத்திர போட வேண்டாம்…
தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா…

BGM

ஆண் : சத்திய பேச்சுக்காரன்…
நான் சொல்லுறேன் கேளு மானே…
நம்பிக்கை ஓட்டு கேட்டா…
என் உசிர கூடதாறேன்…
உன்னை காக்கும் காவல்காரன் நான்தானடி…

பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல…
விலகிப் போச்சு மாமா…

ஆண் : வா குயிலே செந்தேன் மலரே…
விளக்கம் ஒண்ணு தாரேன்…
அட விளங்கிப் போகும் மானே…

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

BGM

ஆண் : நித்திரை போச்சு மானே…
என் வித்தைய காட்டலாமா…
பத்தினி தோட்டம்தானே…
நான் ஒத்திகை பார்க்கலாமா…
பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதா… ஆஆ…

BGM

பெண் : மங்கைய பார்த்து பார்த்து…
ஒரு மன்மத காத்து வீசும்…
வஞ்சனை ஏதும் இல்ல…
இனி பஞ்சணைதானே எல்ல…
வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா…

ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே…

பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து…
கதைய சொல்லித் தாரேன்…
நீ காவல்காரன்தானே…

ஆண் : ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்…
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்…

ஆண் : ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்…
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்…

ஆண் : ராக்குயிலே…
பெண் : ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…
ஆண் : ராக்குயிலே…
பெண் : ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…


Notes : Raakuyile Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaanam (1988). Song Lyrics penned by RV Udayakumar. ராக்குயிலே கண்ணுல பாடல் வரிகள்.