பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | இளையராஜா | இளையராஜா | பூவிலங்கு |
Aathadi Paavadai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…
ஆண் : குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஹே… குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…
—BGM—
ஆண் : அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக…
உன் பாவாட பூவில் நான் காம்பாக…
காம்பாக வந்தேன் வீம்பாக…
ஆண் : உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே…
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே…
ஆண் : அடி செவ்வாழையே… யே…
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே…
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே…
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…
ஆண் : குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஹே… குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
—BGM—
ஆண் : மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ…
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ…
நழுவாதோ வந்து தழுவாதோ…
ஆண் : நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம்தான்…
நீ இங்குப் போடாதே பகல் வேஷம்தான்…
ஆண் : இளம் பூஞ்சோலையே… யே…
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ…
ஆனாலும் நீ ரொம்ப தாராளம்தான்…
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…
ஆண் : குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஹே… குளிக்குது ரோசா நாத்து…
ஹே… தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…
Notes : Aathadi Paavadai Song Lyrics in Tamil. This Song from Poovilangu (1984). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தாடி பாவாட பாடல் வரிகள்.