Category Archives: பூவிலங்கு

பூவிலங்கு – Poovilangu (1984)

ஆத்தாடி பாவாட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜாஇளையராஜாபூவிலங்கு

Aathadi Paavadai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…

ஆண் : குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஹே… குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…

BGM

ஆண் : அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக…
உன் பாவாட பூவில் நான் காம்பாக…
காம்பாக வந்தேன் வீம்பாக…

ஆண் : உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே…
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே…

ஆண் : அடி செவ்வாழையே… யே…
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே…
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே…

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…

ஆண் : குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஹே… குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…

BGM

ஆண் : மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ…
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ…
நழுவாதோ வந்து தழுவாதோ…

ஆண் : நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம்தான்…
நீ இங்குப் போடாதே பகல் வேஷம்தான்…

ஆண் : இளம் பூஞ்சோலையே… யே…
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ…
ஆனாலும் நீ ரொம்ப தாராளம்தான்…

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…

ஆண் : குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஹே… குளிக்குது ரோசா நாத்து…
ஹே… தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…


Notes : Aathadi Paavadai Song Lyrics in Tamil. This Song from Poovilangu (1984). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தாடி பாவாட பாடல் வரிகள்.


கண்ணில் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாபூவிலங்கு

Kannil Edho Minnal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…

பெண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…

ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…

BGM

பெண் : என்ன சொல்லி விளக்கு எனக்கிது புதுசு…
இடைவெளி இல்லாமே துடிக்குது மனசு…

ஆண் : காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு…
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு…
காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு…
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு…
இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தா என்னாவது…

ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…

BGM

ஆண் : நெத்தி வேர்வை நனைச்சு…
பொட்டுக் கொஞ்சம் அழியும்…
குங்குமத்துச் செவப்ப வெட்கம் போல வழியும்…

பெண் : அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே…
அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே…
அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே…
அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே…
பெண்மை இங்கே போட்டுக் கொள்ள தாழ்ப்பாள் இல்லே…

பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…

ஆண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…

பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
ஆண் : காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…


Notes : Kannil Edho Minnal Song Lyrics in Tamil. This Song from Poovilangu (1984). Song Lyrics penned by Vairamuthu. கண்ணில் ஏதோ பாடல் வரிகள்.