ஆத்தாடி பாவாட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜாஇளையராஜாபூவிலங்கு

Aathadi Paavadai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…

ஆண் : குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஹே… குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…

BGM

ஆண் : அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக…
உன் பாவாட பூவில் நான் காம்பாக…
காம்பாக வந்தேன் வீம்பாக…

ஆண் : உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே…
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே…

ஆண் : அடி செவ்வாழையே… யே…
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே…
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே…

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…

ஆண் : குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஹே… குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…

BGM

ஆண் : மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ…
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ…
நழுவாதோ வந்து தழுவாதோ…

ஆண் : நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம்தான்…
நீ இங்குப் போடாதே பகல் வேஷம்தான்…

ஆண் : இளம் பூஞ்சோலையே… யே…
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ…
ஆனாலும் நீ ரொம்ப தாராளம்தான்…

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…

ஆண் : குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஹே… குளிக்குது ரோசா நாத்து…
ஹே… தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…


Notes : Aathadi Paavadai Song Lyrics in Tamil. This Song from Poovilangu (1984). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தாடி பாவாட பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top