Category Archives: மாவீரன் (1986)

மாவீரன் (1986) – Maaveeran (1986)

சொக்குப்பொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாமாவீரன் (1986)

Sokku Podi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…

ஆண் : சொக்கிப் போன பின்னாலும்…
வெட்கம் ஏன்டி புள்ளி மானே…

பெண் : வழியே மறிச்சு கொடியே…
நீ வம்பிழுக்க வந்திருக்க…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

BGM

பெண் : வாழ வயசுலதான் வேதனை…
குழு : கொஞ்சமில்ல…
பெண் : மாமன் படைச்சுபுட்ட சாதனை…
குழு : பஞ்சமில்ல…

ஆண் : பொண்ணு விரிச்ச வல கண்ணிலே…
குழு : ஆமாம் சொல்லு…
ஆண் : இன்னும் எழுந்திருக்க கூடல…
குழு : அப்படி சொல்லு…

பெண் : நாளாக என் மேனி நூலாக போயாச்சு…
என்னாச்சு என் மாமா உன் பேச்சு வீணாச்சு…

ஆண் : தேனாச்சு உன் பேச்சு தேனோட பாலாச்சு…
நான் கேட்டு என் நெஞ்சு இப்போது பாழாச்சு…

பெண் : மாமா மாமா… ஆ…
கூட்டிக்கிட்டு வீட்டுக்குள் பூப்போட்டு…
சேர்ந்ததிப்போ தாளம் தட்டு…

ஆண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்…
ஒரு வேள இப்போ வந்திருச்சு…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…

BGM

ஆண் : தனியா படுத்திருக்கேன் பாயிலே…
குழு : ஆமாம் புள்ளே…
ஆண் : துணையா எம் பக்கத்திலே வா புள்ளே…
குழு : ஆமாம் புள்ளே…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது தூங்கல…
குழு : தூங்கவில்ல…
பெண் : பருவம் படுத்துவது தாங்கல…
குழு : தாங்கவில்ல…

ஆண் : சொல்லாம கொள்ளாம அள்ளாம கிள்ளாம…
வெள்ளாம நான் போட்டேன் ஏன் புள்ள என்னாச்சு…

பெண் : பார்த்தாலும் பார்த்தீங்க கேட்டாலும் கேட்டீங்க…
ஆத்தாடி ஏதேதோ கூத்தாகி போயாச்சு…

ஆண் : மானே மானே… ஏ…
சின்னச் சிட்டு என்னத்தான் நீ தொட்டு…
இஷ்டப்பட்டு மல்லுக்கட்டு…

பெண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்…
ஒரு வேள இப்போ வந்திருச்சு…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…

ஆண் : சொக்கிப் போன பின்னாலும்…
வெட்கம் ஏன்டி புள்ளி மானே…

பெண் : வழியே மறிச்சு கொடியே…
நீ வம்பிழுக்க வந்திருக்க…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

BGM


Notes : Sokku Podi Song Lyrics in Tamil. This Song from Maaveeran (1986). Song Lyrics penned by Gangai Amaran. சொக்குப்பொடி பாடல் வரிகள்.


அம்மா அம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாமாவீரன் (1986)

Amma Amma Song Lyrics in Tamil


ஆண் : அம்மா… அம்மா…

BGM

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…

ஆண் : என் அம்மா நீயில்லையேல் தாயில்லையே…
தாயில்லையேல் சேயில்லையே…

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…

BGM

ஆண் : ஆயிரம் கண் தேவியே துர்க்கையே…
அம்பிகையே நீலியே சூலியே…
ஆயிரம் கண் தேவியே துர்க்கையே…
அம்பிகையே நீலியே சூலியே…

ஆண் : நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ…
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ…
நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ…
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ…

ஆண் : ஏழை மீது கோபமோ என்ன உந்தன் தாபமோ…
யார் கொடுத்த சாபமோ நான் புரிந்த பாவமோ…
கோயில் கொண்ட நீயும் என்ன கல்லில் செய்த ரூபமோ…

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…

ஆண் : என் அம்மா நீயில்லையேல் தாயில்லையே…
தாயில்லையேல் சேயில்லையே…

BGM

ஆண் : அழுது தொழுது வணங்கும் எனது குறையை கேளடி…
பிரிந்து கிடக்கும் உறவு இரண்டை இணைத்து காட்டடி…
திசைகள்தோறும் பிரிந்து அலைந்தும் நியாயம் தூங்குமா…
புலியில் ஏறி புவனம் முழுதும் பவனி சென்று வா…

ஆண் : தவறினால் என் மேனியில் சூலம் கொண்டு பாய்ச்சுவேன்…
நாடி நரம்பு அனைத்தையும் சூடம் கொண்டு காய்ச்சுவேன்…
இறைவன் மனது திறக்குமா இதயக் கதவு திறக்குமோ…
இளைய மனது துடிக்கும் போது விழிகள் மூடிக் கிடக்குமோ…

BGM


Notes : Amma Amma Song Lyrics in Tamil. This Song from Maaveeran (1986). Song Lyrics penned by Vaali. அம்மா அம்மா பாடல் வரிகள்.


நீ கொடுத்ததை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாமாவீரன் (1986)

Nee Koduthatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…

ஆண் : கொண்டாட்டம் டம் டம் வேணாம் தாம் தூம்…
திண்டாட்டம் டம் டம் ஆகும் மானே மானே…

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…

BGM

ஆண் : இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே…
எண்ணுவது இன்று இனிக்கும்…
கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே…
முட்டும் போது முட்டி வலிக்கும்…

ஆண் : சொன்னால் செய்யும் சூரன் நானே…
ஊரே பேசும் வீரன்தானே…
ராஜா வீட்டு கன்னுக்குட்டி…
ரொம்பதானே துள்ளுது…

ஆண் : கட்டிப் போட்டு காளையதான்…
கிட்ட வந்து முட்டுது…
போடி போடி நீயும்…
இந்த காளைக் கிட்ட மாட்டும் போது…

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…

ஆண் : கொண்டாட்டம் டம் டம் வேணாம் தாம் தூம்…
திண்டாட்டம் டம் டம் ஆகும் மானே மானே…

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…

BGM


Notes : Nee Koduthatha Song Lyrics in Tamil. This Song from Maaveeran (1986). Song Lyrics penned by Vaali. நீ கொடுத்ததை பாடல் வரிகள்.